being created

பொதுவாசிப்பு எழுத்துக்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 7: Line 7:
== நாவல்கள் ==
== நாவல்கள் ==


* இராஜாம்பாள் - ஜே.ஆர்.ரங்கராஜு - 1906
* இராஜாம்பாள் - [[ஜே.ஆர்.ரங்கராஜு]] - 1906
* இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - 1906
* இரஜேந்திரன்- ஜே.ஆர்.ரங்கராஜு - 1906
* சந்திரகாந்தா -ஜே.ஆர்.ரங்கராஜு -   
* சந்திரகாந்தா -ஜே.ஆர்.ரங்கராஜு -   
Line 18: Line 18:
* அன்பானந்தந் சி.ஏ.பெருமாள் நாகர்கோயில் 1926
* அன்பானந்தந் சி.ஏ.பெருமாள் நாகர்கோயில் 1926
* ரஞ்சிதம்- அ.இராமசாமி முதலியார்- 1926
* ரஞ்சிதம்- அ.இராமசாமி முதலியார்- 1926
* காந்திமதி - மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்- 1926
* [[காந்திமதி (நாவல்)|காந்திமதி]] - மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்- 1926
* மணிவாசகன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* மணிவாசகன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* ஷண்முகநாதன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
* ஷண்முகநாதன்- மேலைச்சிவபுரி பனையப்பச் செட்டியார்-
Line 30: Line 30:
*மதுசூதனா- அ.மாதவராய முதலியார்-
*மதுசூதனா- அ.மாதவராய முதலியார்-
*ஜெகஜ்ஜால ஜெகஜ்ஜோதி- அ.மாதவராய முதலியார்-
*ஜெகஜ்ஜால ஜெகஜ்ஜோதி- அ.மாதவராய முதலியார்-
*இராஜமாணிக்கம்- அ.மாதவராய முதலியார்-
*இராஜமாணிக்கம்- அ.மாதவராய முதலியார்
*கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
*கனகரத்னம்- அ.மாதவராய முதலியார்-
*யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- [[நாரண துரைக்கண்ணன்]] -1935
*யான் ஏன் பெண்ணாய் பிறந்தேன்?- [[நாரண துரைக்கண்ணன்]] -1935
Line 64: Line 64:
*[[கரட்டூர் ராமு]]- எஸ்.சீதாரமையா
*[[கரட்டூர் ராமு]]- எஸ்.சீதாரமையா
*[[சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி]]- [[எச்.நெல்லையா]]
*[[சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி]]- [[எச்.நெல்லையா]]
*சந்திரிகா- குகப்பிரியை
*சந்திரிகா- [[குகப்பிரியை]]
*பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்- கே.ராஜமாணிக்கம்
*பத்தாயிரம் தலைவாங்கிய பழிகார ராஜம்- கே.ராஜமாணிக்கம்
*காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி 1936
*காஞ்சனமாலை -ராஜரிஷி பாலசன்யாசி 1936

Revision as of 11:24, 22 February 2022

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.