under review

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
mNo edit summary
Line 7: Line 7:
== நாவல்கள் ==
== நாவல்கள் ==


* இராஜாம்பாள் - [[ஜே.ஆர்.ரங்கராஜு]] - 1906
* இராஜாம்பாள் - ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
* இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - 1906
* இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - (1906)
* சந்திரகாந்தா -ஜே.ஆர்.ரங்கராஜு -   
* சந்திரகாந்தா -ஜே.ஆர்.ரங்கராஜு -   
* மோகனசுந்தரம்-ஜே.ஆர்.ரங்கராஜு  
* மோகனசுந்தரம்-ஜே.ஆர்.ரங்கராஜு  
Line 15: Line 15:
* விஜயராகவன்-ஜே.ஆர்.ரங்கராஜு  
* விஜயராகவன்-ஜே.ஆர்.ரங்கராஜு  
* ஜெயரங்கன் -ஜே.ஆர்.ரங்கராஜு  
* ஜெயரங்கன் -ஜே.ஆர்.ரங்கராஜு  
* மதனகந்தி -ஆரணி குப்புசாமி முதலியார்- 1911
* மதனகந்தி -ஆரணி குப்புசாமி முதலியார்- (1911)
* அன்பானந்தந் சி.ஏ.பெருமாள் நாகர்கோயில் 1926
* அன்பானந்தந் சி.ஏ.பெருமாள் நாகர்கோயில் (1926)
* ரஞ்சிதம்- அ.இராமசாமி முதலியார்- 1926
* ரஞ்சிதம்- அ.இராமசாமி முதலியார்- (1926)
* [[காந்திமதி (நாவல்)|காந்திமதி]] - மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்- 1926
* [[காந்திமதி (நாவல்)|காந்திமதி]] - மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்- (1926)
* மணிவாசகன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* மணிவாசகன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* ஷண்முகநாதன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* ஷண்முகநாதன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* அமிர்தம்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* அமிர்தம்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* சந்திரசேகரன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* சந்திரசேகரன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* நீல அறை மர்மம்- ராஜா முத்துக்குமார் 1927
* நீல அறை மர்மம்- ராஜா முத்துக்குமார் (1927)
* செண்பக விஜயம்- [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]]- 1927
* செண்பக விஜயம்- [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]]- (1927)
*ஏமாங்கதநாட்டு இளவரசன் -டி.என்.சேஷாசலம் 1927
*ஏமாங்கதநாட்டு இளவரசன் -டி.என்.சேஷாசலம் (1927)
*காந்திமதி அல்லது காந்தாரநாட்டுக் கட்டழகி- டி.என்.சேஷாசலம் 1927
*காந்திமதி அல்லது காந்தாரநாட்டுக் கட்டழகி- டி.என்.சேஷாசலம் (1927)
*அங்கயற்கண்ணி அல்லது அன்புள்ள மங்கை- அ.மாதவராய முதலியார்-1927
*அங்கயற்கண்ணி அல்லது அன்புள்ள மங்கை- அ.மாதவராய முதலியார்-(1927)
*மதுசூதனா- அ.மாதவராய முதலியார்-
*மதுசூதனா- அ.மாதவராய முதலியார்-
*ஜெகஜ்ஜால ஜெகஜ்ஜோதி- அ.மாதவராய முதலியார்-
*ஜெகஜ்ஜால ஜெகஜ்ஜோதி- அ.மாதவராய முதலியார்-
*இராஜமாணிக்கம்- அ.மாதவராய முதலியார்
*இராஜமாணிக்கம்- அ.மாதவராய முதலியார்
*கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
*கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
*யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- [[நாரண துரைக்கண்ணன்]] -1935
*யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- [[நாரண துரைக்கண்ணன்]] -(1935)
*காதலனா காதலனா-[[நாரண துரைக்கண்ணன்]]
*காதலனா காதலனா-[[நாரண துரைக்கண்ணன்]]
*[[உயிரோவியம்]]-[[நாரண துரைக்கண்ணன்]]
*[[உயிரோவியம்]]-[[நாரண துரைக்கண்ணன்]]
Line 44: Line 44:
*தரங்கிணி’தும்பைப்பூ-[[நாரண துரைக்கண்ணன்]]
*தரங்கிணி’தும்பைப்பூ-[[நாரண துரைக்கண்ணன்]]
*இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்-[[நாரண துரைக்கண்ணன்]]
*இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்-[[நாரண துரைக்கண்ணன்]]
*சுந்தரி பரிணயம்- தே. உலகநாத நாயக்கர்- 1930
*சுந்தரி பரிணயம்- தே. உலகநாத நாயக்கர்- (1930)
*சரஸ்வதியின் சாக்சம்-தே. உலகநாத நாயக்கர்
*சரஸ்வதியின் சாக்சம்-தே. உலகநாத நாயக்கர்
*விவேகானந்தம் அல்லது வைதீகவேதியர்- குப்புசாமி முதலியார் 1920
*விவேகானந்தம் அல்லது வைதீகவேதியர்- குப்புசாமி முதலியார் (1920)
*சுகுணசுந்தரி அல்லது காதலின் அழகும் கற்பின் மாட்சியும்- ம.க.ஜெயராம் நாயுடு
*சுகுணசுந்தரி அல்லது காதலின் அழகும் கற்பின் மாட்சியும்- ம.க.ஜெயராம் நாயுடு
*இராஜசுந்தரம் - எஸ்.வேலாயுதம் பிள்ளை
*இராஜசுந்தரம் - எஸ்.வேலாயுதம் பிள்ளை
*கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்- [[டி.பி.ராஜலட்சுமி]]
*கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்- [[டி.பி.ராஜலட்சுமி]]
*விமலா- [[டி.பி.ராஜலட்சுமி]] 1933
*விமலா- [[டி.பி.ராஜலட்சுமி]] (1933)
*மல்லிகா- [[டி.பி.ராஜலட்சுமி]] 1933
*மல்லிகா- [[டி.பி.ராஜலட்சுமி]] (1933)
*சுந்தரி- [[டி.பி.ராஜலட்சுமி]]
*சுந்தரி- [[டி.பி.ராஜலட்சுமி]]
*வாஸந்திகா- [[டி.பி.ராஜலட்சுமி]]
*வாஸந்திகா- [[டி.பி.ராஜலட்சுமி]]
*உறையின் வாள்- [[டி.பி.ராஜலட்சுமி]]
*உறையின் வாள்- [[டி.பி.ராஜலட்சுமி]]
*மறைந்த முகம் - [[டி.பி.ராஜலட்சுமி]]
*மறைந்த முகம் - [[டி.பி.ராஜலட்சுமி]]
*மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம்- சகோதரி கிரிஜாதேவி 1933
*மோகனரஞ்சனி அல்லது சமூகத்தோற்றம்- சகோதரி கிரிஜாதேவி (1933)
*தனபாக்கியம் அல்லது ஓர் அதிர்ஷ்டவதியின் சரித்திரம் - ச.தா.மூர்த்தி 1922
*தனபாக்கியம் அல்லது ஓர் அதிர்ஷ்டவதியின் சரித்திரம் - ச.தா.மூர்த்தி (1922)
*கற்பின் வெற்றி அல்லது விக்ரமன் கோட்டை மர்மம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
*கற்பின் வெற்றி அல்லது விக்ரமன் கோட்டை மர்மம்- பி.எஸ்.சுப்ரமணியம் (1933)
*ஷண்முகசுந்தரம் அல்லது காதல் திறம்- பி.எஸ்.சுப்ரமணியம் 1933
*ஷண்முகசுந்தரம் அல்லது காதல் திறம்- பி.எஸ்.சுப்ரமணியம் (1933)
*சிவகுமாரன் அல்லது கொலைஞன் யார்? பி.எஸ்.நீலகண்டன் 1933
*சிவகுமாரன் அல்லது கொலைஞன் யார்? பி.எஸ்.நீலகண்டன் (1933)
*பரிமளா ராகவன் - ம.மு.ரா. முத்துசாமி ரெட்டியார் 1934
*பரிமளா ராகவன் - ம.மு.ரா. முத்துசாமி ரெட்டியார் (1934)
*[[கரட்டூர் ராமு]]- எஸ்.சீதாரமையா
*[[கரட்டூர் ராமு]]- எஸ்.சீதாரமையா
*[[சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி]]- [[எச்.நெல்லையா]]
*[[சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி]]- [[எச்.நெல்லையா]]
*சந்திரிகா- [[குகப்பிரியை]]
*சந்திரிகா- [[குகப்பிரியை]]
*பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்- கே.ராஜமாணிக்கம்
*பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்- கே.ராஜமாணிக்கம்
*காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி 1936
*காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி (1936)
*மந்தாகினி அல்லது கிராமத்தொண்டு- எம்.ஸி.சீனிவாசன் 1938
*மந்தாகினி அல்லது கிராமத்தொண்டு- எம்.ஸி.சீனிவாசன் (1938)
*இராஜலக்ஷ்மி -[[வி.சரஸ்வதி அம்மாள்]]
*இராஜலக்ஷ்மி -[[வி.சரஸ்வதி அம்மாள்]]
*[[கள்வனின் காதலி]]- [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
*[[கள்வனின் காதலி]]- [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]
Line 107: Line 107:
*நிலவே நீ சொல்- [[பி.எம்.கண்ணன்]]
*நிலவே நீ சொல்- [[பி.எம்.கண்ணன்]]
*[[மலைக்கள்ளன் (நாவல்)|மலைக்கள்ளன்]] -[[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]]  
*[[மலைக்கள்ளன் (நாவல்)|மலைக்கள்ளன்]] -[[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]]  
*வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் 1944
*வாசந்திகா- பாகிரா சுப்ரமணியம் (1944)
*பெண்  - [[அகிலன்]]
*பெண்  - [[அகிலன்]]
*துணைவி- [[அகிலன்]]
*துணைவி- [[அகிலன்]]

Revision as of 16:11, 18 April 2022

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்





இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.