நற்றிணை: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல். | |||
==பதிப்பு, வெளியீடு== | ==பதிப்பு, வெளியீடு== | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| | | | ||
* | *[[அகம்பன் மாலாதனார்|அகம்பன்மால் ஆதனார்]] ( 81 ) | ||
* அஞ்சில் அஞ்சியார் ( 90 ) | * [[அஞ்சில் அஞ்சியார்]] ( 90 ) | ||
* அஞ்சில் ஆந்தையார் ( 233 ) | * [[அஞ்சில் ஆந்தையார்]] ( 233 ) | ||
* அம்மள்ளனார் ( 82 ) | * [[அம்மள்ளனார்]] ( 82 ) | ||
*[[அம்மூவனார்]] ( 4 , 35 , 38 ,275 , 307, 315, 327, 395,76, 397 ) | *[[அம்மூவனார்]] ( 4 , 35 , 38 ,275 , 307, 315, 327, 395,76, 397 ) | ||
*அம்மெய்யன் நாகனார் ( 252 ) | *[[அம்மெய்யன் நாகனார்]] ( 252 ) | ||
* அல்லங் கீரனார் ( 245 ) | * [[அல்லங்கீரனார்|அல்லங் கீரனார்]] ( 245 ) | ||
*அறிவுடைநம்பி ( 15 ) | *அறிவுடைநம்பி ( 15 ) | ||
*ஆலங்குடி வங்கனார் ( 230 , 330 , 400 ) | *[[ஆலங்குடி வங்கனார்]] ( 230 , 330 , 400 ) | ||
* | *[[ஆலம்பேரி சாத்தனார்]] ( 152 , 255 ) | ||
* | *[[ஆவூர் காவிதிகள் சாதேவனார்]] ( 264 ) | ||
*இடைக்காடனார் ( 142 , 221 ,316 ) | *[[இடைக்காடனார்]] ( 142 , 221 ,316 ) | ||
*இளங்கீரனார் ( 3 , 62 , 113 ) | *[[இளங்கீரனார்]] ( 3 , 62 , 113 ) | ||
*இளநாகனார் ( 151, 205, 231 ) | *[[இளநாகனார்]] ( 151, 205, 231 ) | ||
* இளந்திரையனார் ( 99, 94, 106 ) | * [[இளந்திரையனார்]] ( 99, 94, 106 ) | ||
*இளந்தேவனார் ( 41 ) | *[[இளந்தேவனார்]] ( 41 ) | ||
*இளம்புல்லூர்க்காவிதி ( 89 ) | *[[இளம்புல்லூர்க்காவிதி]] ( 89 ) | ||
*இளம்போதியார் ( 72 ) | *[[இளம்போதியார்]] ( 72 ) | ||
*இளவெயினனார் ( 263 ) | *[[இளவெயினனார்]] ( 263 ) | ||
*இளவேட்டனார் ( 33, 157 ) | *[[இளவேட்டனார்]] ( 33, 157 ) | ||
*இனிச்சந்த நாகனார் ( 66 ) | *[[இனிச்சந்த நாகனார்]] ( 66 ) | ||
*உக்கிரப்பெருவழுதி ( 98 ) | *உக்கிரப்பெருவழுதி ( 98 ) | ||
*உரோடகத்துக்கந்தரத்தனார் ( 306 ) | *உரோடகத்துக்கந்தரத்தனார் ( 306 ) | ||
*உலோச்சனார் ( 11, 38, 63, 74, 131, 149, 191, 203, 223, | *[[உலோச்சனார்]] ( 11, 38, 63, 74, 131, 149, 191, 203, 223, | ||
*249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398, 64 ) | *249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398, 64 ) | ||
*உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் ( 370 ) | *உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் ( 370 ) | ||
*எயினந்தை மகன் இளங்கீரனார் ( 269, 308, 346 ) | *எயினந்தை மகன் இளங்கீரனார் ( 269, 308, 346 ) | ||
* எயினந்தையார் ( 43 ) | * எயினந்தையார் ( 43 ) | ||
*ஐயூர் முடவனார் ( 206, 334 ) | *[[ஐயூர் முடவனார்]] ( 206, 334 ) | ||
*ஒருசிறைப்பெரியனார் ( 121 ) | *ஒருசிறைப்பெரியனார் ( 121 ) | ||
*[[ஓரம்போகியார்]] ( 20, 360 ) | *[[ஓரம்போகியார்]] ( 20, 360 ) | ||
*[[ஒளவையார்]] ( 129, 187, 295, 390, 371, 381, 394 ) | *[[ஒளவையார்]] ( 129, 187, 295, 390, 371, 381, 394 ) | ||
*கச்சிப்பேட்டு இளந்தச்சனார் ( 266 ) | *[[கச்சிப்பேட்டு இளந்தச்சனார்]] ( 266 ) | ||
*கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் ( 144, 213 ) | *[[கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்]] ( 144, 213 ) | ||
*கடுவன் இளமள்ளனார் ( 150 ) | *கடுவன் இளமள்ளனார் ( 150 ) | ||
*கணக்காயனார் ( 23 ) | *கணக்காயனார் ( 23 ) | ||
Line 62: | Line 62: | ||
*கருவூர்க் கோசனார் ( 214 ) | *கருவூர்க் கோசனார் ( 214 ) | ||
*கழார்க் கீரன் எயிற்றியனார் ( 281, 312 ) | *கழார்க் கீரன் எயிற்றியனார் ( 281, 312 ) | ||
*கள்ளம்பாளனார் ( 148 ) | *[[கள்ளம்பாளனார்]] ( 148 ) | ||
*கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 ) | *கள்ளிக்குடிப்பூதம் புல்லனார் ( 333 ) | ||
*காசிபன் கீரனார் ( 248 ) | *காசிபன் கீரனார் ( 248 ) | ||
* காஞ்சிப் புலவனார் ( 123 ) | * காஞ்சிப் புலவனார் ( 123 ) | ||
*காப்பியஞ் சேந்தனார் ( 246 ) | *காப்பியஞ் சேந்தனார் ( 246 ) | ||
*காமக்கணி நப்பசலையார் ( 243 ) | *[[காமக்கணிப் பசலையார்|காமக்கணி நப்பசலையார்]] ( 243 ) | ||
*காரிக்கண்ணனார் ( 237 ) | *[[காரிக்கண்ணனார்]] ( 237 ) | ||
*காவன்முல்லைப் பூதனார் ( 274 ) | *காவன்முல்லைப் பூதனார் ( 274 ) | ||
*காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் ( 389 ) | *காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் ( 389 ) | ||
Line 74: | Line 74: | ||
*கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் ( 364 ) | *கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் ( 364 ) | ||
*கிள்ளிமங்கலக்கிழார் மகனார் சோ கோவனார் (365) | *கிள்ளிமங்கலக்கிழார் மகனார் சோ கோவனார் (365) | ||
*கீரங்கீரனார் ( 78 ) | *கீரங்கீரனார் (78 ) | ||
*கீரத்தனார் ( 27, 42 ) | *கீரத்தனார் ( 27, 42 ) | ||
*குடவாயிற் கீரத்தனார் ( 212, 379 ) | *குடவாயிற் கீரத்தனார் ( 212, 379 ) | ||
Line 80: | Line 80: | ||
*குதிரைத் தறியனார் ( 296 ) | *குதிரைத் தறியனார் ( 296 ) | ||
*குளம்பனார் ( 288 ) | *குளம்பனார் ( 288 ) | ||
*குறமகள் குறிஎயினி ( 357 ) | *[[குறமகள் குறிஎயினி]] ( 357 ) | ||
*குன்றியனார் ( 117, 239 ) | *குன்றியனார் ( 117, 239 ) | ||
*குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் ( 332 ) | *குன்றூர் கிழார் மகன் கண்ணத்தனார் ( 332 ) | ||
Line 92: | Line 92: | ||
*கோட்டியூர் நல்லந்தையார் ( 211 ) | *கோட்டியூர் நல்லந்தையார் ( 211 ) | ||
*கோண்மா நெடுங்கோட்டனார் ( 40 ) | *கோண்மா நெடுங்கோட்டனார் ( 40 ) | ||
*கோவூர் கிழார் ( 393 ) | *[[கோவூர் கிழார்]] ( 393 ) | ||
*கோளியூர்கிழார் மகனார் செழியனார் ( 383 ) | *கோளியூர்கிழார் மகனார் செழியனார் ( 383 ) | ||
*சல்லியங்குமரனார் ( 141 ) | *சல்லியங்குமரனார் ( 141 ) | ||
Line 109: | Line 109: | ||
| | | | ||
*தாயங்கண்ணனார் ( 229 ) | *தாயங்கண்ணனார் ( 229 ) | ||
*தும்பி சேர்கீரனார் ( 277 ) | *[[தும்பி சேர்கீரனார்]] ( 277 ) | ||
*துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் ( 286 ) | *துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் ( 286 ) | ||
*தூங்கலோரியார் ( 60 )நல்லாவூர்கிழார் ( 154 ) | *தூங்கலோரியார் ( 60 ) | ||
*நல்லூர்ச் சிறுமேதாவியார் ( 282 ) | *நல்லாவூர்கிழார் ( 154 ) | ||
*[[நல்லூர்ச் சிறுமேதாவியார்]] ( 282 ) | |||
*நல்விளக்கனார் ( 85 | *நல்விளக்கனார் ( 85 | ||
*நல்வெள்ளியார் ( 7, 47 ) | *[[நல்வெள்ளியார்]] ( 7, 47 ) | ||
*நல்வேட்டனார் ( 53, 292 ) | *[[நல்வேட்டனார்]] ( 53, 292 ) | ||
*நற்சேந்தனார் ( 128 ) | *நற்சேந்தனார் ( 128 ) | ||
*நற்றங்கொற்றனார் ( 136 ) | *நற்றங்கொற்றனார் ( 136 ) | ||
*நற்றமனார் ( 133 ) | *நற்றமனார் ( 133 ) | ||
*நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் ( 382 ) | *நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் ( 382 ) | ||
*நெய்தல் தத்தனார் ( 49, 130 ) | *நெய்தல் தத்தனார் (49, 130 ) | ||
* | *[[நொச்சி நியமங்கிழார்]] ( 17, 209, 208 ) | ||
*பரணர் ( 6, 201, 247, 265, 356, 100, 260, 310, 280, 300, 350, 270 ) | *பரணர் ( 6, 201, 247, 265, 356, 100, 260, 310, 280, 300, 350, 270 ) | ||
*பராயனார் ( 155 ) | *பராயனார் (155 ) | ||
*பாண்டியன் மாறன் வழுதி ( 301 ) | *பாண்டியன் மாறன் வழுதி ( 301 ) | ||
*பாரதம் பாடிய பெருந்தேவனார் | *பாரதம் பாடிய பெருந்தேவனார் | ||
*பாலத்தனார் ( 52 ) | *பாலத்தனார் ( 52 ) | ||
*பாலை பாடிய பெருங்கடுங்கோ( 9, 202, 224, 256, 318, 337, 384, 391, 48,118 ) | *[[பாலை பாடிய பெருங்கடுங்கோ]]( 9, 202, 224, 256, 318, 337, 384, 391, 48,118 ) | ||
*பிசிராந்தையார் ( 91 ) | *[[பிசிராந்தையார்]] ( 91 ) | ||
*பிரமசாரி ( 34 ) | *பிரமசாரி ( 34 ) | ||
*பிரான் சாத்தனார் ( 68 ) | *பிரான் சாத்தனார் ( 68 ) | ||
Line 136: | Line 137: | ||
*பூதனார் ( 29 ) | *பூதனார் ( 29 ) | ||
*பெருங்கண்ணனார் ( 137 ) | *பெருங்கண்ணனார் ( 137 ) | ||
*பெருங்குன்றூர் கிழார் ( 5, 112, 119, 347 ) | *[[பெருங்குன்றூர் கிழார்]] ( 5, 112, 119, 347 ) | ||
*பெருங்கௌசிகனார் ( 44, 139 ) | *பெருங்கௌசிகனார் ( 44, 139 ) | ||
*பெருந்தலைச் சாத்தனார் ( 262 ) | *பெருந்தலைச் சாத்தனார் ( 262 ) | ||
Line 144: | Line 145: | ||
*பேராலவாயர் ( 51 ) | *பேராலவாயர் ( 51 ) | ||
*பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 ) | *பேரிசாத்தனார் ( 25, 104, 37, 67, 199 ) | ||
*பொதும்பில் கிழார் ( 57 | *[[பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்|பொதும்பில் கிழார்]] ( 57 ) | ||
*பொதும்பில் கிழார் மகன் | *[[பொதும்பில் கிழான் மகனார் வெண்கண்ணியார்|பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணியா]]ர் (375, 387) | ||
*பொய்கையார் ( 18 ) | *[[பொய்கையார்]] ( 18 ) | ||
* போதனார் ( 110 ) | * போதனார் ( 110 ) | ||
*மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 ) | *மடல் பாடிய மாதங்கீரனார் ( 377 ) |
Revision as of 23:29, 18 November 2023
நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
பதிப்பு, வெளியீடு
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
தொகுப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.
|
|
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
நூல் அமைப்பு
நற்றிணை கடவுள் வழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
பாடல்அடிகள் | பாடல்கள் | திணை | பாடல்கள் | |
---|---|---|---|---|
7 | 1 | குறிஞ்சித்திணை | 132 | |
8 | 1 | முல்லைத் திணை | 30 | |
9 | 106 | மருதத் திணை | 32 | |
10 | 96 | நெய்தல் திணை | 102 | |
11 | 110 | பாலைத் திணை | 104 | |
12 | 77 | |||
13 | 8 |
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
அரசர்களின் பெயர்கள்
அரசர்கள் | ||
---|---|---|
|
|
|
கொல்லிப்பாவை ( 185, 192, 201
சிறப்புகள்
நற்றிணைப் பாட்டுக்களைப் பாடிய புலவர்கள், கரதலரின் உடல்வனப்பை எடுத்துக் கூறுவதற் கரகதி் தம் புலமையைப் பயன்படுத்தவில்லை காதலரின் பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப் புலப்படுத்துதலே 24 புலவர்களின் கோக்கம். அந்த உள்ளத்தின் இயல்பு புலப்படுவதற்கு, காத லரின் தோற்றம் எக்த அளவிற்கு இன் ஜியமை யாததோ ௮சக்த அளவிற்கே அவர்களின் உடல் . பந்றிய குறிப்புக்கள் உள்ளன. பாட்டுக்களைக் கற்பவர்க்கூக் காதலரின் மூகம் விளங்கத் தோன்றுவதைவிட, முகக் குறிப்பே மிகத் தெளி வாகத் தோன்றும். மற்றக் கலைகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு இது.
பாடல் நடை
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.