under review

பதிற்றுப்பத்து: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(42 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
Ready for Review
பதிற்றுப்பது சங்க இலக்கியத் தொகுப்பான [[எட்டுத்தொகை]] நூல்களில் ஒன்று. சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பான புறத்திணை நூல். முதல் மற்றும் இறுதிப் பத்துகள் கிடைக்கவில்லை.


பதிற்றுப்பத்து  சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். சங்க இலக்கிய தொகை நூல்களில் புறத்திணை சார்ந்த இரு நூல்களில் ஒன்று.
==பெயர்க்காரணம்==
பத்து மன்னர்களைப் பற்றி பத்து புலவர்களால் பத்து பத்தாகப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகையால் பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது.  


== பொருண்மை ==
==காலம்==
பதிற்றுப்பத்து நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித் தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாற்றையே நமக்குக் கிடைக்கப்பெற்ற பதிற்றுப்பத்து 80 பாடல்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.
கடைச்சங்க காலப் புலவர்களான கபிலர், பரணர் போன்றோரின் பாடல்கள் இடம்பெறுவதால் பதிற்றுப்பத்து கடைச்சங்க காலத்தில்  (பொ.மு. 4 - பொ.யு. 2-ம் நூற்றாண்டு) இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.


== வகை ==
சிலர் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக் கருதுகின்றனர்.  
பதிற்றுப்பத்து  நூலின் பாடல்கள் அகவாழ்வோடு இணைந்த புறப்பொருள் பற்றியவை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் பற்றிய நூல்கள் இரண்டினுள்  பதிற்றுப்பத்தும் ஒன்றாகும். மற்றொன்று புறநானூறு. சேர மன்னர்களின் குடிகளைக் காக்கும் முறை, படை வன்மை, போர்த்திறம், பகையரசர் மேல் பரிவு, காதல் சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர்களைக் காக்கும் சிறப்பு ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்திரிக்கின்றன.


== காலம் ==
== பதிப்பு,வரலாறு ==
பதிற்றுப்பத்து  நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவோரும் உண்டு. ஆயினும் அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் எனலாம்.
சுவடிகளில் அழியும் நிலையிலிருந்த பதிற்றுப்பத்து நூலை பல சுவடிப்பதிப்புகளை ஒப்புநோக்கி 1904-ல் உ.வே. சாமிநாதையர் உரைக்குறிப்புடன் பதிப்பித்தார். ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின்  விளக்கவுரைப் பதிப்பு ஒன்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக ஜனவரி 1950-ல் வெளிவந்தது. அதன்பின் பல பதிப்புகள் வெளிவந்தன.  


== பதிற்றுப்பத்துப் பதிகங்கள் ==
== பாடியவர்கள், பாடப்பட்டோர் ==
பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும் அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
 
பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை  நூலின் காலத்துக்கு  ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள்  பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்குக் கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாடல்களைப் போன்று ஆசிரியப்பா நடையில் உள்ளது. இந்தப் பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.
 
இப்பதிகங்கள் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன. முதன்முதலாக கி.பி.989- ஆம் ஆண்டில் கல்வெட்டு அமைத்த மன்னன் முதலாம் இராஜராஜசோழன் என்று                    டி.வி. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும்  டி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
 
பதிற்றுப்பத்துப் பதிகங்களை  நோக்கும்போது சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெரிகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும் மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.
 
== தொகுப்பு முறை ==
பதிற்றுப்பத்து நூல் பாடல்கள்  10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இம்முறைமை ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம்.  ஐங்குறுநூறு மற்றும் திருக்குறள் நூல்களில் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு  இடம்பெற்றுள்ளது.
 
நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி அடி அடுத்த பாட்டின் முதல் அடியாக வருவதே அந்தாதியாகும். எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி அடி போர்மிகு குருசில் நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32-ஆவது பாடல் முதல் அடி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. இவ்வாறான அந்தாதித் தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.
 
== ஆசிரியர்கள் ==
பதிற்றுப்பத்து நூலின் பாடல்களை தலா பத்துப் பாடல்கள் என பத்துப் புலவர்கள் எழுதியிருக்க வேண்டும். ஆனால் கிடைத்தவை எட்டுப் பத்துகள்தான். முதல் பத்தும் பத்தாம் பத்தும் கிடைக்காததால் அதை எழுதிய புலவர்கள் பெயரையும் அறியமுடியவில்லை. மற்ற எட்டு ஆசிரியர்களைப் பற்றிய சிறு குறிப்பு;
 
== குமட்டூர்க் கண்ணனார் ==
[[குமட்டூர்க் கண்ணனார்]] பெயரிலுள்ள குமட்டூர் என்பது இவரது ஊர். கண்ணனார் என்பது இவரது இயற்பெயர். இவர் பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியுள்ளார். இமயவரம்பனைப் பாடி, உம்பற்காடு என்ற பகுதியில் ஐநூறு ஊர்களைப் பிரமதாயமாகவும், அவனது தென்னாட்டு வருவாயுள் பாகமும் பெற்றாரென இரண்டாம் பத்தின் பதிகம் கூறுகிறது. இவ்விரண்டாம் பத்தினைத் தவிர இவர் பாடியனவாக வேற பாடல்கள் கிடைக்கவில்லை.
 
== பாலைக்கோதமனார் ==
கோதமனார் என்னும் பெயரையுடைய இப்புலவர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடுபவராவர். ஆதலால் இவர் [[பாலைக்கோதமனார்]] எனச் சான்றோரால் குறிக்கப்படுகின்றார். இவர் இமயவரம்பன் தம்பியான பல்யானைச் செல்கெழு குட்டுவனை பதிற்றுப்பத்து நூலின் மூன்றாம் பத்தில் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். அவர் வேந்தனை பாடியதற்கு பரிசாக "யானும் என் சுற்றமும் துறக்கம் புகும்படி பொருந்திய அறங்களை முடித்துத் துறக்கத்தைத் தருக" என்று வேண்டினார். சேரவேந்தன் அவர் விரும்பிய வண்ணமே வேள்வி பல செய்து "நீ விழையும் துறக்கத்தின்கண் நீடு வாழ்க" என கூறினான். டாக்டர் உ.வே. சாமிநாதையர், பாலைக்கோதமனாரே கோதமனாரெனச் சில‌ ஏடுகளில் குறிக்கப் பெற்றனரெனவும், பதிற்றுப்பத்து மூன்றாம்பத்து  பாடியவரும் "விழுங்கிக் பறைந்த" எனத் தொடங்கும் புறப் பாட்டைப் பாடியவரும் ஒருவரேயெனவும் கருதுகின்றார்.
 
== காப்பியாற்றுக்காப்பியனார் ==
இவர் காப்பியாறு என்னும் ஊரினர்; காப்பியன் என்னும் பெயரினர். பண்டைக்காலத்தும் இடைக்காலத்தும் நம் தமிழகத்தில் காப்பியன் என்ற பெயருடையார் பலர் இருந்துள்ளனர். காப்பியஞ் சேந்தனார், தொல்காப்பியனார் , எனப் பழங்காலத்திலும், காப்பியன் ஆதித்தன் கண்டத்தடிகள் என இடைக்காலத்தும் காணப்படுகிறது. காப்பியன் என்போர் பலர் இருந்ததால் அவர்களிடமிருந்து  வேறுபடுத்தவே இவர் ஊரொடு சேர்த்துக் [[காப்பியாற்றுக்காப்பியனார்]] எனச் சான்றோர் வழங்கினர். காப்பியாற்றுக்காப்பியனார், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேரவேந்தனை, பதிற்றுபத்தின் நான்காம் பத்தைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார்.
 
== பரணர் ==
ஆசிரியர் [[பரணர்]] சங்ககாலச் சான்றோர் கூட்டத்தில்  சிறப்புடைய ஒருவர். இவர் பாடிய பாடல்ககள், பல சங்க இலக்கியங்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மாமூலனார் முதலிய சான்றோர் போலத் தம் காலத்தும் தம்முடைய முன்னோர் காலத்தும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை ஆங்காங்கு எடுத்துக்காட்டி பண்டைய தமிழ்நாட்டு வரலாற்றை தன் பாடல்களில் எழுதிய புலவர் பரணராவர். இவர் பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்தாக  கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனை பாடி சிறப்பித்துள்ளார். இதன் பதிகம், இச்செங்குட்டுவனே வடவரை வென்று கண்ணகிக்கு கல் கொணர்ந்த சேரன் செங்குட்டுவன் என்று கூறுகிறது. இப்பத்தின்கண் அச்செய்தி யொன்றும் குறிக்கப்படாமைகொண்டு , திரு.கா.சு. பிள்ளை முதலியோர்  , இக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிலப்பதிகாரச் செங்குட்டுவனுக்கு முன்னோன் என்பர். செங்குட்டுவனுடைய அறச்செயல் நலமும் மறச்செயல்‌ மாண்பும் இவர் பாடல்களில் பாடப்பட்டுள்ளன.
 
== காக்கை பாடினியார் (நச்செள்ளையார்) ==
செம்மை யென்பது இப் புலவர்பெருமாட்டியின் இயற்பெயர். செந்தமிழ் புலமையாற் பெற்ற சிறப்புக்குறித்து இவர் பெயர், முன்னும் பின்னும் சிறப்புணர்த்தும் இடைச்சொற்கள் சேர்ந்து நச்செள்ளையாரென வழங்குவதாயிற்று. விருந்து வரக் கரைந்த காக்கையைக் காதலன் பிரிவால் வேறுப்பட்டு வருந்தும் தலைமகளொருத்தி கூற்றில்வைத்து இவர் ஒரு பாட்டைப் பாடினார். அப் பாட்டுக் குறுந்தொகையுள் சான்றோரால் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பாட்டின் நலங்கண்டு வியந்த செந்தமிழ்ச் சான்றோர் நச்செள்ளையாரைக் [[காக்கைபாடினியார் நச்செள்ளையார்]] எனப் பாராட்டுவாராயினர். அது முதல் அவரும் காக்கைபாடினியார் நச்செள்ளையாரென வழங்கப்பெறுகின்றனர். பதிற்றுப்பத்து நூலின் ஆறாம் பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிச் சிறப்பித்திருக்கின்றார். அவர் பாட்டையேற்று மகிழ்ந்த சேரலாதன் அவர்க்கு அணிகலனுக்கென ஒன்பது கால்பொன்னும், நூறாயிரம் பொற்காசும் வழங்கியதோடு, அவரை, அரசவைப் புலவராகத் தன் பக்கத்தே இருத்தல் வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான்.
 
== கபிலர் ==
சங்கத் தொகை நூல்களில்  காணப்படும் சான்றோர்களுள், பல புலவர்களும் புகழும் சிறப்புக்குரியவர்  [[கபிலர்]].  "மானே பரிசிலன் மன்னும் அந்தணன்" எனத் தாமே தம்மை அந்தணனென்று கூறுவதும், மாறோக்கத்து நப்பசலையார் "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்பதும் நோக்குவார். இவர் பறம்பு நாட்டு வாதவூரிற் பிறந்தவர். வாதவூர்க் கல்வெட்டுகளே அதனைத் "தென் பறம்பு நாட்டுத் திருவாதவூர்" என்று குறிக்கின்றன. இந்நாட்டு வேந்தனான வேள்பாரிக்குக் கபிலர் உயிர்த்துணைவராவர். அவன் இறந்தபின் அவன் மகளிரைக் கபிலர் தன் மக்களாகக் கொண்டு சென்று திருகோவலூரில் மலையமான் மக்களுக்கு மணம் செய்துவைத்தார்.  இவர் பதிற்றுப்பத்து நூலின் ஏழாம்பத்தால் செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சிறப்பித்துள்ளார். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களுள் பரிபாடல் ஒன்றைத் தவிர ஏனைய  எல்லாவற்றினும் பல‌ பாடல்கள் உண்டு.
 
== அரிசில் கிழார் ==
இந்தப் புலவரது  இயற்பெயர் தெரியவில்லை. அரிசில் என்பது சோழநாட்டு ஊர்களுள் ஒன்று. இவ்வூரருகே காவிரியினின்றும் பிரித்து சென்ற ஒரு கிளை அரிசிலாறு என வழங்குவதாயிற்று. சான்றோர் இவர் இயற்பெயரை விடுத்து [[அரிசில் கிழார்]] என்ற சிறப்புப்பெயரையோ பெரிதெடுத்து வழங்கியமையின், நாளடைவில் இயற்பெயர் மறைந்து போயிற்று. அரிசில் கிழார் வையாயவிக்கோப் பெரும் பேகனையும் , அதியமான் எழினியையும் பாடியுள்ளார். பதிற்றுப்பத்து நூலின் எட்டாம்பத்தைப் பாடித் தகடூர் எறிந்த பெரும் சேரல் இரும் பொறையைச் சிறப்பித்துள்ளார்.
 
== பெருங்குன்றூர்கிழார் ==
பெருங்குன்றூர் எனப் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அதனால் இச்சான்றோரது பெருங்குன்றூர் இந்த இடத்தில் உள்ளதென அறுதியிட்டுக் கூறுவது இயலாததாயிற்று. மலைப்படுகடாம் பாடிய ஆசிரியரது பெருங்குன்றூர், இப் [[பெருங்குன்றூர்கிழார்|பெருங்குன்றூர்கிழாரது]] ஊரின் வேறுபட்டது என்பதற்காகவே, அவர் ஊரை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் எனச் சான்றோர் தனித்து மொழிந்தனர். வையாவிக் கோப்பெரும்பேகனை அவன் மனைவி காரணமாகப்‌ பாடிய சான்றோருள் இவரும் ஒருவராவர். இவர் பாடியனவாகப் பல பாடல்கள் பிற தொகை நூல்களிலும் உள்ளன. பதிற்றுப்பத்து நூலின் ஒன்பதாம் பத்தால் இவர் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையைச் சிறப்பித்துள்ளார்.
 
== பாடல் தொகுதிகளின் பட்டியல் ==
பதிற்றுப்பத்து நூலில் உள்ள பாடல்களை பாடியவர்கள், பாடப்பட்ட மன்னர்கள் மற்றும் பாடியவர்கள் பெற்ற பரிசுகளின் விவரம்:
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
!'''பகுதி'''
!பத்து
!'''பாடியவர்'''
!பாடியவர்
!'''பாடப்பட்ட சேர மன்னன்'''
!பாட்டுடைத் தலைவன்
!'''பாடியவர் பெற்ற பரிசுகள்'''
!
|-
|-
|முதல் பத்து
|முதல்பத்து
| -
|கிடைக்கப்பெறவில்லை
| -
|உதியன் சேரலாதன் எனக் கருதப்படுகிறது
| -
|
|-
|-
|இரண்டாம் பத்து
|இரண்டாம் பத்து
|குமட்டூர்க் கண்ணனார்
|குமட்டூர்க் கண்ணனார்
|இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
|இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
|உம்பற்காடு, 500 ஊர்கள்
|
|-
|-
|மூன்றாம் பத்து
|மூன்றாம் பத்து
|பாலைக் கௌதமனார்
|[[பாலைக் கௌதமனார்]]
|இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன்
|பல்யானைச் செல்கெழு குட்டுவன்
|வேள்விகள் செய்ய உதவி வழங்கப்பட்டது
|
|-
|-
|நான்காம் பத்து
|நான்காம் பத்து
|காப்பியாற்றுக் காப்பியனார்
|[[காப்பியாற்றுக் காப்பியனார்]]
|களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
|களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
|40 நூறாயிரம் பொன், சேர நாட்டின் ஒரு பகுதி
|
|-
|-
|ஐந்தாம் பத்து
|ஐந்தாம் பத்து
|பரணர்
|பரணர்
|கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
|செங்குட்டுவன்
|உம்பற்காட்டு வாரி
|
|-
|-
|ஆறாம் பத்து
|ஆறாம் பத்து
|காக்கை பாடினியார் (நச்செள்ளையார்)
|[[காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்]]
|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
|ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
|9 துலாம் பொன், நூறாயிரம் பொன்
(வானவரம்பன்)
|
|-
|-
|ஏழாம் பத்து
|ஏழாம் பத்து
|கபிலர்
|[[கபிலர்]]
|செல்வக் கடுங்கோ வாழியாதன்
|செல்வக் கடுங்கோ வாழியாதன்
|நூறாயிரம் பொன்
|
|-
|-
|எட்டாம் பத்து
|எட்டாம் பத்து
|அரிசில் கிழார்
|[[அரிசில்கிழார்|அரிசில் கிழார்]]
|தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
|பெருஞ்சேரல் இரும்பொறை
|ஒன்பது நூறாயிரம் காணம்
|
|-
|-
|ஒன்பதாம் பத்து
|ஒன்பதாம் பத்து
|பெருங்குன்றூர் கிழார்
|[[பெருங்குன்றூர்க் கிழார்]]
|குடக்கோ இளஞ் சேரலிரும் பொறை
|இளஞ்சேரல் இரும்பொறை
|முப்பத்தேழாயிரம் பொன்
|
|-
|-
|பத்தாம் பத்து
|பத்தாம் பத்து
| -
|கிடைக்கப்பெறவில்லை
| -
|
|
|
|}
|}
==நூல் அமைப்பு/உள்ளடக்கம்==
பதிற்றுப்பத்து நூறு  ஆசிரியப்பக்களால் (பத்து பத்துகள்) ஆனது(கிடைத்த பாடல்கள் 80-இரு பத்துகள் கிடைக்கவில்லை). பாடல்கள் 8-57 அடிகளைக் கொண்டுள்ளன. இந்நூலிலுள்ள பாடல்களில் காணப்படும் அழகான சொற்றொடர்களே பாடல்களின் தலைப்பாகின்றன. சங்க நூல்களில் அனைத்துப் பாடல்களும் பாடலில் உள்ள தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
பதிற்றுப்பத்தில் ஒன்றாம் பத்து அல்லது பத்தாம் பத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய சில பகுதிகளை தொல்காப்பிய உரையாலும் [[புறத்திரட்டு|புறத்திரட்டாலு]]ம் அறிய வந்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்<ref>[https://www.tamilvu.org/slet/l1240/l1240pag.jsp?bookid=24&auth_pub_id=103&page=263 பதிற்றுப்பத்தில் விட்டுப்போன சில பகுதிகள், தமிழ் இணைய கல்விக் கழகம்]</ref>.
வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப்பெற்றுள்ளதால் இந்நூல் 'இரும்புக்கடலை' எனவும் அழைக்கப்படுகிறது.
அனைத்துப் பாடல்களும் [[பாடாண் திணை]]யைச் சார்ந்தவை. சேர மன்னர்களின் ஆட்சித் திறம், குடிகளைக் காக்கும் தன்மை, படை வன்மை, வீரம், போர்த்திறம், பகைவருக்கருளும் பண்பு, கல்வியறிவு, கொடை, புகழ், கலைஞர்கள் மற்றும் புலவர்களைச் சிறப்பிக்கும் தன்மை ஆகிய பண்புகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. பதிற்றுப்பத்திலிருந்து முதல் நூற்றாண்டுக் காலத்துச் சேரவேந்தர்கள் பற்றிய செய்திகளை அறிகிறோம். வரலாறு, நிலவளம், மன்னர்களைப் பற்றிய செய்திகள், மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
======முதல் பத்து======
முதற் பத்து கிடைக்கப்பெறவில்லை. பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுகின்றனர்


== அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்) ==
======இரண்டாம் பத்து======
பதிற்றுப்பத்து நூலில் பாடப்பெற்ற அரசர்களின் ஆட்சிகாலம்.
உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.


===== வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள் =====
*புண்ணுமிழ் குருதி,
* மறம் வீங்கு
*பல்புகழ்,
*பூத்த நெய்தல்,
*சான்றோர் மெய்ம்மறை,
*நிரைய வெள்ளம்,
*துயிலின் பாயல்,
*வளம்படு வியன்பணை,
*கூந்தல் விறலியர்,
*வளன் அறு பைதிரம்,
*அட்டு மலர் மார்பன்


* இமையவரம்பன் (58)
என்ற தலைப்புக்களில் குமட்டூர்க் கண்ணனார் இவனது வரலாற்றைப் பாடியுள்ளார். நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் வில்லைப் பொறித்தவன். ஆரியர்கள், கடம்பர்களை வென்றவன்.  பகைவரோடு வஞ்சனையின்றிப் போர் செய்தவன். தன் வீரர்களுக்குக் கவசமாகவும் விளங்கியவன். பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு போர் செய்தவன். போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்தான். உறவினருக்குப் பசியைப் போக்க சோறளித்தான். இவன் புலவர்களுக்கு தெளிந்த கள்ளையும்,  ஆடை அணிகலன்களையும் பரிசாக வழங்கினான்.
* இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25)
* இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25)
* இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55)
* இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38)


===== கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள் =====
14-ம் பாடலில் கோள்கள், விண்மீன்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


* செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25)
======மூன்றாம் பத்து======
* தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை
* குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16)


== பதிற்றுப்பத்து பதிகம் தரும் செய்திகள் ==
*அடுநெய் ஆவுதி
பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.
*கயிறு குறுமுகவை
*ததைந்த காஞ்சி
*சீர்சால் வெள்ளி
*கான் உணங்கு கடுநெறி
*காடுறு கடுநெறி,
*தொடர்ந்த குவளை
* உருத்துவம் மவிர் நிறை,
*வெண்கை மகளிர்
*புகன்ற ஆயம்


===== இரண்டாம் பத்து =====
என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம் பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கெளதமனார். குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின் புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர்.
பதிற்றுப்பத்து நூலின் இரண்டாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;


* இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது
உம்பற் காட்டுப் பகுதியில் இருந்த  மிகுந்த காவலை உடைய அகப்பா என்னும்  பகைவரின் கோட்டையை குட்டுவன் தன் படை வலிமையால் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான்.  
* இமையத்தில் வில் பொறித்தான். இச்செய்தியைப் பத்துப்பாட்டு நூல்களுல் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர் புகழ்ந்து கூறுகிறார்.
* ஆரியரை அடக்கினான்
* யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
* பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்


===== மூன்றாம் பத்து =====
நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான். நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது என இப்பாடல்கள் கூறுகின்றன.
பதிற்றுப்பத்து நூலின் மூன்றாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;


* பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக்கோதமனார் பாடியது
======நான்காம் பத்து======
* உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
நான்காம் பத்தின் பாடல்கள் [[அந்தாதி]]ப்பாடல்களாய் அமைந்துள்ளன. நான்காம் பத்தின் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார். இப்பத்தில் பாடப்பட்ட மன்னன்  களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பதுமன் தேவி இருவரின் மகன். களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலை காப்பியாற்றுக் காப்பியனார் 
* அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
* முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
* அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
* நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்


===== நான்காம் பத்து =====
*கமழ்குரல் துழாய்
பதிற்றுப்பத்து நூலின் நான்காம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;
*கழையமல் கழனி
*வரம்பில் வெள்ளம்
*ஒண்பொறிக் கழற்கால்
*மெய்யாடு பறந்தலை
*வாள்மயங்கு கடுந்தார்
*வலம்படுவென்ற,
*பரிசிலர் வெறுக்கை
*ஏவல் வியன் பணை
*நாடுகாண் அவிர் சுடர்


* களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது
எனும் பத்துத் தலைப்புகளில் பாடுகிறார்.
* பூழி நாட்டை வென்றான்
* நன்னனை வென்றான்


===== ஐந்தாம் பத்து =====
இம்மன்னன் தன் தோற்றத்தாலே பகைவர்களை நடுங்கச் செய்துள்ளான். பூழி நாட்டை வெற்றி கண்டான். பெருவாயில் என்னும் இடத்தில் இருந்த நன்னனின் போர் ஆற்றலை முழுமையும் அழித்தான். மிகுந்த செல்வத்தை உடையவன். வறுமையில் தாழ்ந்த குடியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தான். உயர்ந்த சான்றோர்களிடம் பணிவுடையவன். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன். தன்னை நாடிவரும் பரிசிலரை மகிழ்ச்சியுடன் கள்ளைக் குடிக்க வைத்துத் தானும்  உண்டு, இரவலர்களை வேற்றிடம் செல்லாமல் காப்பான்.
பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;


* கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது
======ஐந்தாம் பத்து======
* ஆரியரை அடக்கினான்
ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். பாட்டுடைத் தலைவன் [[சேரன் செங்குட்டுவன்]]. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன். இவனது சிறப்பை
* கண்ணகி கோட்டம் அமைத்தான்
* கவர்ந்துவந்த ஆநிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
* வியலூரை அழித்து வெற்றி கண்டான்
* கொடுகூரை எறிந்தான்
* மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
* கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
* சோழர் ஒன்பதின்மரை வென்றான்
* படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்


===== ஆறாம் பத்து =====
*சுடர்வீ வேங்கை
பதிற்றுப்பத்து நூலின் ஆறாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;
*தசும்பு துளங்கு இருக்கை
*ஏறா ஏணி
*நோய்தல்
*நோன்தொடை,
*ஊன்துவை அடிசில்
*கரைவாய்ப் பகுதி
*நன்னுதல் விறலியர்
*பேரெழில் வாழ்க்கை
*செங்கை மறவர்
*வெருவரு புனல்தார்


* ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
என்ற தலைப்புகளில் பாடினார் பரணர். பகைவர் வலிமை கெட வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன். இவனது ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும் இருந்தன. செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின் பகைவன் மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான். தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச் சோறு வேறு, தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான். பகைவரை அழித்த உன்போன்ற வேந்தரும் இல்லை, உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார். நண்பர்க்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் செங்குட்டுவன்
* தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
* பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
* வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
* மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
* கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.


===== ஏழாம் பத்து =====
======ஆறாம் பத்து======
பதிற்றுப்பத்து நூலின் ஏழாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;
காக்கைபாடினியார் நச்செள்ளையார்  இப்பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் சிறப்புகளைப் பாடுகிறார். குட நாட்டுமன்னன் சேரலாதன், வேளாவிக் கோமானின் மகள் தேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். தண்டகாரணியத்தில் ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்னும் இயற்பெயர் கொண்ட இவனது புகழை


* கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
*வடு அடு நுண்ணுயிர்
* செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது
*சிறுசெங்குவளை
* பல போர்களில் வென்றான்
*குண்டு கண் அகழி
* வேள்வி செய்தான்
*நில்லாத் தானை
* மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
*துஞ்சும் பந்தர்,
* அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
*வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி
* பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்
*சில்வளை விறலி,
*ஏவிளங்குதடக்கை
*மாகூர் திங்கள்
*மரம்படு தீங்கனி


===== எட்டாம் பத்து =====
ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது.
பதிற்றுப்பத்து நூலின் எட்டாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;


* பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவரைப் போரில் வென்றான். குழந்தையைக் காக்கும் தாயைப் போலத் தன் மக்களைப் பாதுகாத்தான். அறத்தையே விரும்பினான். இவன் அவையில் குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள அனைத்து அரசரும் சான்றோர்களும் கூடியிருப்பர். கொடிய நஞ்சினை உடைய மலைவாழ் பாம்புகளை அஞ்சிடச் செய்யும் மேகத்தின் இடி முழக்கத்தை ஒத்தவன். அவனுடைய வீரர்கள் பகைவர்களை ஒரே வீச்சில் அழிக்கும் வெற்றி வீரர்கள். கூற்றுவனின் பகையை ஒத்தவன் சேரலாதன்.  வறியவர் தன் நாட்டில் இல்லாததால், பிறருக்கு உதவி செய்து மகிழ்கின்ற இன்பத்தை எண்ணி, பிற நாடுகளில் இருந்து வரும் வறியவரைத் தேரில் ஏற்றி வந்து உணவை மிகுதியாக உண்ணக் கொடுக்கும் புகழை உடையவன். சேரலாதன் பகைவர்க்கு அஞ்சாதவனாய் இருப்பினும் தன் தலைவியின் ஊடலுக்கு அஞ்சுபவன்; அதைவிட இரவலரின் இரக்கம் மிகுந்த பார்வைக்கு இளகுபவன் என்று காக்கைபாடினியார் குறிப்பிடுகிறார்.
* கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
* தகடூர்க் கோட்டையை அழித்தான்


===== ஒன்பதாம் பத்து =====
======ஏழாம் பத்து======
பதிற்றுப்பத்து நூலின் ஒன்பதாம் பத்து பாடல்களின் பதிகத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை;
சேரலாதன் அந்துவஞ்சேரல், பொறையன் தேவி இருவருக்கும் பிறந்தவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். செல்வக் கடுங்கோ வாழியாதனின் புகழை கபிலர் பின்வரும் தலைப்புகளில் பாடியிருக்கிறார்.


* இளஞ்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது
*புலாஅம் பாசறை
* கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.
*வரைபோல் இஞ்சி
* பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
*அருவி ஆம்பல்
* வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
*உரைசால் வேள்வி
* வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
*நாள்மகிழ் இருக்கை
* மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
*புதல்சூழ் பறவை
* தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
*வெண் போழ்க்கண்ணி
* சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
*ஏம் வாழ்க்கை
* அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்
*மண்கெழு ஞாலம்
*பறைக் குரல் அருவி


== பாடல் தலைப்புகள் ==
செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் நாட்டில் பல வளங்களை ஏற்படுத்தியவன். தன் பகைவரைத் தோற்று ஓடும்படி செய்தவன். பல போர்களைச் செய்தவன். வேள்விகள் செய்தவன். இவன் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் செலவு குறித்து வருந்தமாட்டான். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும் புகழை நினைத்து மகிழவும் மாட்டான் என்று கபிலர் பாடுகிறார்.
பதிற்றுப்பத்து நூலில்  பாடல்களின் தலைப்பாக அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களே விளங்குகின்றன.


இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு ''புண்ணுமிழ் குருதி''யாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு ''மறம் வீங்கு பல்புகழ்'' என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு ''பூத்த நெய்தல்'' ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14- ஆம் பாடலின் தலைப்பு ''சான்றோர் மெய்ம்மறை''. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு ''நிரைய வெள்ளம்''. இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன.
======எட்டாம் பத்து======
செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் மகவாகப் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை. பெருஞ்சேரல் இரும்பொறையின்  வரலாற்றை பின்வரும்  தலைப்புகளில் அரிசில்கிழார் பாடியிருக்கிறார். குறுந்தாள் ஞாயில்


பதிற்றுப்பத்து நூலிலுள்ள பாடல்களின் தலைப்புகள் கீழ்காணுமாறு வைக்கப்பட்டுள்ளன;
*உருத்து எழு வெள்ளம்
*நிறம் திகழ் பாசிழை
* நலம் பெறு திருமணி
*தீம் சேற்று யாணர்
*மா சிதறு இருக்கை
*வென்றாடு துணங்கை
*பிறழ நோக்கு இயவர்
*நிறம்படு குருதி
*புண்ணுடை எறுழ்த் தோள்


===== இரண்டாம் பத்து =====
சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரே போரில் வென்றவன் இச் சேரன். அம்மன்னர்களின் முரசுகள், குடைகள், அணிகள் ஆகியவற்றைக் கவர்ந்தவன். வேள்வி பல செய்தவன். இவனது நாட்டில் வளம் சிறந்து காணப்பட்டது. போரில் சுடுவதற்காக உண்டாக்கிய தீயானது பகைவரின் ஊர்களைக் கவர்ந்து உண்ணுதலால் சுடு நாற்றம் நாறும். புகை மிகுதியாகத் தோன்றி நான்கு திசைகளிலும் மறைக்கும். யானைகளையும் அரிய அணிகலன்களையும் இவனுக்கு வரியாகக் கொடுக்காத பகைவர்கள் உடல் நடுக்கம் மிக இவனைத் தெய்வம் என வணங்கி நிற்பர். இவன் வேள்வி செய்வதற்குரிய வேதங்களை முறையாகக் கற்றவன். செல்வமும், குண அமைதியும், மகப்பேறும், தெய்வ உணர்வும், பிறவும் முன் செய்தவம் உடையவர்க்கே கிடைக்கும் என்பதை, வேதம் கற்ற புரோகிதனுக்கு உணர்த்தி அவனைக் காட்டுக்குத் தவம் செய்ய அனுப்பினான்.பகைவர்களை முழுவதுமாக ஒழித்தவன். இவனுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் எண்ண முடியாது என இவனது சிறப்பை அரிசில்கிழார் பாடியிருக்கிறார்.


# புண்ணுமிழ் குருதி
======ஒன்பதாம் பத்து======
# மறம்வீங்கு பல்புகழ்
குட்ட நாட்டுக் குடியினனான இரும்பொறைக்கும், அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் [[இளஞ்சேரல் இரும்பொறை]]. இளஞ்சேரல் இரும்பொறையின் வரலாற்றை  பின்வரும் தலைப்புகளில் பெருங்குன்றூர் கிழார் ஒன்பதாம் பத்தில் பாடியிருக்கிறார்.
# பூத்த நெய்தல்
# சான்றோர் மெய்ம்மறை
# நிரைய வெள்ளம்
# துயிலின் பாயல்
# வலம்படு வியன்பணை
# கூந்தல் விறலியர்
# வளனறு பைதிரம்
# அட்டுமலர்  மார்பன்


===== மூன்றாம் பத்து =====
*நிழல்விடு கட்டி
*வினைநவில்யானை
*பல்தோல் தொழுதி
*தொழில் நவில் யானை
*நாடுகாண் நெடுவரை
*வெந்திறல் தடக்கை
* வெண்தலைச் செம்புனல்
*கல்கால் கவணை
*துவராக் கூந்தல்
*வலிகெழு தடக்கை


# அடுநெய் யாவுதி
இரும்பொறை பொன்னாலான தேரை உடையவன். பகைவனைக் கொல்லும் கூற்றுவனைப் போன்ற வலிமை உடையவன் என்கிறது இப் பதிற்றுப்பத்து. சேர நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட  பூழிநாட்டைக்  கைப்பற்றியவன்  அறத்தையும், நல்ல நெஞ்சத்தையும் அசைந்த நடையையும் உடையவன். பாணர் முதலானவருக்குப் பரிசில் வழங்கி ஆதரிப்பவன். கொற்றவையை வழிபடுபவன். சோழ பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் இவனை வணங்கி நிற்பர். கழுவுள் என்ற ஆயர் தலைவனையும் அவனுக்குத் துணையாக வந்தவரையும் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். இவனுடைய காலத்தில் போர் வீரர்கள் இரவு நேரங்களிலும் வாளைச் சுமந்தவர்களாக,  போர் செய்வதை விருப்பமாகக் கொண்டனர். தம் குடிக்குப் புகழைத் தேடவிரும்பினர். இரும்பொறையோடு போரிட அஞ்சிய பகைவர்கள் உறக்கம் கொள்ளாது,  தம்மைப் பாதுகாக்குமாறு தெய்வத்தை வழிபடுவர். இவனோடு போர் புரியப் பகைவர்கள் இல்லாததால் வீரர்கள் போர் வெறிகொண்டு திரிவர். யானைகளும் மதம் கொண்டு திரியும். குதிரைப் படையும் தயார் நிலையில் அணிகலன்களை அணிந்து நிற்கும்.  செங்கோன்மை, சால்பு, வீரம் வற்றாத புகழ், செல்வத்தையும் உடையவன் இரும்பொறை என  பதிற்றுப்பத்துப் புகழ்கிறது.
# கயிறுகுறு  முகவை
# ததைந்த காஞ்சி
# சீர்சால் வெள்ளி
# கானுணங்கு கடுநெறி
# காடுறு கடுநெறி
# தொடர்ந்த குவளை
# உருத்துவரு மலிர்நிறை
# வெண்கைமகளிர்
# புகன்ற வாயம்


===== நான்காம் பத்து =====
==உரைகள்==


# கமழ்குரற் றுழாய்
*பதிற்றுப்பத்துக்கு பழைய உரை  நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் ஒருவர் எழுதியது.  குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும்  இடைப்பட்டதான் இவ்வுரையில்  பாடல்களின் தலைப்புப் பொருத்தமும், இலக்கணக் குறிப்புகளும்  காணப்படுகின்றன்.
# கழையமல் கழனி
*[[சு. துரைசாமிப் பிள்ளை|ஔவை சு. துரைசாமிப்பிள்ளை]] உரை
# வரம்பில் வெள்ளம்
*யாழ்ப்பாணம் [[அருளம்பலவாணர்]] உரை
# ஒண்பொறிக் கழற்கால்
*[[புலியூர்க் கேசிகன்|புலியூர் கேசிகன்]] உரை
# மெய்யாடு பறந்தலை
# வாண்மயங்கு கடுந்தார்
# வலம்படு வென்றி
# பரிசிலர் வெறுக்கை
# ஏவல் வியன்பணை
# நாடுகா ணவிர்சுடர்


===== ஐந்தாம் பத்து =====
==பதிற்றுப்பத்தின் பதிகங்கள்==
பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் ஓர் பதிகம் காணப்படுகிறது. இப்பதிகங்கள் சேர மன்னர்களின் மெய்க்கீர்த்தியாகவும், பாட்டுடைத் தலைவன், அவனது ஆட்சிக்காலம், பாடியவர், அவர் பெற்ற பரிசில்கள் போன்றவற்றின் குறிப்பாகவும் விளங்குகின்றன. பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார்.


# சுடர்வீ வேங்கை
இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன. முதன் முதலாக பொ.யு. 989-ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று [[தி.வை. சதாசிவ பண்டாரத்தார்|டி.வி சதாசிவ பண்டாரத்தார்]] குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவை கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார்  குறிப்பிடுகிறார்.
# தசும்பு துளங்கிருக்கை
# ஏறா வேணி
# நோய்தபு நோன்றொடை
# ஊன்றுவை யடிசில்
# கரைவாய்ப் பருதி
# நன்னுதல் விறலியர்
# பேரெழில் வாழ்க்கை
# செங்கை மறவர்
# வெருவரு புனற்றார்


===== ஆறாம் பத்து =====
உரையில்லாத மூலத்தொகுதிகளில் பதிகங்கள் இடம்பெறாமையால் நூலைத் தொகுத்தவர்களால்  துறை, வண்ணம், தூக்கு, தொகை ஆகியவை வகுக்கப்பட்டு எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பதிகங்கள் அதன்பின் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.  "ஒவ்வாரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் போன்றவை  உரையில்லாத மூலப் பிரதிகளிெலல்லாம் இருத்தலின் அவை உரையாசிாியரால் எழுதப்பட்டனவல்லவென்றும்  பதிகங்கள்  உரைப்பிரதிகளில் மட்டும்  காணப்படுகின்றைமயால் அவற்ைற இயற்றிேனார் நூலாசிரியரல்லரென்றும்  தெரிகின்றன. ஆசிாியர் [[நச்சினார்க்கினியர்|நச்சினார்க்கினிய]]ராலும் [[அடியார்க்கு நல்லார்|அடியார்க்கு நல்லாராலும்]] தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர்கள் காலத்திற்கு முந்தியைவையன்று தோன்றுகின்றன" என்று [[உ.வே.சாமிநாதையர்|உ.வே. சாமிநாதையர்]] குறிப்பிடுகிறார்.


# வடுவடு நுண்ணயிர்
==புராணக் குறிப்புகள், தொன்மங்கள்==
# சிறு செங்குவளை
பதிற்றுப்பத்தில் கொற்றவை, திருமகள், அருந்ததி , கொல்லிப்பாவ, துர்க்கை போன்ற  பெண் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன<ref>[https://www.vallamai.com/?p=80740 பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள்-வே.மணிகண்டன், வல்லமை] </ref>.
# குண்டுகண் ணகழி
# நில்லாத் தானை
# துஞ்சும் பந்தர்
# வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
# சில்வளை விறலி
# ஏவிளங்கு தடக்கை
# மாகூர் திங்கள்
# மரம்படு தீங்கனி


===== ஏழாம் பத்து =====
சூரபத்மனை செவ்வேள் வெற்றி கொண்டது(11),  கௌரவர்களுடன் சேர்ந்து கர்ணன் போரிட்டது(14),


# புலாஅம் பாசறை
== நகரங்கள் ==
# வரைபோ லிஞ்சி
நறவு சேர நாட்டின் சிறப்புடைய நகரங்களுள் ஒன்று (60). தொண்டி சேர நாட்டுத் துறைமுகப் பட்டினம். யவன யாத்திரிகர் அதனைத் துண்டிஸ் என்று குறித்துள்ளனர். கொடுமணம் வேலைப்பாடு மிகுந்த நகைகட்குப் பெயர் பெற்றது (74). பக்தர் பாண்டிய நாட்டுக் கொற்கையைப் போல முத்துகளுக்குப் பெயர் பெற்றது (67, 74). மரந்தை  மற்றொரு நகரம்.
# அரு வி யாம்பல்
# உரைசால் வேள்வி
# நாட்களில் ழிருக்கை
# புதல் சூல் பறவை
# வெண்போழ்க் கண்ணி
# ஏம வாழ்க்கை
# மண்கெழு ஞாலம்
# பறைக்குர லருவி


===== எட்டாம் பத்து =====
==பாடல் நடை==


# குறுந்தாண் ஞாயில்
======இரண்டாம் பத்து-  ======
# உருத்தெழு வெள்ளம்
பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்(17)
# நிறம் திகழ் பாசிழை
# நலம்பெறு திருமணி
# தீஞ்சேற்றி யாணர்
# மாசித றிருக்கை
# வென்றாடு துர்க்கை
# பிறழ நோக்கியவர்
# நிறம்படு குருதி
# புண்ணுடை யெறுழ்த்தோள்


===== ஒன்பதாம் பத்து =====
துறை:செந்துறைப் பாடாண் பாட்டு    வண்ணம்:ஒழுகு வண்ணம்                  தூக்கு:செந்தூக்கு


# நிழல்விடு கட்டி
பெயர்:வலம்படு வியன்பணை                        பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
# வினை நவில் யானை
<poem>
# பஃறோற் றொழுதி
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
# தொழில் நவில் யானை
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
# நாடுகா ணெடுவரை
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
# வெந்திறற் றடக்கை
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
# வெண்டலைச் செம்புனல்
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
# கல்கால் தவணை
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
# துவராக் கூந்தல்
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
# வலிகெழு தடக
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின்,
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!
</poem>
======ஆறாம் பத்து======
56.வென்றிச் சிறப்பு


== உரையாசிரியர்கள் ==
துறை:ஒள் வாள் அமலை              வண்ணமும் தூக்கும்: அது
பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் நேமிநாதம்    இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன். 1904-   ஆம் ஆண்டு [[டாக்டர் உ. வே. சாமிநாதையர்]] பழைய உரையுடன் தன் குறிப்புகளையும் சேர்த்து வெளியிட்டார். இதன் பிறகு பதிற்றுப்பத்து தூலிற்கு ஔவை துரைசாமிப்பிள்ளை (1950- இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியீடு), யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் ( 1960- இல் அ. சிவானந்தநாதன் வெளியீடு),  புலியூர் கேசிகன் (1974- இல் சென்னை பாரி நிலையம் வெளியீடு) மற்றும் பலர் உரை எழுதியுள்ளனர்.


== நடை ==
பெயர்:வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி                பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பதிற்றுப்பத்து நூலில் நோய்தபு நோன்றோடை என்ற தலைப்பிடப்பட்ட 44- ஆம் எண் பாடலில் காணப்படும் சில சொற்களின் பயன்பாடுகள்: (அடைப்புக் குறிக்குள் அடி எண்)
<poem>
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.
</poem>
==உசாத்துணை==
*[https://www.tamilvu.org/ta/library-l1240-html-l1240ind-124193 பதிற்றுப்பத்து தமிழ் இணைய கல்விக் கழகம்]
*பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்


கசடு = சேறு, வஞ்சகம் 'கசடு இல் நெஞ்சம்' (6)
== அடிக்குறிப்புகள் ==
<references />


காணியர் காணலியரோ = பார்க்கட்டும் அல்லது பார்க்காமல் போகட்டும் 'ஆடுநடை அண்ணல் நிற் பாடுமகள் காணியர் காணலியரோ நிற் புகழ்ந்த யாக்கை' (7)


துளங்கு = ஆடு, துள்ளிக் குதித்து ஆடும் நீர், அலைமோது. 'துளங்குநீர் வியலகம்'(21)


நுடங்கல் = அசைதல் , 'கொடி தேர்மிசை  நுடங்க' (2)
{{Finalised}}


== பதிப்பு வரலாறு ==
{{Fndt|21-Nov-2023, 11:02:50 IST}}
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904- ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.


== உசாத்துணை ==


* பதிற்றுப்பத்து தமிழ் இணைய கல்விக் கழகம்  <nowiki>https://www.tamilvu.org/ta/library-l1240-html-l1240ind-124193</nowiki>
[[Category:Tamil Content]]
* பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்

Latest revision as of 16:33, 13 June 2024

பதிற்றுப்பது சங்க இலக்கியத் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பான புறத்திணை நூல். முதல் மற்றும் இறுதிப் பத்துகள் கிடைக்கவில்லை.

பெயர்க்காரணம்

பத்து மன்னர்களைப் பற்றி பத்து புலவர்களால் பத்து பத்தாகப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகையால் பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது.

காலம்

கடைச்சங்க காலப் புலவர்களான கபிலர், பரணர் போன்றோரின் பாடல்கள் இடம்பெறுவதால் பதிற்றுப்பத்து கடைச்சங்க காலத்தில் (பொ.மு. 4 - பொ.யு. 2-ம் நூற்றாண்டு) இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.

சிலர் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனக் கருதுகின்றனர்.

பதிப்பு,வரலாறு

சுவடிகளில் அழியும் நிலையிலிருந்த பதிற்றுப்பத்து நூலை பல சுவடிப்பதிப்புகளை ஒப்புநோக்கி 1904-ல் உ.வே. சாமிநாதையர் உரைக்குறிப்புடன் பதிப்பித்தார். ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையின் விளக்கவுரைப் பதிப்பு ஒன்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக ஜனவரி 1950-ல் வெளிவந்தது. அதன்பின் பல பதிப்புகள் வெளிவந்தன.

பாடியவர்கள், பாடப்பட்டோர்

பத்து பாடியவர் பாட்டுடைத் தலைவன்
முதல்பத்து கிடைக்கப்பெறவில்லை உதியன் சேரலாதன் எனக் கருதப்படுகிறது
இரண்டாம் பத்து குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மூன்றாம் பத்து பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவன்
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்
ஐந்தாம் பத்து பரணர் செங்குட்டுவன்
ஆறாம் பத்து காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

(வானவரம்பன்)

ஏழாம் பத்து கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதன்
எட்டாம் பத்து அரிசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறை
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர்க் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை
பத்தாம் பத்து கிடைக்கப்பெறவில்லை

நூல் அமைப்பு/உள்ளடக்கம்

பதிற்றுப்பத்து நூறு ஆசிரியப்பக்களால் (பத்து பத்துகள்) ஆனது(கிடைத்த பாடல்கள் 80-இரு பத்துகள் கிடைக்கவில்லை). பாடல்கள் 8-57 அடிகளைக் கொண்டுள்ளன. இந்நூலிலுள்ள பாடல்களில் காணப்படும் அழகான சொற்றொடர்களே பாடல்களின் தலைப்பாகின்றன. சங்க நூல்களில் அனைத்துப் பாடல்களும் பாடலில் உள்ள தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.

பதிற்றுப்பத்தில் ஒன்றாம் பத்து அல்லது பத்தாம் பத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய சில பகுதிகளை தொல்காப்பிய உரையாலும் புறத்திரட்டாலும் அறிய வந்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்[1].

வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப்பெற்றுள்ளதால் இந்நூல் 'இரும்புக்கடலை' எனவும் அழைக்கப்படுகிறது.

அனைத்துப் பாடல்களும் பாடாண் திணையைச் சார்ந்தவை. சேர மன்னர்களின் ஆட்சித் திறம், குடிகளைக் காக்கும் தன்மை, படை வன்மை, வீரம், போர்த்திறம், பகைவருக்கருளும் பண்பு, கல்வியறிவு, கொடை, புகழ், கலைஞர்கள் மற்றும் புலவர்களைச் சிறப்பிக்கும் தன்மை ஆகிய பண்புகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. பதிற்றுப்பத்திலிருந்து முதல் நூற்றாண்டுக் காலத்துச் சேரவேந்தர்கள் பற்றிய செய்திகளை அறிகிறோம். வரலாறு, நிலவளம், மன்னர்களைப் பற்றிய செய்திகள், மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

முதல் பத்து

முதற் பத்து கிடைக்கப்பெறவில்லை. பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுகின்றனர்

இரண்டாம் பத்து

உதியன் சேரலாதனுக்கும், வேண்மாள் நல்லினி என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

  • புண்ணுமிழ் குருதி,
  • மறம் வீங்கு
  • பல்புகழ்,
  • பூத்த நெய்தல்,
  • சான்றோர் மெய்ம்மறை,
  • நிரைய வெள்ளம்,
  • துயிலின் பாயல்,
  • வளம்படு வியன்பணை,
  • கூந்தல் விறலியர்,
  • வளன் அறு பைதிரம்,
  • அட்டு மலர் மார்பன்

என்ற தலைப்புக்களில் குமட்டூர்க் கண்ணனார் இவனது வரலாற்றைப் பாடியுள்ளார். நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் வில்லைப் பொறித்தவன். ஆரியர்கள், கடம்பர்களை வென்றவன். பகைவரோடு வஞ்சனையின்றிப் போர் செய்தவன். தன் வீரர்களுக்குக் கவசமாகவும் விளங்கியவன். பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு போர் செய்தவன். போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப் படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்தான். உறவினருக்குப் பசியைப் போக்க சோறளித்தான். இவன் புலவர்களுக்கு தெளிந்த கள்ளையும், ஆடை அணிகலன்களையும் பரிசாக வழங்கினான்.

14-ம் பாடலில் கோள்கள், விண்மீன்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

மூன்றாம் பத்து

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன். இவனது வரலாற்றை

  • அடுநெய் ஆவுதி
  • கயிறு குறுமுகவை
  • ததைந்த காஞ்சி
  • சீர்சால் வெள்ளி
  • கான் உணங்கு கடுநெறி
  • காடுறு கடுநெறி,
  • தொடர்ந்த குவளை
  • உருத்துவம் மவிர் நிறை,
  • வெண்கை மகளிர்
  • புகன்ற ஆயம்

என்ற தலைப்புக்களில் இந்த மூன்றாம் பத்துச் சிறப்பிக்கிறது. இம்மூன்றாம் பத்தின் ஆசிரியர் பாலைக் கெளதமனார். குட்டுவன் குட்ட நாட்டிற்கு உரியவன். இவன் உம்ப காட்டில் ஆட்சி செலுத்தினான். தன் அறிவு ஒத்த முதியவரின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தான். தன் நாட்டில் உள்ள நிலத்தின் எல்லையை அவரவருக்கு உரியவாறு வகுத்து ஒழுங்கு செய்தான். இவனது நாட்டில் வேள்வித் தீயின் புகையையும், தம்மை நாடி வருபவர் அளவில்லாது உண்ணச் சமைக்கும் நெய் மணத்தையும் கடவுளரும் விரும்புவர்.

உம்பற் காட்டுப் பகுதியில் இருந்த மிகுந்த காவலை உடைய அகப்பா என்னும் பகைவரின் கோட்டையை குட்டுவன் தன் படை வலிமையால் பகைவர்களை அழித்து வெற்றி பெற்றான்.

நாடு வறட்சியால் வாடிய போதும், தன்னை நாடி வரும் பாணர், கூத்தர் முதலான பரிசிலருக்கு அவர்கள் உள்ளம் மகிழப் பசியை நீக்கி, பொன்னாலான அணிகலன்களை வழங்கினான். நிலம், நீர், காற்று, தீ, வான் என்ற ஐந்தையும் அளந்து முடிவு கண்டாலும் குட்டுவனின் அறிவாற்றலை அறிய முடியாது என இப்பாடல்கள் கூறுகின்றன.

நான்காம் பத்து

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன. நான்காம் பத்தின் ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார். இப்பத்தில் பாடப்பட்ட மன்னன் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பதுமன் தேவி இருவரின் மகன். களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலை காப்பியாற்றுக் காப்பியனார்

  • கமழ்குரல் துழாய்
  • கழையமல் கழனி
  • வரம்பில் வெள்ளம்
  • ஒண்பொறிக் கழற்கால்
  • மெய்யாடு பறந்தலை
  • வாள்மயங்கு கடுந்தார்
  • வலம்படுவென்ற,
  • பரிசிலர் வெறுக்கை
  • ஏவல் வியன் பணை
  • நாடுகாண் அவிர் சுடர்

எனும் பத்துத் தலைப்புகளில் பாடுகிறார்.

இம்மன்னன் தன் தோற்றத்தாலே பகைவர்களை நடுங்கச் செய்துள்ளான். பூழி நாட்டை வெற்றி கண்டான். பெருவாயில் என்னும் இடத்தில் இருந்த நன்னனின் போர் ஆற்றலை முழுமையும் அழித்தான். மிகுந்த செல்வத்தை உடையவன். வறுமையில் தாழ்ந்த குடியை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தான். உயர்ந்த சான்றோர்களிடம் பணிவுடையவன். ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன். தன்னை நாடிவரும் பரிசிலரை மகிழ்ச்சியுடன் கள்ளைக் குடிக்க வைத்துத் தானும் உண்டு, இரவலர்களை வேற்றிடம் செல்லாமல் காப்பான்.

ஐந்தாம் பத்து

ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். பாட்டுடைத் தலைவன் சேரன் செங்குட்டுவன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் மணக்கிள்ளிக்கும் மகனாகப் பிறந்தவன் செங்குட்டுவன். இவனது சிறப்பை

  • சுடர்வீ வேங்கை
  • தசும்பு துளங்கு இருக்கை
  • ஏறா ஏணி
  • நோய்தல்
  • நோன்தொடை,
  • ஊன்துவை அடிசில்
  • கரைவாய்ப் பகுதி
  • நன்னுதல் விறலியர்
  • பேரெழில் வாழ்க்கை
  • செங்கை மறவர்
  • வெருவரு புனல்தார்

என்ற தலைப்புகளில் பாடினார் பரணர். பகைவர் வலிமை கெட வஞ்சியாமல் எதிர் நின்று போர் செய்பவன். இவனது ஆட்சி எல்லையாக வடக்கே இமயமும், தெற்கே குமரியும் இருந்தன. செங்குட்டுவன் தனது நண்பன் அறுகை என்பானின் பகைவன் மோகூர் மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்றான். நண்பனின் பழிச் சொல்லைப் போக்கினான். தன் வெற்றிக்குத் துணையான வீரர்களுக்குச் சோறு வேறு, தனக்கு வேறு சோறு எனப் பிரித்துக் காணப்படாத வண்ணம் உணவளித்தான். பகைவரை அழித்த உன்போன்ற வேந்தரும் இல்லை, உனக்கு ஒப்பாரும் இல்லை என்று பரணர் செங்குட்டுவனைப் புகழ்கின்றார். நண்பர்க்கும், மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையும் உடையவன் செங்குட்டுவன்

ஆறாம் பத்து

காக்கைபாடினியார் நச்செள்ளையார் இப்பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் சிறப்புகளைப் பாடுகிறார். குட நாட்டுமன்னன் சேரலாதன், வேளாவிக் கோமானின் மகள் தேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். தண்டகாரணியத்தில் ஆரியர் திருடிப் போன மலையாடுகளை மீட்டு, தன் நகரான தொண்டிக்குக் கொண்டு வந்தான். இதன் காரணத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். வானவரம்பன் என்னும் இயற்பெயர் கொண்ட இவனது புகழை

  • வடு அடு நுண்ணுயிர்
  • சிறுசெங்குவளை
  • குண்டு கண் அகழி
  • நில்லாத் தானை
  • துஞ்சும் பந்தர்,
  • வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி
  • சில்வளை விறலி,
  • ஏவிளங்குதடக்கை
  • மாகூர் திங்கள்
  • மரம்படு தீங்கனி

ஆகிய தலைப்புக்களில் ஆறாம் பத்து எடுத்துரைக்கிறது.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவரைப் போரில் வென்றான். குழந்தையைக் காக்கும் தாயைப் போலத் தன் மக்களைப் பாதுகாத்தான். அறத்தையே விரும்பினான். இவன் அவையில் குமரி முதல் இமயம் வரையிலும் உள்ள அனைத்து அரசரும் சான்றோர்களும் கூடியிருப்பர். கொடிய நஞ்சினை உடைய மலைவாழ் பாம்புகளை அஞ்சிடச் செய்யும் மேகத்தின் இடி முழக்கத்தை ஒத்தவன். அவனுடைய வீரர்கள் பகைவர்களை ஒரே வீச்சில் அழிக்கும் வெற்றி வீரர்கள். கூற்றுவனின் பகையை ஒத்தவன் சேரலாதன். வறியவர் தன் நாட்டில் இல்லாததால், பிறருக்கு உதவி செய்து மகிழ்கின்ற இன்பத்தை எண்ணி, பிற நாடுகளில் இருந்து வரும் வறியவரைத் தேரில் ஏற்றி வந்து உணவை மிகுதியாக உண்ணக் கொடுக்கும் புகழை உடையவன். சேரலாதன் பகைவர்க்கு அஞ்சாதவனாய் இருப்பினும் தன் தலைவியின் ஊடலுக்கு அஞ்சுபவன்; அதைவிட இரவலரின் இரக்கம் மிகுந்த பார்வைக்கு இளகுபவன் என்று காக்கைபாடினியார் குறிப்பிடுகிறார்.

ஏழாம் பத்து

சேரலாதன் அந்துவஞ்சேரல், பொறையன் தேவி இருவருக்கும் பிறந்தவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். செல்வக் கடுங்கோ வாழியாதனின் புகழை கபிலர் பின்வரும் தலைப்புகளில் பாடியிருக்கிறார்.

  • புலாஅம் பாசறை
  • வரைபோல் இஞ்சி
  • அருவி ஆம்பல்
  • உரைசால் வேள்வி
  • நாள்மகிழ் இருக்கை
  • புதல்சூழ் பறவை
  • வெண் போழ்க்கண்ணி
  • ஏம் வாழ்க்கை
  • மண்கெழு ஞாலம்
  • பறைக் குரல் அருவி

செல்வக் கடுங்கோ வாழியாதன் தன் நாட்டில் பல வளங்களை ஏற்படுத்தியவன். தன் பகைவரைத் தோற்று ஓடும்படி செய்தவன். பல போர்களைச் செய்தவன். வேள்விகள் செய்தவன். இவன் வறியவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவுவதால் செலவு குறித்து வருந்தமாட்டான். தொடர்ந்து உதவுவதால் உண்டாகும் புகழை நினைத்து மகிழவும் மாட்டான் என்று கபிலர் பாடுகிறார்.

எட்டாம் பத்து

செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் வேளாவிக் கோமான் பதுமனின் மகளுக்கும் மகவாகப் பிறந்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை. பெருஞ்சேரல் இரும்பொறையின் வரலாற்றை பின்வரும் தலைப்புகளில் அரிசில்கிழார் பாடியிருக்கிறார். குறுந்தாள் ஞாயில்

  • உருத்து எழு வெள்ளம்
  • நிறம் திகழ் பாசிழை
  • நலம் பெறு திருமணி
  • தீம் சேற்று யாணர்
  • மா சிதறு இருக்கை
  • வென்றாடு துணங்கை
  • பிறழ நோக்கு இயவர்
  • நிறம்படு குருதி
  • புண்ணுடை எறுழ்த் தோள்

சோழர்களையும் பாண்டியர்களையும் ஒரே போரில் வென்றவன் இச் சேரன். அம்மன்னர்களின் முரசுகள், குடைகள், அணிகள் ஆகியவற்றைக் கவர்ந்தவன். வேள்வி பல செய்தவன். இவனது நாட்டில் வளம் சிறந்து காணப்பட்டது. போரில் சுடுவதற்காக உண்டாக்கிய தீயானது பகைவரின் ஊர்களைக் கவர்ந்து உண்ணுதலால் சுடு நாற்றம் நாறும். புகை மிகுதியாகத் தோன்றி நான்கு திசைகளிலும் மறைக்கும். யானைகளையும் அரிய அணிகலன்களையும் இவனுக்கு வரியாகக் கொடுக்காத பகைவர்கள் உடல் நடுக்கம் மிக இவனைத் தெய்வம் என வணங்கி நிற்பர். இவன் வேள்வி செய்வதற்குரிய வேதங்களை முறையாகக் கற்றவன். செல்வமும், குண அமைதியும், மகப்பேறும், தெய்வ உணர்வும், பிறவும் முன் செய்தவம் உடையவர்க்கே கிடைக்கும் என்பதை, வேதம் கற்ற புரோகிதனுக்கு உணர்த்தி அவனைக் காட்டுக்குத் தவம் செய்ய அனுப்பினான்.பகைவர்களை முழுவதுமாக ஒழித்தவன். இவனுடைய குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் எண்ண முடியாது என இவனது சிறப்பை அரிசில்கிழார் பாடியிருக்கிறார்.

ஒன்பதாம் பத்து

குட்ட நாட்டுக் குடியினனான இரும்பொறைக்கும், அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை. இளஞ்சேரல் இரும்பொறையின் வரலாற்றை பின்வரும் தலைப்புகளில் பெருங்குன்றூர் கிழார் ஒன்பதாம் பத்தில் பாடியிருக்கிறார்.

  • நிழல்விடு கட்டி
  • வினைநவில்யானை
  • பல்தோல் தொழுதி
  • தொழில் நவில் யானை
  • நாடுகாண் நெடுவரை
  • வெந்திறல் தடக்கை
  • வெண்தலைச் செம்புனல்
  • கல்கால் கவணை
  • துவராக் கூந்தல்
  • வலிகெழு தடக்கை

இரும்பொறை பொன்னாலான தேரை உடையவன். பகைவனைக் கொல்லும் கூற்றுவனைப் போன்ற வலிமை உடையவன் என்கிறது இப் பதிற்றுப்பத்து. சேர நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பூழிநாட்டைக் கைப்பற்றியவன் அறத்தையும், நல்ல நெஞ்சத்தையும் அசைந்த நடையையும் உடையவன். பாணர் முதலானவருக்குப் பரிசில் வழங்கி ஆதரிப்பவன். கொற்றவையை வழிபடுபவன். சோழ பாண்டியர்கள், குறுநில மன்னர்கள் இவனை வணங்கி நிற்பர். கழுவுள் என்ற ஆயர் தலைவனையும் அவனுக்குத் துணையாக வந்தவரையும் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். இவனுடைய காலத்தில் போர் வீரர்கள் இரவு நேரங்களிலும் வாளைச் சுமந்தவர்களாக, போர் செய்வதை விருப்பமாகக் கொண்டனர். தம் குடிக்குப் புகழைத் தேடவிரும்பினர். இரும்பொறையோடு போரிட அஞ்சிய பகைவர்கள் உறக்கம் கொள்ளாது, தம்மைப் பாதுகாக்குமாறு தெய்வத்தை வழிபடுவர். இவனோடு போர் புரியப் பகைவர்கள் இல்லாததால் வீரர்கள் போர் வெறிகொண்டு திரிவர். யானைகளும் மதம் கொண்டு திரியும். குதிரைப் படையும் தயார் நிலையில் அணிகலன்களை அணிந்து நிற்கும். செங்கோன்மை, சால்பு, வீரம் வற்றாத புகழ், செல்வத்தையும் உடையவன் இரும்பொறை என பதிற்றுப்பத்துப் புகழ்கிறது.

உரைகள்

  • பதிற்றுப்பத்துக்கு பழைய உரை நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் ஒருவர் எழுதியது. குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் இடைப்பட்டதான் இவ்வுரையில் பாடல்களின் தலைப்புப் பொருத்தமும், இலக்கணக் குறிப்புகளும் காணப்படுகின்றன்.
  • ஔவை சு. துரைசாமிப்பிள்ளை உரை
  • யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை
  • புலியூர் கேசிகன் உரை

பதிற்றுப்பத்தின் பதிகங்கள்

பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் ஓர் பதிகம் காணப்படுகிறது. இப்பதிகங்கள் சேர மன்னர்களின் மெய்க்கீர்த்தியாகவும், பாட்டுடைத் தலைவன், அவனது ஆட்சிக்காலம், பாடியவர், அவர் பெற்ற பரிசில்கள் போன்றவற்றின் குறிப்பாகவும் விளங்குகின்றன. பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார்.

இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன. முதன் முதலாக பொ.யு. 989-ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவை கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

உரையில்லாத மூலத்தொகுதிகளில் பதிகங்கள் இடம்பெறாமையால் நூலைத் தொகுத்தவர்களால் துறை, வண்ணம், தூக்கு, தொகை ஆகியவை வகுக்கப்பட்டு எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பதிகங்கள் அதன்பின் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஔவை.சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். "ஒவ்வாரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் போன்றவை உரையில்லாத மூலப் பிரதிகளிெலல்லாம் இருத்தலின் அவை உரையாசிாியரால் எழுதப்பட்டனவல்லவென்றும் பதிகங்கள் உரைப்பிரதிகளில் மட்டும் காணப்படுகின்றைமயால் அவற்ைற இயற்றிேனார் நூலாசிரியரல்லரென்றும் தெரிகின்றன. ஆசிாியர் நச்சினார்க்கினியராலும் அடியார்க்கு நல்லாராலும் தத்தம் உரைகளில் எடுத்தாளப் பெற்றிருத்தலின், இப்பதிகங்கள் அவர்கள் காலத்திற்கு முந்தியைவையன்று தோன்றுகின்றன" என்று உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார்.

புராணக் குறிப்புகள், தொன்மங்கள்

பதிற்றுப்பத்தில் கொற்றவை, திருமகள், அருந்ததி , கொல்லிப்பாவ, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன[2].

சூரபத்மனை செவ்வேள் வெற்றி கொண்டது(11), கௌரவர்களுடன் சேர்ந்து கர்ணன் போரிட்டது(14),

நகரங்கள்

நறவு சேர நாட்டின் சிறப்புடைய நகரங்களுள் ஒன்று (60). தொண்டி சேர நாட்டுத் துறைமுகப் பட்டினம். யவன யாத்திரிகர் அதனைத் துண்டிஸ் என்று குறித்துள்ளனர். கொடுமணம் வேலைப்பாடு மிகுந்த நகைகட்குப் பெயர் பெற்றது (74). பக்தர் பாண்டிய நாட்டுக் கொற்கையைப் போல முத்துகளுக்குப் பெயர் பெற்றது (67, 74). மரந்தை மற்றொரு நகரம்.

பாடல் நடை

இரண்டாம் பத்து-

பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்(17)

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம்:ஒழுகு வண்ணம் தூக்கு:செந்தூக்கு

பெயர்:வலம்படு வியன்பணை பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும், பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய, மாக் கடல் நீக்கி,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
ஆடுநர் பெயர்ந்து வந்து, அரும் பலி தூஉய்,
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்,
'அரணம் காணாது, மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ் ஞிலம் வருக, இந் நிழல்' என,
ஞாயிறு புகன்ற, தீது தீர் சிறப்பின்,
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ,
கடுங் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்,
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப! பாடினி வேந்தே!

ஆறாம் பத்து

56.வென்றிச் சிறப்பு

துறை:ஒள் வாள் அமலை வண்ணமும் தூக்கும்: அது

பெயர்:வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Nov-2023, 11:02:50 IST