first review completed

மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 11: Line 11:
*[[இராமநாடகக் கீர்த்தனை]]
*[[இராமநாடகக் கீர்த்தனை]]
*[[அதிரூபவதி கல்யாணம்]]
*[[அதிரூபவதி கல்யாணம்]]
*[[விஷ்ணு சாகராஜ விலாசம்|விஷ்ணு சாஹராஜ விலாசம்]]
*[[விஷ்ணு சாஹராஜ விலாசம்]]
*[[பூலோக தேவேந்திர விலாசம்]]
*[[பூலோக தேவேந்திர விலாசம்]]
*[[சங்கர விலாசம்]]
*[[சங்கர விலாசம்]]
Line 17: Line 17:
*[[பஞ்ச பாஷா விலாசம்]]
*[[பஞ்ச பாஷா விலாசம்]]
*[[பாண்டியகோளி விலாசம்]]
*[[பாண்டியகோளி விலாசம்]]
*மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்
*[[மதனசுந்தரப் பிரசாத சந்தான விலாசம்]]


===== குறவஞ்சி =====
===== குறவஞ்சி =====

Revision as of 17:27, 17 August 2023

Rama-nadaka-keerthanai.jpg

தமிழகத்தில் மராட்டியர் ஆட்சி செய்த போது தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வகைகளிலிருந்து மராட்டிய இலக்கியத்தில் குறவஞ்சியும், மராட்டிய இலக்கியத்திலிருந்து தமிழில் இலாவணி நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. வேதநாயகம் சாஸ்திரியார், சீர்காழி அருணாசலக் கவிராயர் போன்ற கவிஞர்கள் மராட்டிய ஆட்சியில் முக்கியமானவர்கள்.

மராட்டியர் கால தமிழ் நூல்கள்

குறவஞ்சி நாடகம் 1961.jpg
நாடக நூல்கள்
குறவஞ்சி
புராணம்
அந்தாதி
உலா
வண்ணம்
தூது
கோவை
பிற சிற்றிலக்கியங்கள்

மொழிபெயர்ப்பு இலக்கியம்

  • சிவபாரத சரித்திரம்

மராட்டிய மொழியில் தமிழ் இலக்கியம்

  • பிரதாபராம குறவஞ்சி[1]
  • தேவேந்திர குறவஞ்சி[2]

தமிழில் மராட்டிய இலக்கிய வடிவங்கள்

  • இலாவணி

மராட்டியர் கால தமிழ்ப் புலவர்கள்

உசாத்துணை

  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்

அடிக்குறிப்புகள்

  1. இந்நூல் மராட்டிய மொழியில் எழுதப்பட்ட குறவஞ்சி வகை இலக்கியம். இந்நூல் பிரதாபசிங்கர் காலத்தில் எழுதப்பட்டது.
  2. இரண்டாம் சரபோஜி மன்னர் மராட்டிய மொழியில் எழுதியது.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.