under review

அ.கா. பெருமாள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(58 intermediate revisions by 12 users not shown)
Line 1: Line 1:
{{first review completed}}
[[File:அ.கா.பெருமாள்.png|thumb|''அ.கா.பெருமாள்'']]
[[File:அ.கா.பெருமாள்.png|thumb|''அ.கா.பெருமாள்'']]  
{{Read English|Name of target article=A.K. Perumal|Title of target article=A.K. Perumal}}
'''அ.கா. பெருமாள்''' தமிழின் முன்னணி நாட்டாரியல், இலக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். நெடுங்கால களப்பணி அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பதில் முக்கியப் பங்காற்றிய ஆய்வாளர். குமரி மாவட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
[[File:AKP-27.jpg|thumb|அ.கா.பெருமாள் மாணவராக]]
[[File:AKP-24.jpg|thumb|அ.கா.பெருமாள்]]
அ.கா. பெருமாள் (செப்டம்பர், 28 1947) தமிழின் நாட்டாரியல் ஆய்வாளர். குமரிமாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகளைச் செய்பவர். இலக்கிய வரலாற்றாசிரியர். நாட்டாரியல் மற்றும் தொல்லியல் களப்பணி அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்
==பிறப்பு, கல்வி==
[[File:அ.கா.பெருமாள்2.jpg|thumb|''அ.கா.பெருமாள்'']]
அ.கா. பெருமாள் செப்டெம்பர் 28, 1947-ல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு பிறந்தவர். பறக்கை பறவைக்கரசனூர் என்றும் பக்ஷிராஜபுரம் என்றும் அழைக்கப்படும் வைணவத்தலம். அ.கா.பெருமாளின் முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் . இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தாயார் பகவதி அம்மாள். பறக்கை அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். நாகர்கோயில் தெ.தி.இந்துக் கல்லூரியில் இளங்கலை முடித்த பிறகு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் [[ஜேசுதாசன்]] இவருக்கு ஆசிரியர். [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] பற்றி 'தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய எண்ணினாலும் அதை தொடரவில்லை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் "நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்" எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய [[ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்]] இவருடன் இணைந்து ஆய்வு செய்தவர்.
==தனிவாழ்க்கை==
==தனிவாழ்க்கை==
அ.கா. பெருமாள் 1947-இல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். முழுப்பெயர்  அ. காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்). இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். தாயார் பகவதி அம்மாள்.
அ.கா. பெருமாள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தேவகுமாரியை பிப்ரவரி 6, 1983-ல் மணந்தார். மகள் ரம்யா. 1969-ல் நான்கு மாதம் தினத்தந்தி திருச்சி இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1973 முதல் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி 2006-ல் ஓய்வுபெற்றார். நாகர்கோயிலில் வாழ்கிறார்.
==ஆய்வுப் பணி==
1972-ல் ஜூன் மாதம் அ.கா.பெருமாள் [[சுந்தர ராமசாமி]]யைச் சந்தித்தார். அப்போது சுந்தர ராமசாமியின் எதிர் வீட்டில்தான் குடியிருந்தார். சுந்தர ராமசாமி இல்லத்துக்கு வந்த [[நா. பார்த்தசாரதி]], [[சி.சு. செல்லப்பா]], [[பிரமிள்]], [[க.நா.சுப்ரமணியம்]] போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சுந்தர ராமசாமியின் பெரிய நூலகத்தை பயன்படுத்திக்கொண்டார்.
[[File:Akp2.jpg|thumb|அ.கா.பெருமாள்]]
அ.கா.பெருமாள் இலக்கிய ஆய்வாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நாட்டாரியல், தொல்லியல், இலக்கிய வரலாறு ஆகிய மூன்று களங்களில் பங்களிப்பாற்றினார்.
======நாட்டாரியல்======
[[File:A.k.-Perumal-6.jpg|thumb]]
[[வெங்கட் சாமிநாதன்]] எழுதி நடத்திய [[யாத்ரா]] இதழை நாகர்கோயிலில் இருந்து அ.கா.பெருமாள் அச்சிட்டு வெளியிட்டார். வெங்கட் சாமிநாதன் நாட்டாரியல் ஆய்வுகளின் தேவை குறித்த கட்டுரைகளை யாத்ராவில் எழுதினார். வெங்கட் சாமிநாதன் தந்த ஊக்கத்தில் அ.கா.பெருமாள் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். 'யாத்ரா’ இதழில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி கட்டுரைகளை எழுதினார். கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதுதான் நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது முதல் ஆய்வு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையம் தொடங்கப்பட்டபோது அதன் அமைப்பாளர் அருட்பணி ஜெயபதி அவர்களிடமிருந்து நாட்டாரியலை முறைப்படி கற்றார். நாட்டாரியல் அறிஞர் ஆலன் டன்டிஸின் வகுப்புகளில் பங்கெடுத்தார். நாட்டாரியல் ஆய்வாளர்கள் [[தே.லூர்து]], ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.


தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற பின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய '''ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்''' இவருடன் படித்தவர்.
தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் 'தோல்பாவைக்கூத்து’ முக்கியமான ஆய்வுநூலாக கருதப்படுகிறது. இவரது 'ராமாயண தோல்பாவைக்கூத்து’ நூல் கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவத்தையும், விரிவான ஆய்வுக் குறிப்புகளையும் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, [[பொன்னிறத்தாள் கதை|பொன்னிறத்தாள் அம்மன் கதை]], [[பூலங்கொண்டாள் அம்மன் கதை]], [[தம்பிமார் கதை]] உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார். நாட்டார் கலைகளுக்கான கலைக்களஞ்சியம் ஒன்றை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் ஆய்வு மையத்துக்காக தொகுத்து வெளியிட்டார். சடங்கில் கரைந்த கலைகள், தெய்வங்கள் முளைக்கும் நிலம், சுண்ணாம்பு கேட்ட இசக்கி என நாட்டார் கலைகளைப் பற்றியும் நாட்டாரியல் கள அனுபவங்கள் பற்றியும் நூல்களை எழுதியிருக்கிறார்.
 
======வரலாற்றாய்வு======
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராக (ஓய்வு) பணியாற்றினார்.
வட்டார நுண்வரலாற்றாய்வில் அ.கா.பெருமாள் முப்பதாண்டுகால ஆய்வுகளைச் செய்திருக்கிறார். நாட்டாரியலை கருத்தில் கொண்டு வரலாற்றாய்வை மேற்கொள்வது அ.கா.பெருமாளின் வழிமுறை. ’வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்’ என்று அ.கா.பெருமாள் கருதுகிறார்[https://mankuthiray.blogspot.com/2015/01/blog-post_27.html *.]
 
===குடும்பம்===
அ.கா. பெருமாளின் மனைவி பெயர் தேவகுமாரி. மகள் ரம்யா.
 
==ஆய்வு பணி==
[[வெங்கட் சாமிநாதன்]] தந்த ஊக்கத்தில் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். அருள்பணி ஜெயபதி, [[சுந்தர ராமசாமி]] இருவரின் தாக்கமும் உண்டு. வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர்தான் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.
 
இவர் எண்பதிற்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, தமிழ் அறிஞர்கள், நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு, கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார்.
 
தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார்.
 
பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும்.
 
குமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை), இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.
 
“எழுதப்பட்ட வரலாறு என்பது ஒருவகை மைய வரலாறு. மக்கள் வரலாறு என்பது எழுதப் படாமல் அவர்களின் வாய்மொழியாகவே புழங்குவது. அந்த மாற்று வரலாற்றை நாட்டாரியல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்து பதிவுசெய்பவர்” என பேராசிரியர் அ.கா.பெருமாள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
 
== பாட நூல்கள் ==
 
* அ.கா.பெருமாளின் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.. பாடத்திட்டத்தில் 1997 முதல் பாடமாக உள்ளது.
* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு ‘ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக 1996 முதல் 1999 வரை இருந்தது.
* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘பி.லிட்.’ வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியுள்ளார்.
* கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் அ.கா.பெருமாள் எழுதிய ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் 1996 முதல் 1999 வரை பாடமாக இருந்துள்ளது.  
* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” நூல் 2001 முதல் பாடமாக உள்ளது.
* திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) ‘ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக 2003 முதல் 2006 வரை இருந்துள்ளது.
* “பொன்னிறத்தாள் கதை” நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக 2002 முதல் 2005 வரை இருந்துள்ளது.
* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக 2003 முதல் உள்ளது.
* குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பாடமாக 2007 முதல் உள்ளது.
 
== பிற பணிகள் ==


தென்திருவிதாங்கூர் வரலாற்றாய்வாளர் டாக்டர் [[ஜி. திரிவிக்ரமன் தம்பி|திரிவிக்ரமன் தம்பி]] அ.கா.பெருமாளுக்கு ஆய்வு முன்னோடி. [[செந்தீ நடராசன்|செந்தீ நடராச]]னுடன் இணைந்து அ.கா.பெருமாள் குமரிமாவட்ட கல்வெட்டுகளைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தினார். குமரிமாவட்ட வரலாற்றுப் பதிப்புகளான அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைகளை பாடம்நோக்கி பதிப்பித்தார். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களான சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் பற்றி நூல்களை எழுதினார். தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை ஆலயங்களின் சமூக,வரலாற்று முக்கியத்துவத்தையும், கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்கள். தென்குமரியின் கதை என்னும் தலைப்பின் குமரிமாவட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார். குமரிமாவட்ட அடிமை ஆவணங்களை ஆராய்ந்து நூலாக்கியிருக்கிறார்
[[File:A.k.-Perumal-3.jpg|thumb]]
அ.கா.பெருமாளின் வரலாற்றாய்வு முறைமை என்பது அடிப்படைத் தரவுகளை ஆவணங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் திரட்டி சீராக ஒழுங்குபடுத்தி முன்வைப்பது. தரவுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தாலேயே முழுமையான சித்திரங்களை அளிப்பவை அவரது நூல்கள்.
======இலக்கிய ஆய்வு======
[[File:A.k.-Perumal-2.jpg|thumb]]
அ.கா.பெருமாள் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறைமைகளைப் பின்பற்றி இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். ’வையாபுரியாரின் கால ஆராய்ச்சி’ அவருடைய முதல் ஆய்வுநூல். தமிழிலக்கிய வரலாறு, தமிழறிஞர்கள் போன்றவை தமிழிலக்கிய வரலாற்று நூல்கள். அ.கா.பெருமாளின் இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நூல்களின் பதிப்பு வரலாறு மற்றும் நூலின் பின்புலம் சார்ந்த செய்திகளை முறைமைப்படி திரட்டி முன்வைப்பவை. இலக்கிய அழகியல் மற்றும் சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் அவருடைய ஆய்வெல்லைக்குள் அமைவதில்லை.
== பதிப்புப்பணி ==
அ.கா.பெருமாள் கவிமணி [[தேசிகவினாயகம் பிள்ளை]]யின் நூல்களை விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தார். தேவசகாயம் பிள்ளை கூத்து, ஐயா [[வைகுண்டர்|வைகுண்ட]]ரின் அகவல் ஆகியவற்றை ஆய்வுரையுடன் பதிப்பித்திருக்கிறார்.
==கல்விநூல்கள்==
* அ.கா.பெருமாளின் "நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி" பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ. பாடத்திட்டத்தில் 1997 முதல் பாடமாக உள்ளது.
*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு 'ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக 1996 முதல் 1999 வரை இருந்தது.
*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 'பி.லிட்.’ வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியுள்ளார்.
*கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் அ.கா.பெருமாள் எழுதிய 'ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் 1996 முதல் 1999 வரை பாடமாக இருந்துள்ளது.
*தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் "நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி" நூல் 2001 முதல் பாடமாக உள்ளது.
*திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) 'ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக 2003 முதல் 2006 வரை இருந்துள்ளது.
*"பொன்னிறத்தாள் கதை" நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக 2002 முதல் 2005 வரை இருந்துள்ளது.
*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக 2003 முதல் உள்ளது.
*குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பாடமாக 2007 முதல் உள்ளது.
==பிற பணிகள்==
[[File:AKP.jpg|thumb]]
* ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
* ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
* ஆலோசகர், தமிழக்க கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
*ஆலோசகர், தமிழக கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
* செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
*செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
* ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
*ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
 
==விருதுகள்==
== நூல் பட்டியல் ==
[[File:AKP-1.jpg|thumb|''நாஞ்சில் நாடனுடன்'']]
{| class="wikitable"
* தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - ''"தென்னிந்தியாவில் தோல் பாவைக்கூத்து"'' என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
!வ.எண்.
*தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - தமிழில் 2003-ல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் 'தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது .(31.03.2004)
!நூலின் பெயர்
*Great contribution Award - People Parliament for unity and development, Kanyakumari (19 ஆகஸ்ட் 2017)
!பதிப்பகம்
*ஈரோடு மருத்துவர் ஜீவா பசுமை விருது 2023க்காக வழங்கப்பட்டது.
!ஆண்டு
== ஆய்வுமுறைமையும், பங்களிப்பும் ==
|-
[[File:AKP-2.jpg|thumb]]
|1.
.கா.பெருமாளின் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும் எஸ்.வையாபுரிப்பிள்ளை கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஆகிய ஆய்வாளர்களை முன்னோடிகளாகக் கொண்டது. ஆகவே மரபான ஆய்வுமுறைமையை உறுதியாக வலியுறுத்துவது. ஆய்வாளர் என்னும் எல்லையைக் கடந்து எந்நிலையிலும் எந்த கருத்தையும் அவர் முன்வைப்பதில்லை.  
|நாட்டார் கதைகள் பகுதி 1
|கோமளா ஸ்டோர்,
நாகர்கோவில் சோபிதம், நாகர்கோவில்.
|1978
1986
|-
|2.
|புதிய தமிழில் பழைய கவிதை
|மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை.
|1979
|-
|3.
|கன்னியாகுமரி அன்னை மாயம்மா
|கன்னியா பிரசுராலயம்,
நாகர்கோவில்.
|1979
|-
|4.
|தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி
|க்ரியா,
சென்னை.
|1983
|-
|5.
|கவிமணியின் இன்னொரு பக்கம்
|பயோனீர் புக் சர்வீஸஸ்,
சென்னை.
|1990
|-
|6.
|தொல்பழம் சமயக்கூறுகள்
|பயோனீர் புக் சர்வீஸஸ்,
சென்னை.
|1990
|-
|7.
|ஆய்வுக்கட்டுரைகள்
|பத்மா புக்ஸ் ஏஜென்சி,
பப்ளிஷர்ஸ்,
நாகர்கோவில்.
|1993
1997
 
2003
 
2005
 
2007
|-
|8.
|கன்னியாகுமரி மாவட்ட வரலாறு
|சுபா பதிப்பகம்,
நாகர்கோவில்.
|1995
|-
|9.
|நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி
|ரோகிணி பிரிண்டர்ஸ் (பி)லிட் நாகர்கோவில்.
|1995
|-
|10.
|பொதுக்கட்டுரைகள்
|பத்மாபுக்ஸ்டால்,
நாகர்கோவில்.
|1997
2000
 
2001
|-
|11.
|பெயரில் என்ன இருக்கிறது
|பத்மா புக்ஸ் ஏஜென்சி,
பப்ளிஷர்ஸ்,
நாகர்கோவில்.
|1997
|-
|12.
|கோவில் சார்ந்த நாட்டார் கலைகள்
|வருண் பதிப்பகம்,
நாகர்கோவில்.
|1997
|-
|13.
|பொன்னிறத்தாள்கதை (ப.ஆ)
|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை.
|1997
|-
|14.
|தோல்பாவைக் கூத்து
|வருண் பதிப்பகம்,
நாகர்கோவில்.
|1998
|-
|15.
|வில்லுப்பாட்டுப் புராணக்கதைகள்
|வருண் பதிப்பகம்,
நாகர்கோவில்.
|1998
|-
|16.
|முல்லைப்பாட்டு (உரையும் விளக்கமும்)
|உமா பதிப்பகம்,
சென்னை.
|1998
|-
|17.
|குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும், கலைஞரும்
|வருண் பதிப்பகம்,
நாகர்கோவில்.
|1999
|-
|18.
|தம்பிமார் கதை (ப.ஆ) (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
|ஆசியவியல் நிறுவனம்,
சென்னை.
|1999
|-
|19.
|நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள்
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|1999
|-
|20.
|நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம்
|மக்கள் வெளியீடு,
சென்னை.
|1999
|-
|21.அ.
|தமிழ் இலக்கிய வரலாறு
|நிர்மால்யம்,
நாகர்கோவில்.
|2000
2001
 
2002  
 
2003
 
2004
|-
|21.ஆ.
|தமிழ் இலக்கிய வரலாறு
|சுதர்சன் புக்ஸ்,  
நாகர்கோவில்.
(முழுவதும் திருத்தப்பட்ட பதிவு)
|2005
2006
 
2007
 
2008
 
2009
 
2010
 
2011
 
2012
 
2013
 
2014
|-
|22.
|இராம கீர்த்தனம் (ப.ஆ)
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2000
|-
|23.
|நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம்
|தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம்,
சென்னை.
|2001
|-
|24.
|கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் (மொ.ப)
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2001
|-
|25.
|நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2001
|-
|26.
|குமரி நாட்டுப்புறவியல் (ப.ஆ)
|தன்னனானே பாங்களுர்.
|ஜுன், டிச.2001
|-
|27.
|சுசீந்திரம் கோவில்
|வருண் பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2001
|-
|28.
|கம்பரின் தனிப்பாடல்கள்
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2001
|-
|29.
|இயக்கியம்மன் கதையும் வழிபாடும் (ப.ஆ)
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2002
|-
|30.
|தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து
|தன்னனானே பதிப்பகம்,
சென்னை.
|2002
|-
|31.
|கவிமணியின் கவிதைகள் முழுதும் அடங்கிய ஆய்வுப்பதிப்பு (ப.ஆ)
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2002
|-
|32.
|ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும்
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2003
|-
|33.
|பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்
|ரோகிணி ஏஜென்சிஸ்,
நாகர்கோவில்.
|2003
|-
|34.
|இராமாயணத் தோல்பாவைக் கூத்து
|தன்னனானே பதிப்பகம்,
சென்னை.
|2003
|-
|35.
|தெய்வங்கள் முளைக்கும் நிலம்
|தமிழினி,
சென்னை.
|2003
|-
|36.
|குருகுல மக்கள் கதை (ப.ஆ)
|ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை.
|2003
|-
|37.
|தென்குமரியின் கதை
|யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை
|2003
|-
|38.
|நல்லதங்காள் (ப.ஆ)
|தன்னனானே பதிப்பகம்,
சென்னை
|2004
|-
|39.
|நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி
|தமிழினி,
சென்னை.
|2004
|-
|40.
|ஒரு குடும்பத்தின் கதை
|யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை.
|2004
|-
|41.
|வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
|யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை.
|2004
|-
|42.
|கவிமணியின் கட்டுரைகள்
|தமிழினி,
சென்னை.
|2004
|-
|43.
|கர்ப்பமாய் பெற்ற கன்னிகள்
|தமிழினி,
சென்னை.
|2004
|-
|44.
|சனங்களின் சாமி கதைகள்
|யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை.
|2004
|-
|45.
|சித்தூர் தளவாய் மாடன் கதை (ப.ஆ)
|காவ்யா, சென்னை
|2004
|-
|46.
|கானலம் பெருந்துறை (ப.ஆ)
|தமிழினி,
சென்னை.
|2005
|-
|47.
|அலைகளினூடே (ப.ஆ)
|யுனைடெட் ரைட்டர்ஸ்,  
சென்னை.
|2005
|-
|48.
|முதலியார் ஆவணங்கள் (ப.ஆ)
|தமிழினி,
சென்னை.
|2005
|-
|49.
|காகங்களின் கதை
|காலச்சுவடு அறக்கட்டளை,  
நாகர்கோவில்.
|2005
|-
|50.
|சுண்ணாம்பு கேட்ட இசக்கி
|யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை.
|2005
|-
|51.
|ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
|தமிழினி,
சென்னை.
|2006
|-
|52.
|தாணுமாலையன் ஆலயம்
|தமிழினி,
சென்னை.
|2008
|-
|53.
|வாழ்வை நகர்த்தும் கலைஞன்
|முத்து பதிப்பகம்,
சென்னை.
|2008
|-
|54.
|நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (ப.ஆ)
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2008
2010


2016
ஆய்வில் நேரடியான கள ஆய்வுக்கு முதன்மையிடம் அளிப்பவர். நாட்டாரியல் ஆய்வுகளில் விரிவாக பயணம் செய்து நாட்டாரியல் செய்திகளை அவை நிகழும் இடத்தில் இருந்தே பதிவுசெய்திருக்கிறார். வரலாற்றாய்வுகளில் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் தன் கண்களால் பார்த்து நகல் எடுக்காத எதையும் மேற்கோளாக்குவதில்லை. இதனால் அ.கா.பெருமாளின் தரவுகளுக்கு முதல்நிலை நம்பகத்தன்மை உண்டு.  
|-
|55.
|குடிபோதை - புனைவுகள் தெளிவுகள், (ப.ஆ)
|தமிழினி,
சென்னை.
|2008
|-
|56.
|படிக்கக் கேட்ட பழங்கதைகள்
|மருதம் வெளியீடு,
நெய்வேலி.
|2008
|-
|57.
|அகிலத்திரட்டு அம்மானை (ப.ஆ)
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2009
|-
|58.
|சடங்கில் கரைந்த கலைகள்
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2009,
2010
|-
|59.
|இராமன் எத்தனை இராமனடி
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2010
|-
|60.
|சிவாலய ஓட்டம்
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2011
|-
|61.
|காலந்தோறும் தொன்மங்கள்
|தமிழினி,
சென்னை.
|2011
|-
|62.
|உணவுப் பண்பாடு
|நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை.
|2012
|-
|63.
|தென்குமரியின் சரித்திரம்
|சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில்.
|2012,
2013
|-
|64.
|அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2012
|-
|65.
|தென்குமரிக் கோவில்கள்
|சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில்.
|2014
|-
|66.
|தமிழர் கலையும் பண்பாடும்
|பாவை பதிப்பகம்,
சென்னை.
|2014
|-
|67.
|Kavimani Desivinayagam Pillai Historical Research Articles (Edi)
|Raghav Publication,
Nagercoil.
|2015
|-
|68.
|Desivinayagam Pillai Kandalar Salar (Edi)
|Raghav Publication,
Nagercoil.
|2015
|-
|69.
|வயல் காட்டு இசக்கி
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2015
|-
|70.
|தென்னிந்திய தோல்பாவைக்கூத்து
|காவ்யா,
சென்னை,
|2015
|-
|71.
|திருக்கோயில்கள் வழிகாட்டி கன்னியாகுமரி மாவட்டம்
|தமிழக அரசு.
|2015
|-
|72.
|மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொருபக்கம்
|நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை.
|2016
|-
|73.
|முதலையர் ஓலைகள்
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்.
|2016
|-
|74.
|இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
|காவ்யா
சென்னை
|2017
|-
|75.
|சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
|காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில்
|2018
|-
|76.
|பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
|என்.பி.எச்,
சென்னை
|2018
|-
|77.
|கவிமணி வராற்றாய்வாளர்
|என்.பி.எச், சென்னை
|2018
|-
|78.
|வையாபுரிப்பிள்ளையின் கால ஆராய்ச்சி
|காவ்யா, சென்னை
|2018
|-
|79.
|தமிழறிஞர்கள்
|காலச்சுவடு, நாகர்கோவில்
|2018
|-
|80.
|தமிழர் பண்பாடு (பிற். சோழர் காலம் வரை)
|என்.சி.பி.எச்., சென்னை
|2018
|-
|81.
|கவிமணியின் கட்டுரைகள்
|காவ்யா, சென்னை
|2019
|-
|82.
|பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
|நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை
|2020
|-
|83.
|பூதமடம் நம்பூதிரி
|காலச்சுவடு, நாகர்கோவில்
|2020
|-
|84.
|அடிமை ஆவணங்கள்
|காலச்சுவடு, நாகர்கோவில்
|2021
|-
|85.
|கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள்
|சுதர்சன் புக்ஸ் & கிராப் பிட்ஸ், நாகர்கோவில்
|2021
|-
|86.
|தமிழக வரலாறும் பண்பாடும்
|நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை
|2021
|-
|87.
|தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
|நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை
|2021
|}


== விருதுகள் ==
ஆய்வாளரின் பணி தரவுகளைச் சேகரித்து ஒழுங்கமைப்பது என்றும்; வரலாற்று அறிஞர்களும், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களுமே கொள்கைகளை உருவாக்கவேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டவராதலால் அ.கா.பெருமாள் தன் ஊகங்களையோ கொள்கைகளையோ நூல்களில் முன்வைப்பதில்லை. செய்திகளை தொகுப்பதன் வழியாக உருவாகும் பொதுச் சித்திரத்தை மட்டுமே முன்வைப்பது அவரது வழக்கம்.


* '''தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது -''' ''"தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து"'' என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
அ.கா.பெருமாள் தமிழ் வரலாற்றாய்வின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர். முதற்கட்டத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் தமிழகத்தின் பொதுவரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கினர். அ.கா.பெருமாள் அவ்வரலாற்றுச் சித்திரத்திற்குள் நுண்வரலாற்றாய்வை நிகழ்த்துபவர். குமரிமாவட்டம் (பழைய திருவிதாங்கூர்) என்னும் நிலப்பகுதிக்குள் நிலைகொள்பவை அவருடைய ஆய்வுகள். பொதுவரலாறு இந்த ஆய்வின் பகைப்புலமாகவே நிலைகொள்கிறது.
* '''தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது''' - தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004)
*'''Great contribution Award''' - People Parliament for unity and development, Kanyakumari (19 ஆகஸ்ட் 2017)


== வெளி இணைப்புகள் ==
செவ்வியல் வரலாற்றாய்வு நாட்டாரியலை கருத்தில் கொள்வதில்லை. அ.கா.பெருமாள் நவீன நாட்டாரியல் ஆய்வின் முறைமைகளைக் கொண்டு நாட்டாரியல் செய்திகளை வரலாற்றாய்வுக்கு பயன்படுத்துபவர். கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் ஆலய வரலாறு செவ்வியல் வரலாற்றாய்வுக்கு உதாரணமானது. அ.கா.பெருமாள் அவ்வரலாற்றை மேலதிக நாட்டாரியல் செய்திகளுடன் சுசீந்திரம் ஆலயம் என்னும் பெயரில் விரிவாக்கி எழுதியிருக்கிறார். இது அடுத்தகட்ட வரலாற்றெழுத்துமுறையாகும்
==நூல்கள்==
[[File:AKP-17.jpg|thumb|''அ.கா. பெருமாள், ஜெயமோகன், வேதசகாயகுமார்'']]
====== இலக்கிய ஆய்வுகள் ======
* வையாபுரியாரின் காலக்கணிப்பு
* தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி
* கவிமணியின் இன்னொரு பக்கம்
* தொல்பழம் சமயக்கூறுகள்
* ஆய்வுக்கட்டுரைகள்
* பொதுக்கட்டுரைகள்
* தமிழ் இலக்கிய வரலாறு
* கம்பனின் தனிப்பாடல்கள்
* காகங்களின் கதை
* முல்லைப்பாட்டு உரையும் விளக்கமும்
* புதியதமிழில் பழைய கவிதை
* நல்லதங்காள் கதை
* வாழ்வை நகர்த்தும் கலைஞன்
* தமிழறிஞர்கள்
* மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்
* கவிமணியின் இன்னொரு பக்கம்
[[File:AKP-8.jpg|thumb]]
[[File:AKP-25.jpg|thumb]]
====== நாட்டாரியல் ஆய்வுகள் ======
* நாட்டார் கதைகள்
* நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி
* சுண்ணாம்பு கேட்ட இசக்கி
* வயல்காட்டு இசக்கி
* பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
* சடங்கில் கரைந்த கலைகள்
* தோல்பாவைக்கூத்து
* கோயில் சார்ந்த நாட்டார் கலைகள்
* பொன்னிறத்தாள் கதை
* வில்லுப்பாட்டு புராணக்கதைகள்
* குமரிமாவட்ட கிராமியக் கலைகளும் கலைஞர்களும்
* தம்பிமார்கதை
* நாட்டார் நிகழ்த்துக்கலைகள் களஞ்சியம்
* நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
* அர்ச்சுனனின் தமிழ்க்காதலிகள்
* இயக்கியம்மன் கதையும் வழிபாடும்
* தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து
* இராமாயண தோல்பாவைக்கூத்து
* கர்ப்பமாய் பெற்ற கன்னிகள்
* சனங்களின் சாமிகளின் கதைகள்
* படிக்கக்கேட்ட பழங்கதைகள்
* இராமன் எத்தனை இராமனடி?
* பூதமடம் நம்பூதிரி
* இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
* சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
* தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
[[File:AKP-22.jpg|thumb]]
====== பண்பாட்டு ஆய்வு ======
* தமிழர் கலையும் பண்பாடும்
* கன்னியாகுமரி அன்னை மாயம்மா
* பெயரில் என்ன இருக்கிறது?
* ஸ்ரீநாராயணகுரு வாழ்வும் வாக்கும்
* ஒரு குடும்பத்தின் கதை
* உணவுப்பண்பாடு
* பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
[[File:அ.கா. பெருமாள்.jpg|thumb]]


* [https://www.youtube.com/watch?v=giwpgRxLSAA&list=PL3_eQLX7xLY8WBtldxIl68Or-VQgc_Bp3 கன்னியாகுமரி வரலாறு]
====== அகராதி ======
* [https://www.jeyamohan.in/6168/ அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்]
* நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி
====== வரலாற்றாய்வு ======
* கன்யாகுமரி மாவட்ட வரலாறு
* தென்குமரியின் கதை
* நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைகள் காட்டும் சமூகம்
* [[முதலியார் ஓலைகள்|முதலியார் ஆவணங்கள்]]
* [[சுசீந்திரம் ஆலயம்|சுசீந்திரம் கோயில்]]
* பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்
* மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
* ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்
* குமரிமாவட்ட அடிமை ஆவணங்கள்
* தென்குமரி கோயில்கள்
* சிவாலய ஓட்டம்
* காலந்தோறும் தொன்மங்கள்
* திருக்கோயில் வழிகாட்டி, கன்யாகுமரி மாவட்டம்
* கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள்
* கவிமணி வரலாற்றாய்வாளர்
====== பதிப்பு ======
* நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள்
* இராமகீர்த்தனம்
* கவிமணியின் வரலாற்றாய்வுக் கட்டுரைகள்
* குமரிமாவட்ட நாட்டுப்புறவியல்
* கவிமணியின் கவிதைகள் ஆய்வுப்பதிப்பு
* குருகுல மக்கள் கதை
* கவிமணியின் கட்டுரைகள்
* சித்தூர் தளவாய் மாடன் கதை
* நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
* அகிலத்திரட்டு அம்மானை
* தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு (க. இராசாராம், அ.கா. பெருமாள்)
====== தொகுப்பாசிரியர் ======
* கானலம்பெருந்துறை
* அலைகளினூடே
* குடிபோதை புனைவுகள் தெளிவுகள்
==வெளி இணைப்புகள்==
* [https://www.jeyamohan.in/139264/ அ.கா.பெருமாள் பற்றி அறிய]
* [http://www.akperumal.com/ அ.கா. பெருமாள் இணையதளம்]
*[https://akperumal.blogspot.com/ அ.கா. பெருமாள் புத்தங்கள் பற்றிய தளம்]
*[https://www.youtube.com/watch?v=giwpgRxLSAA&list=PL3_eQLX7xLY8WBtldxIl68Or-VQgc_Bp3 குமரி மாவட்ட வரலாறு | பாகம் -1 | ஆய் மன்னர்கள் காலம் | முனைவர் அ. கா பெருமாள் |]
*[https://www.jeyamohan.in/6168/ அ.கா.பெருமாள் பற்றி ஜெயமோகன்]
*[https://www.youtube.com/watch?v=uhIxhq_tqVo அ.கா.பெருமாள் - முச்சந்தி இலக்கியம், யூடியூப்.காம்]
*[https://www.jeyamohan.in/887/ அ.கா.பெருமாள் 60, ஜெயமோகன்]
*[https://youtu.be/38vMKQGQxVo அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு - 17-10-2020, யூடியூப்.காம்]
*[https://www.hindutamil.in/news/literature/126364-.html அ.கா.பெருமாள் நாட்டார் கதை ஆய்வாளர், ஆர்.ஜெய்குமார், இந்து தமிழ் திசை, மே 2018]
*[https://youtu.be/38vMKQGQxVo அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், 17 அக்டோபர் 2020,]
*[https://mankuthiray.blogspot.com/2015/01/blog-post_27.html "பதிவுசெய்யப்பட்டது முழுமையான வரலாறல்ல" - நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள் நேர்காணல், மண்குதிரை இணையதளம்]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3luQy நாஞ்சில்நாட்டு வட்டாரச் சொல்லகராதி இணைய நூலகம்]
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3juty தமிழிலக்கியங்களின் காலம் வையாபுரியாரின் கணிப்பு இணையநூலகம்]
*[https://www.jeyamohan.in/180468/ மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் செய்தி]
*[https://vanemmagazine.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%be/ அ.கா.பெருமாள் பேட்டி வனம் இதழ்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:இலக்கிய வரலாற்றாய்வாளர்கள்]]
[[Category:வரலாற்றாய்வாளர்கள்]]
[[Category:ஆசிரியர்கள்]]
[[Category:நாட்டாரியல் ஆய்வாளர்கள்]]
[[Category:இலக்கிய ஆய்வாளர்கள்]]
[[Category:ஆய்வாளர்கள்]]
[[Category:1947ல் பிறந்தவர்கள்]]
[[Category:ஆண்கள்]]

Latest revision as of 23:02, 10 May 2024

அ.கா.பெருமாள்

To read the article in English: A.K. Perumal. ‎

அ.கா.பெருமாள் மாணவராக
அ.கா.பெருமாள்

அ.கா. பெருமாள் (செப்டம்பர், 28 1947) தமிழின் நாட்டாரியல் ஆய்வாளர். குமரிமாவட்ட வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகளைச் செய்பவர். இலக்கிய வரலாற்றாசிரியர். நாட்டாரியல் மற்றும் தொல்லியல் களப்பணி அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்

பிறப்பு, கல்வி

அ.கா.பெருமாள்

அ.கா. பெருமாள் செப்டெம்பர் 28, 1947-ல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு பிறந்தவர். பறக்கை பறவைக்கரசனூர் என்றும் பக்ஷிராஜபுரம் என்றும் அழைக்கப்படும் வைணவத்தலம். அ.கா.பெருமாளின் முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் . இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தாயார் பகவதி அம்மாள். பறக்கை அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். நாகர்கோயில் தெ.தி.இந்துக் கல்லூரியில் இளங்கலை முடித்த பிறகு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். பாலக்காடு அருகிலுள்ள சித்தூர் கல்லூரியில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசன் இவருக்கு ஆசிரியர். எஸ். வையாபுரிப் பிள்ளை பற்றி 'தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு’ என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய எண்ணினாலும் அதை தொடரவில்லை. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் "நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்" எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் இவருடன் இணைந்து ஆய்வு செய்தவர்.

தனிவாழ்க்கை

அ.கா. பெருமாள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தேவகுமாரியை பிப்ரவரி 6, 1983-ல் மணந்தார். மகள் ரம்யா. 1969-ல் நான்கு மாதம் தினத்தந்தி திருச்சி இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1973 முதல் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி 2006-ல் ஓய்வுபெற்றார். நாகர்கோயிலில் வாழ்கிறார்.

ஆய்வுப் பணி

1972-ல் ஜூன் மாதம் அ.கா.பெருமாள் சுந்தர ராமசாமியைச் சந்தித்தார். அப்போது சுந்தர ராமசாமியின் எதிர் வீட்டில்தான் குடியிருந்தார். சுந்தர ராமசாமி இல்லத்துக்கு வந்த நா. பார்த்தசாரதி, சி.சு. செல்லப்பா, பிரமிள், க.நா.சுப்ரமணியம் போன்ற எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சுந்தர ராமசாமியின் பெரிய நூலகத்தை பயன்படுத்திக்கொண்டார்.

அ.கா.பெருமாள்

அ.கா.பெருமாள் இலக்கிய ஆய்வாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் நாட்டாரியல், தொல்லியல், இலக்கிய வரலாறு ஆகிய மூன்று களங்களில் பங்களிப்பாற்றினார்.

நாட்டாரியல்
A.k.-Perumal-6.jpg

வெங்கட் சாமிநாதன் எழுதி நடத்திய யாத்ரா இதழை நாகர்கோயிலில் இருந்து அ.கா.பெருமாள் அச்சிட்டு வெளியிட்டார். வெங்கட் சாமிநாதன் நாட்டாரியல் ஆய்வுகளின் தேவை குறித்த கட்டுரைகளை யாத்ராவில் எழுதினார். வெங்கட் சாமிநாதன் தந்த ஊக்கத்தில் அ.கா.பெருமாள் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். 'யாத்ரா’ இதழில் இசக்கி அம்மன் வழிபாடு, கணியான் கூத்து பற்றி கட்டுரைகளை எழுதினார். கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைப் பாடல்கள் குறித்து ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இதுதான் நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது முதல் ஆய்வு. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையம் தொடங்கப்பட்டபோது அதன் அமைப்பாளர் அருட்பணி ஜெயபதி அவர்களிடமிருந்து நாட்டாரியலை முறைப்படி கற்றார். நாட்டாரியல் அறிஞர் ஆலன் டன்டிஸின் வகுப்புகளில் பங்கெடுத்தார். நாட்டாரியல் ஆய்வாளர்கள் தே.லூர்து, ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் 'தோல்பாவைக்கூத்து’ முக்கியமான ஆய்வுநூலாக கருதப்படுகிறது. இவரது 'ராமாயண தோல்பாவைக்கூத்து’ நூல் கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவத்தையும், விரிவான ஆய்வுக் குறிப்புகளையும் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார். நாட்டார் கலைகளுக்கான கலைக்களஞ்சியம் ஒன்றை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டாரியல் ஆய்வு மையத்துக்காக தொகுத்து வெளியிட்டார். சடங்கில் கரைந்த கலைகள், தெய்வங்கள் முளைக்கும் நிலம், சுண்ணாம்பு கேட்ட இசக்கி என நாட்டார் கலைகளைப் பற்றியும் நாட்டாரியல் கள அனுபவங்கள் பற்றியும் நூல்களை எழுதியிருக்கிறார்.

வரலாற்றாய்வு

வட்டார நுண்வரலாற்றாய்வில் அ.கா.பெருமாள் முப்பதாண்டுகால ஆய்வுகளைச் செய்திருக்கிறார். நாட்டாரியலை கருத்தில் கொண்டு வரலாற்றாய்வை மேற்கொள்வது அ.கா.பெருமாளின் வழிமுறை. ’வரலாறு மீட்டுருவாக்கக் கோட்பாட்டின்படி நாட்டார் வழக்காற்றியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு திரும்ப எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்படும் பட்சத்தில் ஏற்கனவே உள்ள தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் முகம் மாறும். சில விஷயங்கள் இன்னும் அழுத்தமும் தெளிவும் பெறும்’ என்று அ.கா.பெருமாள் கருதுகிறார்*.

தென்திருவிதாங்கூர் வரலாற்றாய்வாளர் டாக்டர் திரிவிக்ரமன் தம்பி அ.கா.பெருமாளுக்கு ஆய்வு முன்னோடி. செந்தீ நடராசனுடன் இணைந்து அ.கா.பெருமாள் குமரிமாவட்ட கல்வெட்டுகளைத் தேடி அலைந்து ஆவணப்படுத்தினார். குமரிமாவட்ட வரலாற்றுப் பதிப்புகளான அழகியபாண்டியபுரம் முதலியார் ஓலைகளை பாடம்நோக்கி பதிப்பித்தார். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களான சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில் பற்றி நூல்களை எழுதினார். தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை ஆலயங்களின் சமூக,வரலாற்று முக்கியத்துவத்தையும், கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்கள். தென்குமரியின் கதை என்னும் தலைப்பின் குமரிமாவட்ட வரலாற்றை எழுதியிருக்கிறார். குமரிமாவட்ட அடிமை ஆவணங்களை ஆராய்ந்து நூலாக்கியிருக்கிறார்

A.k.-Perumal-3.jpg

அ.கா.பெருமாளின் வரலாற்றாய்வு முறைமை என்பது அடிப்படைத் தரவுகளை ஆவணங்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் திரட்டி சீராக ஒழுங்குபடுத்தி முன்வைப்பது. தரவுகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தாலேயே முழுமையான சித்திரங்களை அளிப்பவை அவரது நூல்கள்.

இலக்கிய ஆய்வு
A.k.-Perumal-2.jpg

அ.கா.பெருமாள் எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறைமைகளைப் பின்பற்றி இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். ’வையாபுரியாரின் கால ஆராய்ச்சி’ அவருடைய முதல் ஆய்வுநூல். தமிழிலக்கிய வரலாறு, தமிழறிஞர்கள் போன்றவை தமிழிலக்கிய வரலாற்று நூல்கள். அ.கா.பெருமாளின் இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நூல்களின் பதிப்பு வரலாறு மற்றும் நூலின் பின்புலம் சார்ந்த செய்திகளை முறைமைப்படி திரட்டி முன்வைப்பவை. இலக்கிய அழகியல் மற்றும் சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் அவருடைய ஆய்வெல்லைக்குள் அமைவதில்லை.

பதிப்புப்பணி

அ.கா.பெருமாள் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் நூல்களை விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தார். தேவசகாயம் பிள்ளை கூத்து, ஐயா வைகுண்டரின் அகவல் ஆகியவற்றை ஆய்வுரையுடன் பதிப்பித்திருக்கிறார்.

கல்விநூல்கள்

  • அ.கா.பெருமாளின் "நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி" பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ. பாடத்திட்டத்தில் 1997 முதல் பாடமாக உள்ளது.
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு 'ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக 1996 முதல் 1999 வரை இருந்தது.
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 'பி.லிட்.’ வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியுள்ளார்.
  • கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் அ.கா.பெருமாள் எழுதிய 'ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் 1996 முதல் 1999 வரை பாடமாக இருந்துள்ளது.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் "நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி" நூல் 2001 முதல் பாடமாக உள்ளது.
  • திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) 'ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக 2003 முதல் 2006 வரை இருந்துள்ளது.
  • "பொன்னிறத்தாள் கதை" நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக 2002 முதல் 2005 வரை இருந்துள்ளது.
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக 2003 முதல் உள்ளது.
  • குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பாடமாக 2007 முதல் உள்ளது.

பிற பணிகள்

AKP.jpg
  • ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
  • ஆலோசகர், தமிழக கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
  • செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
  • ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

விருதுகள்

நாஞ்சில் நாடனுடன்
  • தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - "தென்னிந்தியாவில் தோல் பாவைக்கூத்து" என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - தமிழில் 2003-ல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் 'தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது .(31.03.2004)
  • Great contribution Award - People Parliament for unity and development, Kanyakumari (19 ஆகஸ்ட் 2017)
  • ஈரோடு மருத்துவர் ஜீவா பசுமை விருது 2023க்காக வழங்கப்பட்டது.

ஆய்வுமுறைமையும், பங்களிப்பும்

AKP-2.jpg

அ.கா.பெருமாளின் வரலாற்றாய்வும் இலக்கிய ஆய்வும் எஸ்.வையாபுரிப்பிள்ளை கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ஆகிய ஆய்வாளர்களை முன்னோடிகளாகக் கொண்டது. ஆகவே மரபான ஆய்வுமுறைமையை உறுதியாக வலியுறுத்துவது. ஆய்வாளர் என்னும் எல்லையைக் கடந்து எந்நிலையிலும் எந்த கருத்தையும் அவர் முன்வைப்பதில்லை.

ஆய்வில் நேரடியான கள ஆய்வுக்கு முதன்மையிடம் அளிப்பவர். நாட்டாரியல் ஆய்வுகளில் விரிவாக பயணம் செய்து நாட்டாரியல் செய்திகளை அவை நிகழும் இடத்தில் இருந்தே பதிவுசெய்திருக்கிறார். வரலாற்றாய்வுகளில் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் தன் கண்களால் பார்த்து நகல் எடுக்காத எதையும் மேற்கோளாக்குவதில்லை. இதனால் அ.கா.பெருமாளின் தரவுகளுக்கு முதல்நிலை நம்பகத்தன்மை உண்டு.

ஆய்வாளரின் பணி தரவுகளைச் சேகரித்து ஒழுங்கமைப்பது என்றும்; வரலாற்று அறிஞர்களும், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களுமே கொள்கைகளை உருவாக்கவேண்டும் என்றும் நம்பிக்கை கொண்டவராதலால் அ.கா.பெருமாள் தன் ஊகங்களையோ கொள்கைகளையோ நூல்களில் முன்வைப்பதில்லை. செய்திகளை தொகுப்பதன் வழியாக உருவாகும் பொதுச் சித்திரத்தை மட்டுமே முன்வைப்பது அவரது வழக்கம்.

அ.கா.பெருமாள் தமிழ் வரலாற்றாய்வின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர். முதற்கட்டத்தில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் தமிழகத்தின் பொதுவரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கினர். அ.கா.பெருமாள் அவ்வரலாற்றுச் சித்திரத்திற்குள் நுண்வரலாற்றாய்வை நிகழ்த்துபவர். குமரிமாவட்டம் (பழைய திருவிதாங்கூர்) என்னும் நிலப்பகுதிக்குள் நிலைகொள்பவை அவருடைய ஆய்வுகள். பொதுவரலாறு இந்த ஆய்வின் பகைப்புலமாகவே நிலைகொள்கிறது.

செவ்வியல் வரலாற்றாய்வு நாட்டாரியலை கருத்தில் கொள்வதில்லை. அ.கா.பெருமாள் நவீன நாட்டாரியல் ஆய்வின் முறைமைகளைக் கொண்டு நாட்டாரியல் செய்திகளை வரலாற்றாய்வுக்கு பயன்படுத்துபவர். கே.கே.பிள்ளை எழுதிய சுசீந்திரம் ஆலய வரலாறு செவ்வியல் வரலாற்றாய்வுக்கு உதாரணமானது. அ.கா.பெருமாள் அவ்வரலாற்றை மேலதிக நாட்டாரியல் செய்திகளுடன் சுசீந்திரம் ஆலயம் என்னும் பெயரில் விரிவாக்கி எழுதியிருக்கிறார். இது அடுத்தகட்ட வரலாற்றெழுத்துமுறையாகும்

நூல்கள்

அ.கா. பெருமாள், ஜெயமோகன், வேதசகாயகுமார்
இலக்கிய ஆய்வுகள்
  • வையாபுரியாரின் காலக்கணிப்பு
  • தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி
  • கவிமணியின் இன்னொரு பக்கம்
  • தொல்பழம் சமயக்கூறுகள்
  • ஆய்வுக்கட்டுரைகள்
  • பொதுக்கட்டுரைகள்
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • கம்பனின் தனிப்பாடல்கள்
  • காகங்களின் கதை
  • முல்லைப்பாட்டு உரையும் விளக்கமும்
  • புதியதமிழில் பழைய கவிதை
  • நல்லதங்காள் கதை
  • வாழ்வை நகர்த்தும் கலைஞன்
  • தமிழறிஞர்கள்
  • மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்
  • கவிமணியின் இன்னொரு பக்கம்
AKP-8.jpg
AKP-25.jpg
நாட்டாரியல் ஆய்வுகள்
  • நாட்டார் கதைகள்
  • நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி
  • சுண்ணாம்பு கேட்ட இசக்கி
  • வயல்காட்டு இசக்கி
  • பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ
  • சடங்கில் கரைந்த கலைகள்
  • தோல்பாவைக்கூத்து
  • கோயில் சார்ந்த நாட்டார் கலைகள்
  • பொன்னிறத்தாள் கதை
  • வில்லுப்பாட்டு புராணக்கதைகள்
  • குமரிமாவட்ட கிராமியக் கலைகளும் கலைஞர்களும்
  • தம்பிமார்கதை
  • நாட்டார் நிகழ்த்துக்கலைகள் களஞ்சியம்
  • நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
  • அர்ச்சுனனின் தமிழ்க்காதலிகள்
  • இயக்கியம்மன் கதையும் வழிபாடும்
  • தென்னிந்தியாவில் தோல்பாவைக்கூத்து
  • இராமாயண தோல்பாவைக்கூத்து
  • கர்ப்பமாய் பெற்ற கன்னிகள்
  • சனங்களின் சாமிகளின் கதைகள்
  • படிக்கக்கேட்ட பழங்கதைகள்
  • இராமன் எத்தனை இராமனடி?
  • பூதமடம் நம்பூதிரி
  • இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
  • சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
  • தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்
AKP-22.jpg
பண்பாட்டு ஆய்வு
  • தமிழர் கலையும் பண்பாடும்
  • கன்னியாகுமரி அன்னை மாயம்மா
  • பெயரில் என்ன இருக்கிறது?
  • ஸ்ரீநாராயணகுரு வாழ்வும் வாக்கும்
  • ஒரு குடும்பத்தின் கதை
  • உணவுப்பண்பாடு
  • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
அ.கா. பெருமாள்.jpg
அகராதி
  • நாஞ்சில்நாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி
வரலாற்றாய்வு
  • கன்யாகுமரி மாவட்ட வரலாறு
  • தென்குமரியின் கதை
  • நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைகள் காட்டும் சமூகம்
  • முதலியார் ஆவணங்கள்
  • சுசீந்திரம் கோயில்
  • பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்
  • மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
  • ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்
  • குமரிமாவட்ட அடிமை ஆவணங்கள்
  • தென்குமரி கோயில்கள்
  • சிவாலய ஓட்டம்
  • காலந்தோறும் தொன்மங்கள்
  • திருக்கோயில் வழிகாட்டி, கன்யாகுமரி மாவட்டம்
  • கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள்
  • கவிமணி வரலாற்றாய்வாளர்
பதிப்பு
  • நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள்
  • இராமகீர்த்தனம்
  • கவிமணியின் வரலாற்றாய்வுக் கட்டுரைகள்
  • குமரிமாவட்ட நாட்டுப்புறவியல்
  • கவிமணியின் கவிதைகள் ஆய்வுப்பதிப்பு
  • குருகுல மக்கள் கதை
  • கவிமணியின் கட்டுரைகள்
  • சித்தூர் தளவாய் மாடன் கதை
  • நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
  • அகிலத்திரட்டு அம்மானை
  • தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு (க. இராசாராம், அ.கா. பெருமாள்)
தொகுப்பாசிரியர்
  • கானலம்பெருந்துறை
  • அலைகளினூடே
  • குடிபோதை புனைவுகள் தெளிவுகள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page