மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்
From Tamil Wiki
தமிழகத்தில் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் (பொ.யு. 1675-1857)தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டன. தமிழ் இலக்கிய வகைகளில் குறவஞ்சி மராட்டி மொழியிலும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயகம் சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற மராட்டிய ஆட்சிக்காலக் கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
மராட்டியர் கால தமிழ் நூல்கள்
நாடக நூல்கள்
- காவேரி கல்யாண நாடகம்
- சந்திரிகா ஹாஸை விலாசம்
- ஞானத்தச்ச நாடகம்
- இராமநாடகக் கீர்த்தனை
- அதிரூபவதி கல்யாணம்
- விஷ்ணு சாஹராஜ விலாசம்
- பூலோக தேவேந்திர விலாசம்
- சங்கர விலாசம்
- சங்கர நாராயண விலாசம்
- பஞ்ச பாஷா விலாசம்
- பாண்டியகோளி விலாசம்
- மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்
குறவஞ்சி
புராணம்
அந்தாதி
உலா
வண்ணம்
தூது
கோவை
பிற சிற்றிலக்கியங்கள்
- நாராயணசதகம்
- சிவரகசியம்
- ஆரணாதிந்தம்
- தேசிகப் பிரபந்தம்
- கணபதி தோத்திரம்
- நாட்டியப்பதங்கள்
மொழிபெயர்ப்பு இலக்கியம்
- சிவபாரத சரித்திரம்
மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்
தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்
- இலாவணி
மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்
- அபிராமிப்பட்டர்
- கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
- சீர்காழி அருணாசலக் கவிராயர்
- வேதநாயக சாஸ்திரியார்
- இரண்டாம் சர்க்கரைப் புலவர்
- சர்க்கரைமுத்து முருகப் புலவர்
உசாத்துணை
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page