under review

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(16 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:சங்கப்புலவர் வசிசை ஒளைவையார்.png|thumb|சங்ககால தமிழ்ப்புலவர் வரிசை: பெண்பாற்புலவர்கள்]]
சங்ககாலத்தைச் சேர்ந்த பெண்பாற் புலவர்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, நற்றிணை முதலிய சங்கத்தொகை நூல்களில் உள்ளன. பெண்பாற் புலவர்களை அகரவரிசைப்படி புலவர் கா. கோவிந்தன் தொகுத்தார்.  
சங்ககாலத்தைச் சேர்ந்த பெண்பாற் புலவர்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, நற்றிணை முதலிய சங்கத்தொகை நூல்களில் உள்ளன. பெண்பாற் புலவர்களை அகரவரிசைப்படி புலவர் கா. கோவிந்தன் தொகுத்தார்.  
=== பாடு பொருள் ===
== பாடு பொருள் ==
காதல், காமம், வீரம், தாய்மை, ஆண் வீர மரணம் அடைந்ததை பெண்/அன்னை பெருமையாக எடுத்துக் கொள்ளல், நடுகல்லைத் தொழுது வணங்குதல், போர்க்களத்தில் காயமடைந்த வீரனைக் காப்பாற்றும் வகை, வீரமரணம் அடைந்த ஆணை நினைத்து வருந்துதல், கைம்மை நோன்பு நிலை, கணவன் மரணப்படுக்கையில் உயிர் துறக்கும் நிலை போன்றவை பாடு பொருட்களாக உள்ளன.
காதல், காமம், வீரம், தாய்மை, ஆண் வீர மரணம் அடைந்ததை பெண்/அன்னை பெருமையாக எடுத்துக் கொள்ளல், நடுகல்லைத் தொழுது வணங்குதல், போர்க்களத்தில் காயமடைந்த வீரனைக் காப்பாற்றும் வகை, வீரமரணம் அடைந்த ஆணை நினைத்து வருந்துதல், கைம்மை நோன்பு நிலை, கணவன் மரணப்படுக்கையில் உயிர் துறக்கும் நிலை போன்றவை பாடு பொருட்களாக உள்ளன.
* ‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ - மாசாத்தியார் (புறம்:279)  
* 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ - மாசாத்தியார் (புறம்:279)  
* ‘உன்னுடன் நான் ஊடல் கொள்வதற்கு நீ எனக்கு என்ன உறவு?' - அள்ளூர் நன்முல்லையார்
* 'உன்னுடன் நான் ஊடல் கொள்வதற்கு நீ எனக்கு என்ன உறவு?' - அள்ளூர் நன்முல்லையார்
* ‘நீ அவளிடம் செல்க, உன்னைத் தடுப்பவர் யார்?'  
* 'நீ அவளிடம் செல்க, உன்னைத் தடுப்பவர் யார்?'  
* 'காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே'- வெள்ளி வீதியார் (நற்றிணை 385).
* 'காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே'- வெள்ளி வீதியார் (நற்றிணை 385).
* 'ஈன்று புறந்தருதல் என்னுடைய முதல் கடமை' - பொன்முடியார் (புறநானூறு 312)  
* 'ஈன்று புறந்தருதல் என்னுடைய முதல் கடமை' - பொன்முடியார் (புறநானூறு 312)  
=== பாடல் நடை ===
== பாடல் நடை ==
* புறநானூறு:187: ஒளவையார்
* புறநானூறு:187: ஒளவையார்
<poem>
<poem>
Line 15: Line 16:
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
</poem>
</poem>
=== பெண்பாற் புலவர்கள் பாடல் வழி அறியவரும் செய்திகள் ===
== பெண்பாற் புலவர்கள் பாடல் வழி அறியவரும் செய்திகள் ==
* நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை.
* நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை.
* வீரம், மறம் ஆணுக்கும், வீட்டிலிருத்தல் பெண்ணுக்கும் இயல்புகளாக சொல்லப்பட்டன.
* வீரம், மறம் ஆணுக்கும், வீட்டிலிருத்தல் பெண்ணுக்கும் இயல்புகளாக சொல்லப்பட்டன.
* போருக்காக ஆண்குழந்தைகளைப் பெறல். அதில் பெருமை கொள்ளல்.
* போருக்காக ஆண்குழந்தைகளைப் பெறல். அதில் பெருமை கொள்ளல்.
* வீரமரணம் அடைந்த ஆணை நினைத்து மகிழ்தல்.
* வீரமரணம் அடைந்த ஆணை நினைத்தபெருமை கொள்ளல்.
* தாய்மை, அதற்காக பெருமையும், மகிழ்வும் கொள்ளல்.
* தாய்மை, அதற்காக பெருமையும், மகிழ்வும் கொள்ளல்.
* போருக்குச் சென்ற கணவன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என வழிபடுவதல்.
* போருக்குச் சென்ற கணவன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என இறையை வழிபடுதல்.
* இறந்த மனைவி குறித்து வருந்தும் கணவன் மனநிலை ஒரு பாடலில் உள்ளது.
* இறந்த மனைவி குறித்து வருந்தும் கணவனின் மனநிலை ஒரு பாடலில் உள்ளது.
* கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை.
* கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை
=== சங்க காலப் பெண்பாற் புலவர்கள் அகரவரிசை ===
* தலைவனின் பிரிவிற்காக வருந்தும் தலைவி
* அஞ்சி அத்தைமகள் நாகையார்
== சங்க காலப் பெண்பாற் புலவர்கள் அகரவரிசை ==
* அணிலாடு முன்றிலார்
* [[அஞ்சி அத்தைமகள் நாகையார்]]
* அள்ளூர் நன்முல்லையார்
* [[அணிலாடு முன்றிலார்]]
* ஆதிமந்தியார்
* [[அள்ளூர் நன்முல்லையார்]]
* ஊண்பித்தை
* [[ஆதிமந்தியார்]]
* ஒக்கூர்மாசாத்தியார்
* [[ஊண்பித்தை]]
* ஓரிற் பிச்சையார்
* [[ஒக்கூர்மாசாத்தியார்]]
* ஔவையார்
* [[ஓரிற்பிச்சையார்]]
* கச்சிப்பேட்டு நன்னாகையார்
* [[ஔவையார்]]
* கழார்க்கீரன்எயிற்றியார்
* [[கச்சிப்பேட்டு நன்னாகையார்]]
* காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
* [[கழார்க்கீரன் எயிற்றியார்]]
* காமக்கணி பசலையார்
* [[காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்]]
* காவற்பெண்டு
* [[காமக்கணிப் பசலையார்]]
* குமுழிஞாழலார் நப்பசலையார்
* [[காவற்பெண்டு]]
* குறமகள் இளவெயினி
* [[குமுழிஞாழலார் நப்பசலையார்]]
* குறமகள் குறிஎயினி
* [[குறமகள் இளவெயினி]]
* தாயங்கண்ணியார்
* [[குறமகள் குறிஎயினி]]
* நல்வெள்ளியார்
* [[தாயங்கண்ணியார்]]
* பாரிமகளிர்
* [[நல்வெள்ளியார்]]
* பூங்கனுத்திரையார்
* [[பாரிமகளிர்]]
* பெருங்கோப்பெண்டு
* [[பூங்கணுத்திரையார்]]
* பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்
* [[பெருங்கோப்பெண்டு]]
* பேய்மகள் இளவெயினி
* [[பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்]]
* பொதும்பில் புல்லளங்கண்ணியார்
* [[பேய்மகள் இளவெயினி]]
* பொன்முடியார்
* [[பொதும்பில் புல்லாளங் கண்ணியார்]]
* போந்தைப் பசலையார்
* [[பொன்முடியார்]]
* மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
* [[போந்தைப் பசலையார்]]
* மாற்பித்தியார்
* [[மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்]]
* மாறோக்கத்து நப்பசலையார்
* [[மாற்பித்தியார்]]
* முடத்தாமக் கண்ணியார்
* [[மாறோக்கத்து நப்பசலையார்]]
* முள்ளியூர் பூதியார்
* [[முடத்தாமக் கண்ணியார்]]
* வெண்ணிக் குயத்தியார்
* [[முள்ளியூர்ப் பூதியார்]]
* வெள்ளிவீதியார்
* [[வெண்ணிக் குயத்தியார்]]
* வெறிபாடிய காமக்கண்ணியார்
* [[வெள்ளிவீதியார்]]
=== உசாத்துணை ===
* [[வெறிபாடிய காமக்கண்ணியார்]]
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf புலவர் கா. கோவிந்தன் சங்கத்தமிழ்ப்புலவர் வரிசை - V; கழக வெளியீடு 648; திரு நெல்வேலி தென்னிந்தைய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.]
 
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhppulavarvarisai(5)pennbarpulavargall.pdf புலவர் கா. கோவிந்தன் சங்கத்தமிழ்ப்புலவர் வரிசை - V; கழக வெளியீடு 648; திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamapr14/26379-2014-04-25-07-01-30 கீற்று இதழ் ஏப்ரல் 2014 -சங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும்]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamapr14/26379-2014-04-25-07-01-30 கீற்று இதழ் ஏப்ரல் 2014 -சங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும்]
 
* [https://sangamliteraturefacts.wordpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-female-poets/ சங்கப் பெண்பாற் புலவர்: sangamliteraturefacts]
 
{{Finalised}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 17:09, 10 October 2023

சங்ககால தமிழ்ப்புலவர் வரிசை: பெண்பாற்புலவர்கள்

சங்ககாலத்தைச் சேர்ந்த பெண்பாற் புலவர்களின் பாடல்கள் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, பொருநராற்றுப்படை, நற்றிணை முதலிய சங்கத்தொகை நூல்களில் உள்ளன. பெண்பாற் புலவர்களை அகரவரிசைப்படி புலவர் கா. கோவிந்தன் தொகுத்தார்.

பாடு பொருள்

காதல், காமம், வீரம், தாய்மை, ஆண் வீர மரணம் அடைந்ததை பெண்/அன்னை பெருமையாக எடுத்துக் கொள்ளல், நடுகல்லைத் தொழுது வணங்குதல், போர்க்களத்தில் காயமடைந்த வீரனைக் காப்பாற்றும் வகை, வீரமரணம் அடைந்த ஆணை நினைத்து வருந்துதல், கைம்மை நோன்பு நிலை, கணவன் மரணப்படுக்கையில் உயிர் துறக்கும் நிலை போன்றவை பாடு பொருட்களாக உள்ளன.

  • 'கெடுக சிந்தை கடிது இவள் துணிவே’ - மாசாத்தியார் (புறம்:279)
  • 'உன்னுடன் நான் ஊடல் கொள்வதற்கு நீ எனக்கு என்ன உறவு?' - அள்ளூர் நன்முல்லையார்
  • 'நீ அவளிடம் செல்க, உன்னைத் தடுப்பவர் யார்?'
  • 'காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே'- வெள்ளி வீதியார் (நற்றிணை 385).
  • 'ஈன்று புறந்தருதல் என்னுடைய முதல் கடமை' - பொன்முடியார் (புறநானூறு 312)

பாடல் நடை

  • புறநானூறு:187: ஒளவையார்

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!

பெண்பாற் புலவர்கள் பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நிலமும் பெண்ணும் ஆணின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை.
  • வீரம், மறம் ஆணுக்கும், வீட்டிலிருத்தல் பெண்ணுக்கும் இயல்புகளாக சொல்லப்பட்டன.
  • போருக்காக ஆண்குழந்தைகளைப் பெறல். அதில் பெருமை கொள்ளல்.
  • வீரமரணம் அடைந்த ஆணை நினைத்தபெருமை கொள்ளல்.
  • தாய்மை, அதற்காக பெருமையும், மகிழ்வும் கொள்ளல்.
  • போருக்குச் சென்ற கணவன் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என இறையை வழிபடுதல்.
  • இறந்த மனைவி குறித்து வருந்தும் கணவனின் மனநிலை ஒரு பாடலில் உள்ளது.
  • கணவனை இழந்த பெண்ணின் அவல நிலை
  • தலைவனின் பிரிவிற்காக வருந்தும் தலைவி

சங்க காலப் பெண்பாற் புலவர்கள் அகரவரிசை

உசாத்துணை


✅Finalised Page