குறுந்தொகைப் புலவர்கள்: Difference between revisions
Anandsudha (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
(3 intermediate revisions by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:Kurunthokai.jpg|thumb|குறுந்தொகை]] | [[File:Kurunthokai.jpg|thumb|குறுந்தொகை]] | ||
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக | எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை என்று பெயரிடப்பட்டது. 400 பாடல்களின் தொகுப்பாக உள்ளதால் ‘குறுந்தொகை நானூறு’ என்ற பெயரும் உண்டு. இதில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் இடைச்செருகலாகக் கருதப்படுகிறது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுக்கச் செய்தவர் பெயரை அறிய இயலவில்லை. | ||
== குறுந்தொகை பாடிய புலவர்கள் == | == குறுந்தொகை பாடிய புலவர்கள் == | ||
[[குறுந்தொகை]], [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களால் ஆனது. 307 மற்றும் 391- | [[குறுந்தொகை]], [[எட்டுத்தொகை]] நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களால் ஆனது. 307 மற்றும் 391-ம் பாடல்கள் மட்டும் 9 அடிகளை உடையதாக உள்ளன. இதில் உள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் [[சங்க காலப் பெண்பாற் புலவர்கள்|பெண்பால் புலவர்கள்]] 11 பேர். அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் [[கபிலர்]]. பத்து பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் கடவுள் வாழ்த்தை, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
| colspan="3" | | | colspan="3" |குறுந்தொகை நானூறு பாடிய புலவர்கள் பட்டியல் | ||
|- | |- | ||
| | | | ||
| | |புலவர்கள் பெயர் | ||
| | |பாடிய பாடல் எண் | ||
|- | |- | ||
| | | | ||
Line 60: | Line 60: | ||
|12 | |12 | ||
|[[ஆலங்குடி வங்கனார்]] | |[[ஆலங்குடி வங்கனார்]] | ||
|8, | |8,45 | ||
|- | |- | ||
|13 | |13 | ||
Line 760: | Line 760: | ||
|187 | |187 | ||
|[[மோசிகீரனார்]] | |[[மோசிகீரனார்]] | ||
|59, | |59, 84 | ||
|- | |- | ||
|188 | |188 | ||
Line 838: | Line 838: | ||
|362 | |362 | ||
|} | |} | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l1220ind-123190 குறுந்தொகை: தமிழ் இணையக் கல்விக்கழகம்] | * [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l1220ind-123190 குறுந்தொகை: தமிழ் இணையக் கல்விக்கழகம்] |
Latest revision as of 08:14, 24 February 2024
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை என்று பெயரிடப்பட்டது. 400 பாடல்களின் தொகுப்பாக உள்ளதால் ‘குறுந்தொகை நானூறு’ என்ற பெயரும் உண்டு. இதில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் இடைச்செருகலாகக் கருதப்படுகிறது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுக்கச் செய்தவர் பெயரை அறிய இயலவில்லை.
குறுந்தொகை பாடிய புலவர்கள்
குறுந்தொகை, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களால் ஆனது. 307 மற்றும் 391-ம் பாடல்கள் மட்டும் 9 அடிகளை உடையதாக உள்ளன. இதில் உள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பால் புலவர்கள் 11 பேர். அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் கபிலர். பத்து பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் கடவுள் வாழ்த்தை, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
உசாத்துணை
- குறுந்தொகை: தமிழ் இணையக் கல்விக்கழகம்
- குறுந்தொகைப் பாடல்கள்: சென்னை நூலகம்
- குறுந்தொகை - ஓர் அறிமுகம்
- குறுந்தொகை Kurunthogai: தமிழ்த்துளி
- குறுந்தொகைப் பாடல்கள்: தமிழ்ச்சுரங்கம்.காம்
✅Finalised Page