பெருமாள் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
பெருமாள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அ.கா. பெருமாள்: அ. கா. பெருமாள் (செப்டம்பர், 28 1947) தமிழின் நாட்டாரியல் ஆய்வாளர். குமரிமாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகளைச் செய்பவர்
- பெருமாள் முருகன்: பெருமாள் முருகன்(பிறப்பு:அக்டோபர் 14,1966) தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார்
- அளசிங்கப் பெருமாள்: அளசிங்கப் பெருமாள் ( 1865 – மே 11, 1909 ) (அளசிங்கா, அச்சிங்கா) (M. C. ALASINGA PERUMAL) சுவாமி விவேகானந்தரின் மாணவரான வேதாந்த அறிஞர்
- கா. பெருமாள்: கா. பெருமாள் [ஆக்டோபர் 1, 1921 – ஆகஸ்டு 17, 1979] ஒரு மலேசிய எழுத்தாளர், வானொலித் தொகுப்பாளர், ஓவிய கலைஞர்
- தே.ப. பெருமாள்: தே. ப. பெருமாள் (கோட்டாறு தே. ப. பெருமாள்; தேசிக விநாயக பகவதிப் பெருமாள்; டி. பி. பெருமாள்) (1916 - ஜூலை 05, 1989) கவிஞர், எழுத்தாளர்
- காட்டுப் பெருமாள்: காட்டுப் பெருமாள் (பெருமாள்) சமூக அக்கறையுள்ளவராகவும் போராட்டவாதியாகவும் அறியப்படுகிறார். இவர் பெரியாரின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்
- நடராஜப் பெருமாள் பிள்ளை: நடராஜப் பெருமாள் பிள்ளை (மார்ச் 10, 1891- ஜனவரி 10, 1966 ) (பி. எஸ். நடராஜ பிள்ளை) இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்
- திருக்குருகைப் பெருமாள் கவிராயர்: திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் மற்றும் இலக்கண நூலாசிரியர். நம்மாழ்வார் பிறந்த ஊரான ஆழ்வார்திருநகரியில் பிறந்தவர்
- அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்: அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (ஜகத்குருவானுஜர் ) (பொ. யு. 14-ம் நூற்றாண்டு) வைணவ ஆசாரியர்களில் ஒருவர்
- உலகுடைய பெருமாள் கதை: உலகுடைய பெருமாள் கதை தமிழக நாட்டார் காவியங்களில் ஒன்று. தமிழக வாய்மொழிக் காவியங்களில் இதுவே நீளமானது எனப்படுகிறது
- பெருமாள் திருமொழி: பெருமாள் திருமொழி பன்னிரு வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் முதலாயிரத்தில் ஐந்தாவது பிரபந்தமாக இடம்பெறுகிறது
- சிவனணைஞ்ச பெருமாள் கதை: சிவனணைஞ்ச பெருமாள் கதை (சின்னணைஞ்சான் கதை) தமிழில் வழக்கில் உள்ள நாட்டார் வாய்மொழி கதைகளுள் ஒன்று
- கண்ணாடிப் பெருமாள்: கண்ணாடிப் பெருமாள் ( ) கொங்குவட்டாரத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கவிஞர். இவர் காடையூர் வெள்ளையம்மாளின் கதையை நாட்டார் காவியமாக இயற்றியவர்
- கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்: கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் (ஆறகளூர்) (பொ. யு. 12-ம் நூற்றாண்டு) சேலம் அருகே ஆறகளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயம்
- கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம்: கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம் ( பொ. யு. எட்டாம் நூற்றாண்டு) (கோயிலடி அப்பாள ரங்கநாதர் ஆலயம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page