இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1977: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
|||
(5 intermediate revisions by the same user not shown) | |||
Line 16: | Line 16: | ||
|பொழுது | |பொழுது | ||
|[[சிவசங்கரி]] | |[[சிவசங்கரி]] | ||
|[[கணையாழி]] | |[[கணையாழி (இதழ்)|கணையாழி]] | ||
|- | |- | ||
|மார்ச் | |மார்ச் | ||
Line 36: | Line 36: | ||
|ஓரடி முன்னே | |ஓரடி முன்னே | ||
|பொள்ளாச்சி அம்பலம் | |பொள்ளாச்சி அம்பலம் | ||
|[[செம்மலர்]] | |[[செம்மலர் (இதழ்)|செம்மலர்]] | ||
|- | |- | ||
|ஜூலை | |ஜூலை | ||
Line 66: | Line 66: | ||
|வாய் கசந்தது | |வாய் கசந்தது | ||
|[[நாஞ்சில் நாடன்]] | |[[நாஞ்சில் நாடன்]] | ||
|[[தீபம்]] | |[[தீபம் (இலக்கிய இதழ்)|தீபம்]] | ||
|} | |} | ||
==1977 | ==1977-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை== | ||
1977 | 1977-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, திலீப்குமார் எழுதிய ‘தீர்வு’ தேர்ந்தெடுக்கப்பட்டது. [[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]] இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை [[கரிச்சான் குஞ்சு]] தேர்ந்தெடுத்தார். | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
*[http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1977 இலக்கியச் சிந்தனையின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்-1977] | *[http://www.viruba.com/ElaShortStoriesByYear.aspx?Year=1977 இலக்கியச் சிந்தனையின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகள்-1977] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|30-Jan-2023, 05:47:11 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 22:19, 19 July 2024
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1977
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | தரிசனம் | லா.ச. ராமாமிர்தம் | ஆனந்த விகடன் |
பிப்ரவரி | பொழுது | சிவசங்கரி | கணையாழி |
மார்ச் | பிழைக்கத் தெரிந்தவள் | பாஷா | ஆனந்த விகடன் |
ஏப்ரல் | துடிப்பு | கோமகள் | ஆனந்த விகடன் |
மே | தீர்வு | திலீப் குமார் | கணையாழி |
ஜூன் | ஓரடி முன்னே | பொள்ளாச்சி அம்பலம் | செம்மலர் |
ஜூலை | அக்னி நட்சத்திரம் | பா. செயப்பிரகாசம் | கணையாழி |
ஆகஸ்ட் | கொலை | மேலாண்மை பொன்னுச்சாமி | செம்மலர் |
செப்டம்பர் | சம்மதங்கள் | ஜெயந்தன் | ஆனந்த விகடன் |
அக்டோபர் | பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் | பாலகுமாரன் | குமுதம் |
நவம்பர் | இரைகள் | சீ. முத்துசாமி | குமுதம் |
டிசம்பர் | வாய் கசந்தது | நாஞ்சில் நாடன் | தீபம் |
1977-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1977-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, திலீப்குமார் எழுதிய ‘தீர்வு’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆர். சூடாமணி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை கரிச்சான் குஞ்சு தேர்ந்தெடுத்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Jan-2023, 05:47:11 IST