being created

நாக குமார காவியம்

From Tamil Wiki
Revision as of 22:53, 4 August 2022 by ASN (talk | contribs) (Para Created)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாக குமார காவியம், ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. சமண சமயத்தைச் சார்ந்தது. ஐம்பெருங் காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி மூன்று மட்டுமே சமண சமயம் சார்ந்தவை. மணிமேகலை, குண்டலகேசி இரண்டும் பௌத்த சமயச் சார்புடையவை. ஆனால், ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்துமே சமண சமயச் சார்புகொண்டவை.

நாக குமார காவியத்தின் காலம் பொது சகாப்தம் 12-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பர். இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. ‘அச்சில் வாரா அருந்தமிழ் நூல்’ என்ற வரிசையில், 1973-ல், சென்னைப் பல்கலைக் கழகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலைப் பதிப்பித்தவர் மு. சண்முகம் பிள்ளை.




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.