under review

நவீன இலக்கியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 72: Line 72:
* [[பிரேமஹாரம்]] - [[பி.எஸ். ராமையா|பி.எஸ்.ராமையா]]
* [[பிரேமஹாரம்]] - [[பி.எஸ். ராமையா|பி.எஸ்.ராமையா]]
* நந்தா விளக்கு - [[பி.எஸ். ராமையா|பி.எஸ்.ராமையா]]
* நந்தா விளக்கு - [[பி.எஸ். ராமையா|பி.எஸ்.ராமையா]]
* செந்தாமரை - [[மு. வரதராசன்|மு.வரதராசனார்]]
* செந்தாமரை - [[மு. வரதராசன்|மு.வரதராசனார்]]
* கள்ளோ காவியமோ- [[மு. வரதராசன்|மு.வரதராசனார்]]
* கள்ளோ காவியமோ- [[மு. வரதராசன்|மு.வரதராசனார்]]
Line 106: Line 105:
*[[டாக்டர் செல்லப்பா (நாவல்)|டாக்டர் செல்லப்பா]] -[[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*[[டாக்டர் செல்லப்பா (நாவல்)|டாக்டர் செல்லப்பா]] -[[ஹெப்சிபா ஜேசுதாசன்]]
*இருபது வருஷங்கள் - [[எம்.எஸ்.கல்யாணசுந்தரம்]]
*இருபது வருஷங்கள் - [[எம்.எஸ்.கல்யாணசுந்தரம்]]
*அரும்பு - [[எம்.வி.வெங்கட்ராம்]]
*அரும்பு - [[எம்.வி. வெங்கட்ராம்]]
*வேள்வித்தீ[[எம்.வி.வெங்கட்ராம்]]
*வேள்வித்தீ[[எம்.வி. வெங்கட்ராம்]]
*அணையாச்சுடர்[[எம்.வி.வெங்கட்ராம்]]
*அணையாச்சுடர்[[எம்.வி. வெங்கட்ராம்]]
*நித்ய கன்னி[[எம்.வி.வெங்கட்ராம்]]
*நித்ய கன்னி[[எம்.வி. வெங்கட்ராம்]]
*காதுகள்[[எம்.வி.வெங்கட்ராம்]]
*காதுகள்[[எம்.வி. வெங்கட்ராம்]]
*[[ஒரு புளியமரத்தின் கதை]] - [[சுந்தர ராமசாமி]]
*[[ஒரு புளியமரத்தின் கதை]] - [[சுந்தர ராமசாமி]]
*ஜே.ஜே.சில குறிப்புகள் - [[சுந்தர ராமசாமி]]
*ஜே.ஜே.சில குறிப்புகள் - [[சுந்தர ராமசாமி]]
Line 159: Line 158:
*
*
*
*
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:35:41 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இலக்கிய வடிவ விளக்கங்கள்| ]]
[[Category:இலக்கியம்| ]]
[[Category:இலக்கியம்| ]]

Latest revision as of 16:06, 13 June 2024

நவீன இலக்கியம் என தமிழில் விமர்சகர்களால் வரையறுக்கப்படும் எழுத்து பல இயல்புகள் கொண்டது. வாசகனை நோக்கி கருத்துக்களை முன்வைத்து பேசுவது, அவனுடைய வாழ்க்கையனுபவங்களை துலக்குவது, அவனுடைய அழகுணர்வால் தொடர்புறுத்திக் கொள்வது நவீன இலக்கியத்தின் இயல்பு. வாசகனை மகிழ்விக்கும் நோக்கத்துடன் அதன் மொழியோ அமைப்போ கருத்தோ உருவாவதில்லை. ஆசிரியன் தன்னை தன் புனைவின் வழியாக வாசகனின் முன் வைப்பதற்கே நவீன இலக்கியத்தில் முயல்கிறான். தன் கருத்துக்களை முன்வைக்கலாம். தன் வாழ்க்கையனுபவ அறிதல்களைக்கொண்டு வாசகனின் வாழ்க்கையை துலக்கிக்காட்டலாம். மொழி, அமைப்பு, உணர்வுகள் ஆகியவற்றால் வாசகனின் அழகுணர்வுடன் உரையாடலாம். இப்பிரிவினையை அறுதியாகச் செய்ய முடியாது. எனினும் தமிழிலக்கியத்தை வகைப்படுத்திப் புரிந்துகொள்ள இப்பிரிவினை இன்றியமையாதது

பார்க்க: நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:41 IST