being created

நற்றிணை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:


==பதிப்பு, வெளியீடு==
==பதிப்பு, வெளியீடு==
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915).


== தொகுப்பு ==
==தொகுப்பு==
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.


== பாடியோர் ==
==பாடியோர்==
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர்.  59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.  
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர்.  59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.  
{| class="wikitable"
{| class="wikitable"
Line 14: Line 14:
|
|
*[[அகம்பன் மாலாதனார்|அகம்பன்மால் ஆதனார்]] ( 81 )
*[[அகம்பன் மாலாதனார்|அகம்பன்மால் ஆதனார்]] ( 81 )
* [[அஞ்சில் அஞ்சியார்]] ( 90 )
*[[அஞ்சில் அஞ்சியார்]] ( 90 )
* [[அஞ்சில் ஆந்தையார்]] ( 233 )
*[[அஞ்சில் ஆந்தையார்]] ( 233 )
* [[அம்மள்ளனார்]] ( 82 )
*[[அம்மள்ளனார்]] ( 82 )
*[[அம்மூவனார்]] ( 4 , 35 , 38 ,275 , 307, 315, 327, 395,76, 397 )
*[[அம்மூவனார்]] ( 4 , 35 , 38 ,275 , 307, 315, 327, 395,76, 397 )


*[[அம்மெய்யன் நாகனார்]] ( 252 )
*[[அம்மெய்யன் நாகனார்]] ( 252 )
* [[அல்லங்கீரனார்|அல்லங் கீரனார்]] ( 245 )
*[[அல்லங்கீரனார்|அல்லங் கீரனார்]] ( 245 )
*அறிவுடைநம்பி ( 15 )
*அறிவுடைநம்பி ( 15 )
*[[ஆலங்குடி வங்கனார்]] ( 230 , 330 , 400 )
*[[ஆலங்குடி வங்கனார்]] ( 230 , 330 , 400 )
Line 28: Line 28:
*[[இளங்கீரனார்]] ( 3 , 62 , 113 )
*[[இளங்கீரனார்]] ( 3 , 62 , 113 )
*[[இளநாகனார்]] ( 151, 205, 231 )
*[[இளநாகனார்]] ( 151, 205, 231 )
* [[இளந்திரையனார்]] ( 99, 94, 106 )
*[[இளந்திரையனார்]] ( 99, 94, 106 )
*[[இளந்தேவனார்]] ( 41 )
*[[இளந்தேவனார்]] ( 41 )
*[[இளம்புல்லூர்க்காவிதி]] ( 89 )
*[[இளம்புல்லூர்க்காவிதி]] ( 89 )
Line 41: Line 41:
*உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் ( 370 )
*உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் ( 370 )
*எயினந்தை மகன் இளங்கீரனார் ( 269, 308, 346 )
*எயினந்தை மகன் இளங்கீரனார் ( 269, 308, 346 )
* எயினந்தையார் ( 43 )
*எயினந்தையார் ( 43 )
*[[ஐயூர் முடவனார்]] ( 206, 334 )
*[[ஐயூர் முடவனார்]] ( 206, 334 )
*ஒருசிறைப்பெரியனார் ( 121 )
*ஒருசிறைப்பெரியனார் ( 121 )
Line 49: Line 49:
*[[கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] ( 144, 213 )
*[[கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] ( 144, 213 )
*கடுவன் இளமள்ளனார் ( 150 )
*கடுவன் இளமள்ளனார் ( 150 )
*கணக்காயனார் ( 23 )  
*கணக்காயனார் ( 23 )
*[[கணியன் பூங்குன்றனார்]] ( 226 )  
*[[கணியன் பூங்குன்றனார்]] ( 226 )
*கண்ணகனார் ( 79 )
*கண்ணகனார் ( 79 )
*கண்ணகாரன் கொற்றனார் ( 143, 156 )
*கண்ணகாரன் கொற்றனார் ( 143, 156 )
Line 65: Line 65:
*கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 )
*கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 )
*காசிபன் கீரனார் ( 248 )
*காசிபன் கீரனார் ( 248 )
* காஞ்சிப் புலவனார் ( 123 )
*காஞ்சிப் புலவனார் ( 123 )
*காப்பியஞ் சேந்தனார் ( 246 )
*காப்பியஞ் சேந்தனார் ( 246 )
*[[காமக்கணிப் பசலையார்|காமக்கணி நப்பசலையார்]] ( 243 )
*[[காமக்கணிப் பசலையார்|காமக்கணி நப்பசலையார்]] ( 243 )
Line 84: Line 84:
*குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் ( 332 )
*குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் ( 332 )
*கூடலூர்ப் பல்கண்ணனார் ( 200, 380 )
*கூடலூர்ப் பல்கண்ணனார் ( 200, 380 )
* கூற்றங் குமரனார் ( 244 )
*கூற்றங் குமரனார் ( 244 )
*கொள்ளம் பக்கனார் ( 147 )
*கொள்ளம் பக்கனார் ( 147 )
*கொற்றங் கொற்றனார் ( 259 )
*கொற்றங் கொற்றனார் ( 259 )
* கொற்றனார் ( 30 )
*கொற்றனார் ( 30 )
*கோட்டம்பலவனார் ( 95 )
*கோட்டம்பலவனார் ( 95 )
*கோக்குளமுற்றனார் ( 96 )
*கோக்குளமுற்றனார் ( 96 )
Line 142: Line 142:
*பெருங்தேவனார் ( 83 )
*பெருங்தேவனார் ( 83 )
*பெரும்பதுமனார் ( 2 )
*பெரும்பதுமனார் ( 2 )
* பெருவழுதி ( 55, 56 )
*பெருவழுதி ( 55, 56 )
*[[பேராலவாயர்]] ( 51 )
*[[பேராலவாயர்]] ( 51 )
*பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 )
*பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 )
Line 148: Line 148:
*[[பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார்|பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணியா]]ர் (375, 387)
*[[பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார்|பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணியா]]ர் (375, 387)
*[[பொய்கையார்]] ( 18 )
*[[பொய்கையார்]] ( 18 )
* போதனார் ( 110 )
*போதனார் ( 110 )
*மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 )
*மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 )
*மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ( 297, 321 )
*மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ( 297, 321 )
Line 181: Line 181:
*மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 )
*மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 )
*மீளிப் பெரும்பதுமனார் ( 109 )
*மீளிப் பெரும்பதுமனார் ( 109 )
* முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 )
*முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 )
*[[முடத்திருமாறனார்]] ( 105, 228 )
*[[முடத்திருமாறனார்]] ( 105, 228 )
*முது கூற்றனார் ( 28, 58 )
*முது கூற்றனார் ( 28, 58 )
Line 213: Line 213:


==நூல் அமைப்பு==
==நூல் அமைப்பு==
நற்றிணைய கடவுள் வாழ்த்துடன் சேர்த்து  7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது.  குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.  நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.  
நற்றிணை கடவுள் வாழ்த்துடன் சேர்த்து  7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது.  குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.  நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.  
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
! பாடல்அடிகள்
!பாடல்அடிகள்
!பாடல்கள்
!பாடல்கள்
!
!
Line 240: Line 240:
|32
|32
|-
|-
| 10  
|10
|96
|96
|
|
Line 267: Line 267:
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.


== அரசர்களின் பெயர்கள் ==
==பாடப்பட்ட அரசர்கள்==
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
Line 274: Line 274:
!
!
|-
|-
|
|  
* |அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )
*|அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )
* அழிசி ( 87, 191 )
*அழிசி ( 87, 191 )
* அருமன் ( 367 )
*அருமன் ( 367 )  


* அன்னி ( 180 )
*அன்னி ( 180 )
* ஆய்அண்டிரன் ( 167, 237 )
*ஆய்அண்டிரன் ( 167, 237 )
* உதியன் ( 113 )
*உதியன் ( 113 )
* ஓரி ( 6, 52, 265, 320 )
*ஓரி ( 6, 52, 265, 320 )
* காரி ( 320 )
*காரி ( 320 )
* கிள்ளிவளவன் ( 141, 390 )
*கிள்ளிவளவன் ( 141, 390 )
* குட்டுவன் ( 14, 105, 395 )
*குட்டுவன் ( 14, 105, 395 )
* கொங்கர் ( 10 )
*கொங்கர் ( 10 )  


* செம்பியன் ( 14 )
*செம்பியன் ( 14 )
* செழியன் ( 39, 298, 340, 387 )
*செழியன் ( 39, 298, 340, 387 )
* சென்னி ( 265 )
*சென்னி ( 265 )
|
*கொல்லிப்பாவை ( 185, 192, 201
* செம்பியன் ( 14 )
|  
* செழியன் ( 39, 298, 340, 387 )
*செம்பியன் ( 14 )
* சென்னி ( 265 )
*செழியன் ( 39, 298, 340, 387 )
* சேந்தன் ( 190 )
*சென்னி ( 265 )
*சேந்தன் ( 190 )  


* சோழர் ( 10, 87, 281, 379, 400 )
*சோழர் ( 10, 87, 281, 379, 400 )
* தழும்பன் ( 300 )
*தழும்பன் ( 300 )
* தித்தன் ( 58 )
*தித்தன் ( 58 )
* நன்னன் ( 270, 391 )
*நன்னன் ( 270, 391 )
* |பசும்பூண்சோழர் ( 227 )
*|பசும்பூண்சோழர் ( 227 )
* பசும்பூண் வழுதி ( 358 )
*பசும்பூண் வழுதி ( 358 )  


* பழையன் ( 10 )
*பழையன் ( 10 )
* புல்லி ( 14 )
*புல்லி ( 14 )
* பூழியர் ( 192 )
*பூழியர் ( 192 )
* பெரியன் ( 131 )
*பெரியன் ( 131 )
|
|  
* பொறையன் ( 346 )
*பொறையன் ( 346 )
* மலையன் ( 77, 100, 170 )
*மலையன் ( 77, 100, 170 )
* மழவர் ( 52 )
*மழவர் ( 52 )
* மாயோன் ( 32 )
*மாயோன் ( 32 )
* மிஞிலி ( 265 )
*மிஞிலி ( 265 )  


* முடியன் ( 390 )
*முடியன் ( 390 )  


* முள்ளூர் மன்னன் ( 291 )
*முள்ளூர் மன்னன் ( 291 )
* மூவன் ( 18 )
*மூவன் ( 18 )
* வடுகர் ( 212 )
*வடுகர் ( 212 )
* வழுதி ( 150 )
*வழுதி ( 150 )
* வாணன் ( 340 )
*வாணன் ( 340 )
* வாலியோன் ( 32 )
*வாலியோன் ( 32 )
* விராஅன் ( 350 )
*விராஅன் ( 350 )
* வேளிர் ( 280 )
*வேளிர் ( 280 )
|}
|}
கொல்லிப்பாவை ( 185, 192, 201


* நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம்.  
**நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம்.
* நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம்
*நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம்
* யாமக் காவலர்  இரவில்  ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்
*யாமக் காவலர்  இரவில்  ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்
* பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தல்
*பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தல்
* மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது  
*மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது
* பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்  
*பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்
* மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
*மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
* நில நடுக்கம் பற்றிய குறிப்பு (201)
*நில நடுக்கம் பற்றிய குறிப்பு (201)
* ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202)
*ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202)
* கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டுதல்(95)  
*கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டுதல்(95)  
 
*பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம்(90)
*நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய  குணங்கள்  (160)
*காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)
*திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்தது (2)
உவமைகள்


* பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம்(90)
உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்பது இயற்கைக்காட்சி. காட்சிக்கு உள்ளே, தலைவனின் மணமுரசொலி கேட்டுத் தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு அடங்கும் வாழ்க்கைக் காட்சி மறைவாகப் பொதிந்திருக்கிறது
* நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய  குணங்கள்  (160)
* காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)


== சிறப்புகள் ==
==சிறப்புகள்==


== பாடல் நடை ==
==பாடல் நடை==


======கடவுள் வாழ்த்து======
பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
<poem>
மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசை கையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே.
</poem>
======குறிஞ்சி======
பாடியவர் - பெருங்குன்றூர்கிழார்
<poem>
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.
</poem>
======முல்லை======
பாடியவர் - இடைக்காடனார்
<poem>
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், . . . . [05]
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க - பாக! - நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் . . . . [10]
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.
</poem>
======மருதம்======
பாடியவர் - மாங்குடி கிழார்.
<poem>
தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, . . .
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, . . . .
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.
</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==
*[https://www.tamilvu.org/ta/library-l1210-html-l1210ind-122233 நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]
*[https://www.tamilvu.org/ta/library-l1210-html-l1210ind-122233 நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்]

Revision as of 06:28, 19 November 2023

நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.

பதிப்பு, வெளியீடு

நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915).

தொகுப்பு

நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.

பாடியோர்

நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர்.  59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.

  • தாயங்கண்ணனார் ( 229 )
  • தும்பி சேர்கீரனார் ( 277 )
  • துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் ( 286 )
  • தூங்கலோரியார் ( 60 )
  • நல்லாவூர்கிழார் ( 154 )
  • நல்லூர்ச் சிறுமேதாவியார் ( 282 )
  • நல்விளக்கனார் ( 85
  • நல்வெள்ளியார் ( 7, 47 )
  • நல்வேட்டனார் ( 53, 292 )
  • நற்சேந்தனார் ( 128 )
  • நற்றங்கொற்றனார் ( 136 )
  • நற்றமனார் ( 133 )
  • நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் ( 382 )
  • நெய்தல் தத்தனார் (49, 130 )
  • நொச்சி நியமங்கிழார் ( 17, 209, 208 )
  • பரணர் ( 6, 201, 247, 265, 356, 100, 260, 310, 280, 300, 350, 270 )
  • பராயனார் (155 )
  • பாண்டியன் மாறன் வழுதி ( 301 )
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பாலத்தனார் ( 52 )
  • பாலை பாடிய பெருங்கடுங்கோ( 9, 202, 224, 256, 318, 337, 384, 391, 48,118 )
  • பிசிராந்தையார் ( 91 )
  • பிரமசாரி ( 34 )
  • பிரான் சாத்தனார் ( 68 )
  • புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் ( 294 )
  • பூதங்கண்ணனார் ( 140 )
  • பூதன் தேவனார் ( 80 )
  • பூதனார் ( 29 )
  • பெருங்கண்ணனார் ( 137 )
  • பெருங்குன்றூர் கிழார் ( 5, 112, 119, 347 )
  • பெருங்கௌசிகனார் ( 44, 139 )
  • பெருந்தலைச் சாத்தனார் ( 262 )
  • பெருங்தேவனார் ( 83 )
  • பெரும்பதுமனார் ( 2 )
  • பெருவழுதி ( 55, 56 )
  • பேராலவாயர் ( 51 )
  • பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 )
  • பொதும்பில் கிழார் ( 57 )
  • பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணியார் (375, 387)
  • பொய்கையார் ( 18 )
  • போதனார் ( 110 )
  • மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 )
  • மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ( 297, 321 )
  • மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் ( 303,
  • 338 )
  • மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் ( 344 )
  • மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் ( 273 )
  • மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் ( 366 )
  • மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் ( 250, 369 )
  • மதுரைக் கண்ணத்தனார் ( 351 )
  • மதுரைக் காருலவியங் கூத்தனார் ( 325 )
  • மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் ( 285 )
  • மதுரைச் சுள்ளம்போதனார் ( 225 )
  • மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  • ( 352 )
  • மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார் ( 322 )
  • மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் ( 317 )
  • மதுரைப் பெருமருதனார் ( 241 )
  • மதுரைப் பெருமருதன் இளநாகனார் ( 251 )
  • மதுரைப் பேராலவாயர் ( 361 )
  • மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் ( 329 )
  • மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் ( 388 )
  • மதுரை மருதன் இளநாகனார் ( 21, 39, 194, 326, 341, 103, 302, 362, 216, 290, 283, 392 )
  • மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார் ( 289 )
  • மருதம் பாடிய இளங்கடுங்கோ ( 50 )
  • மலையனார் ( 93 )
  • மள்ளனார் ( 204 )
  • மாங்குடி கிழார் ( 120 )
  • மாமூலனார் ( 14, 75 )
  • மாறன்வழுதி ( 97 )
  • மாறோக்கத்து நப்பசலையார் ( 304 )
  • மிளைகிழான் நல்வேட்டனார் ( 210, 349 )
  • மீளிப் பெரும்பதுமனார் ( 109 )
  • முக்கல் ஆசான் நல்வெள்ளையார் ( 272 )
  • முடத்திருமாறனார் ( 105, 228 )
  • முது கூற்றனார் ( 28, 58 )
  • முதுவெங்கண்ணனார் ( 232 )
  • முப்பேர்நாகனார் ( 314 )
  • மூலங்கீரனார் ( 73 )
  • மோசி கண்ணத்தனார் ( 124 )
  • மோசி கீரனார் ( 342 )
  • வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் ( 299, 323, 378 )
  • வண்ணக்கன் சொரு மருங்குமரனார் ( 257 )
  • வண்ணப்புறக் கந்தரத்தனார் ( 71 )
  • வன்பரணர் ( 374 )
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் ( 242 )
  • விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் ( 298 )
  • வினைத்தொழிற் சோகீரனார் ( 319 )
  • வெள்ளியந் திண்ணனார் ( 101 )
  • வெள்ளிவீதியார் ( 70, 335, 348)
  • வெள்ளைக்குடி நாகனார் ( 158, 196 )
  • வெறிபாடிய காமக்கண்ணியார் ( 268 )

பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்

  • வண்ணப்புறக் கந்தத்தனார்
  • மலையனார்
  • தனிமகனார்,
  • விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
  • தும்பிசேர்க்கீரனார்
  • தேய்புரிப் பழங்கயிற்றினார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்

நூல் அமைப்பு

நற்றிணை கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடையதால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.

பாடல்அடிகள் பாடல்கள் திணை பாடல்கள்
7 1 குறிஞ்சித் திணை 132
8 1 முல்லைத் திணை 30
9 106 மருதத் திணை 32
10 96 நெய்தல் திணை 102
11 110 பாலைத் திணை 104
12 77
13 8

நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.

பாடப்பட்ட அரசர்கள்

அரசர்கள்
  • |அதியமான் நெடுமான் அஞ்சி ( 381 )
  • அழிசி ( 87, 191 )
  • அருமன் ( 367 )
  • அன்னி ( 180 )
  • ஆய்அண்டிரன் ( 167, 237 )
  • உதியன் ( 113 )
  • ஓரி ( 6, 52, 265, 320 )
  • காரி ( 320 )
  • கிள்ளிவளவன் ( 141, 390 )
  • குட்டுவன் ( 14, 105, 395 )
  • கொங்கர் ( 10 )
  • செம்பியன் ( 14 )
  • செழியன் ( 39, 298, 340, 387 )
  • சென்னி ( 265 )
  • கொல்லிப்பாவை ( 185, 192, 201
  • செம்பியன் ( 14 )
  • செழியன் ( 39, 298, 340, 387 )
  • சென்னி ( 265 )
  • சேந்தன் ( 190 )
  • சோழர் ( 10, 87, 281, 379, 400 )
  • தழும்பன் ( 300 )
  • தித்தன் ( 58 )
  • நன்னன் ( 270, 391 )
  • |பசும்பூண்சோழர் ( 227 )
  • பசும்பூண் வழுதி ( 358 )
  • பழையன் ( 10 )
  • புல்லி ( 14 )
  • பூழியர் ( 192 )
  • பெரியன் ( 131 )
  • பொறையன் ( 346 )
  • மலையன் ( 77, 100, 170 )
  • மழவர் ( 52 )
  • மாயோன் ( 32 )
  • மிஞிலி ( 265 )
  • முடியன் ( 390 )
  • முள்ளூர் மன்னன் ( 291 )
  • மூவன் ( 18 )
  • வடுகர் ( 212 )
  • வழுதி ( 150 )
  • வாணன் ( 340 )
  • வாலியோன் ( 32 )
  • விராஅன் ( 350 )
  • வேளிர் ( 280 )
    • நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகளை அறியலாம்.
  • நாட்களை எண்ண சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கம்
  • யாமக் காவலர் இரவில் ஊரைச் சுற்றிவந்து மக்களைக் கதவுகளை அடைத்துக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர்
  • பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்த்தல்
  • மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கமும் இருந்தது
  • பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும்
  • மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
  • நில நடுக்கம் பற்றிய குறிப்பு (201)
  • ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி(202)
  • கழைக்கூத்தாடிகள் வளைத்துத் திரித்த வலிமையான கயிற்றின்மீது நடந்து வித்தை காட்டுதல்(95)
  • பருத்தி உடைகளுக்குக்கஞ்சி போடும் வழக்கம்(90)
  • நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் (160)
  • காகத்துக்கு குயவன் பலிச்சோறு இடுதல்(293)
  • திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்தது (2)

உவமைகள்

உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்பது இயற்கைக்காட்சி. காட்சிக்கு உள்ளே, தலைவனின் மணமுரசொலி கேட்டுத் தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு அடங்கும் வாழ்க்கைக் காட்சி மறைவாகப் பொதிந்திருக்கிறது

சிறப்புகள்

பாடல் நடை

கடவுள் வாழ்த்து

பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் திசை கையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே.

குறிஞ்சி

பாடியவர் - பெருங்குன்றூர்கிழார்

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

முல்லை

பாடியவர் - இடைக்காடனார்

மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், . . . . [05]
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க - பாக! - நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் . . . . [10]
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.

மருதம்

பாடியவர் - மாங்குடி கிழார்.

தட மருப்பு எருமை மட நடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல்,
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப,
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, . . .
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப்
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து,
அட்டிலோளே அம் மா அரிவை-
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, . . . .
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.