புதுமைப்பித்தன்: Difference between revisions
mNo edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Pudhumaipithan|Title of target article=Pudhumaipithan}} | {{Read English|Name of target article=Pudhumaipithan|Title of target article=Pudhumaipithan}} | ||
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ் சிறுகதைகளை தொடங்கிவைத்தவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் உரைநடையின் அனைத்து சாத்தியமான அழகியல் வடிவங்களையும் தன் புனைவில் முயற்சித்தவர். | புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ் சிறுகதைகளை தொடங்கிவைத்தவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் உரைநடையின் அனைத்து சாத்தியமான அழகியல் வடிவங்களையும் தன் புனைவில் முயற்சித்தவர். | ||
== பிறப்பு கல்வி == | == பிறப்பு கல்வி == | ||
புதுமைப்பித்தன் ஏப்ரல் 25, 1906 அன்று கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை, நிலப்பதிவு தாசில்தாராக அரசாங்கத்தில் பணியாற்றினார். தாயார் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தன் தங்கை ருக்மிணி. புதுமைப்பித்தனின் எட்டு வயதில் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின்னர் சித்தியிடம் வளர்ந்தார். | புதுமைப்பித்தன் ஏப்ரல் 25, 1906 அன்று கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை, நிலப்பதிவு தாசில்தாராக அரசாங்கத்தில் பணியாற்றினார். தாயார் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தன் தங்கை ருக்மிணி. புதுமைப்பித்தனின் எட்டு வயதில் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின்னர் சித்தியிடம் வளர்ந்தார். | ||
Line 9: | Line 9: | ||
புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாம்பாளை ஜூலை 31,1931 அன்று மணந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ஆம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள்.1933-ஆம் ஆண்டு சென்னை வந்த இதழாளராகப் பணியைத் தொடங்கினார். தினமணி, ஊழியன், தினசரி மற்றும் [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] போன்ற பத்திரிக்கையில் வேலை செய்தார். இக்காலக்கட்டத்தில் தந்தையிடம் ஏற்பட்ட மனவிலக்கத்தால் புதுமைப்பித்தன் சென்னையில் குடிபுகுந்து வசிக்கத் தொடங்கினார். பின்பு தன் வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் திரைப்படத் துறையில் சிறிது காலம் இயங்கினார். | புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாம்பாளை ஜூலை 31,1931 அன்று மணந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ஆம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள்.1933-ஆம் ஆண்டு சென்னை வந்த இதழாளராகப் பணியைத் தொடங்கினார். தினமணி, ஊழியன், தினசரி மற்றும் [[மணிக்கொடி (இதழ்)|மணிக்கொடி]] போன்ற பத்திரிக்கையில் வேலை செய்தார். இக்காலக்கட்டத்தில் தந்தையிடம் ஏற்பட்ட மனவிலக்கத்தால் புதுமைப்பித்தன் சென்னையில் குடிபுகுந்து வசிக்கத் தொடங்கினார். பின்பு தன் வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் திரைப்படத் துறையில் சிறிது காலம் இயங்கினார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
இலக்கியத்தின் நோக்கம் சமூகத்தைச் சீர்திருத்துவதோ, உய்விப்பதோ அல்ல. எழுத்தாளன் தன்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொள்கிறான் என்ற கருத்திலிருந்து எழுதவந்தவர் புதுமைப்பித்தன். ஆரம்பகால நாவலாசிரியர்கள், [[சி.சுப்ரமணிய பாரதியார்|பாரதியார்]] கொண்டிருந்த கருத்துகளில் இருந்து மாறுபட்ட புதிய பார்வையை முன்வைத்தார் புதுமைப்பித்தன். | |||
திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்த புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை ’குலோப்ஜான் காதல்’ 1933-ஆம் ஆண்டு [[காந்தி]] இதழில் வெளிவந்தது. புதுமைப்பித்தன் மணிக்கொடி எழுத்தாளராகவே அறியப்படுகிறார் (பார்க்க: [https://tamil.wiki/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)#%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D மணிக்கொடி எழுத்தாளர்கள்]). 1934 முதல் புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் “ஆற்றங்கரைப் பிள்ளையார்” சிறுகதை மணிக்கொடி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை. ஏப்ரல் 1934 மாதம் 22 மற்றும் 29 ஆம் தேதிகளில் தொடர்ந்து வெளிவந்தது. | |||
மார்ச் 1935-ல் மணிக்கொடி இரண்டாம் முறையாக தொடங்கப்பட்ட போது அதன் முதல் இதழில் புதுமைப்பித்தன் ‘துன்பக்கேணி’ சிறுகதை வெளிவந்தது. தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் போன்ற இதழ்களில் வெளிவந்தன. புதுமைப்பித்தன் தன் 14 ஆண்டு இலக்கிய வாழ்க்கை 108 சிறுகதைகள் எழுதினார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
புதுமைப்பித்தன் கதைகளில் புனைவு மொழியை மிகுந்த சுதந்திரத்துடன் கைகொள்ளும் அவரது ஆற்றலும், பொய்மையைப் போட்டுடைக்கும் தீவிரமான பார்வையும் வெளிப்படுகின்றன. "தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு முன்னோடிகளோ, தடங்களோ இல்லை. அப்படி இல்லாததும் அவருக்கு அநுகூலமாக அமைந்தது அவரது இலக்கிய அழகியலை "மாற்றுப்பார்வை" என்பதாக வரையறுக்கலாம்" என்று சு.வேணுகோபால்<ref>[https://kanali.in/puthumaipithanin-padaipulagam/ புதுமைப்பித்தனின் படைப்புலகம் -சங்குக்குள் அடங்கிவிடாத புதுவெள்ளம்-சு.வேணுகோபால் -கனலி மே2020]</ref> குறிப்பிடுகிறார். | புதுமைப்பித்தன் கதைகளில் புனைவு மொழியை மிகுந்த சுதந்திரத்துடன் கைகொள்ளும் அவரது ஆற்றலும், பொய்மையைப் போட்டுடைக்கும் தீவிரமான பார்வையும் வெளிப்படுகின்றன. "தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு முன்னோடிகளோ, தடங்களோ இல்லை. அப்படி இல்லாததும் அவருக்கு அநுகூலமாக அமைந்தது அவரது இலக்கிய அழகியலை "மாற்றுப்பார்வை" என்பதாக வரையறுக்கலாம்" என்று சு.வேணுகோபால்<ref>[https://kanali.in/puthumaipithanin-padaipulagam/ புதுமைப்பித்தனின் படைப்புலகம் -சங்குக்குள் அடங்கிவிடாத புதுவெள்ளம்-சு.வேணுகோபால் -கனலி மே2020]</ref> குறிப்பிடுகிறார். | ||
Line 19: | Line 20: | ||
புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்தரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது. | புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்தரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது. | ||
புதுமைப்பித்தனின் | புதுமைப்பித்தனின் விமர்சகர்கள், அவர் தன் கதைப்பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசை திருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது. | ||
புதுமைப்பித்தன் இலக்கியத் திறனாய்வுகளையும் எழுதி இருக்கிறார். | புதுமைப்பித்தன் இலக்கியத் திறனாய்வுகளையும் எழுதி இருக்கிறார். | ||
Line 32: | Line 33: | ||
*ஆ. மூனாவருணாசலமே மூடா விமரிசன கவிதை.- மு.அருணாசலம், இன்றைய தமிழ் உரைநடை என்ற தன் நூலில் மணிக்கொடி இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டமைக்காக பாடியது. | *ஆ. மூனாவருணாசலமே மூடா விமரிசன கவிதை.- மு.அருணாசலம், இன்றைய தமிழ் உரைநடை என்ற தன் நூலில் மணிக்கொடி இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டமைக்காக பாடியது. | ||
== இறுதிக்காலம் == | == இறுதிக்காலம் == | ||
புதுமைப்பித்தன் ஜூன் 30, 1948 அன்று | காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதுமைப்பித்தன் தன் இறுதி நாட்களை திருவனந்தபுரத்தில் உள்ள தன் மனைவியின் பிறந்த வீட்டிலிருந்து திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். காசநோய் முற்றியதால் ஜூன் 30, 1948 அன்று இயற்கை எய்தினார். | ||
== படைப்புகள் == | == படைப்புகள் == | ||
===== கவிதைகள் ===== | ===== கவிதைகள் ===== | ||
Line 40: | Line 41: | ||
*செல்லும் வழி இருட்டு | *செல்லும் வழி இருட்டு | ||
===== சிறுகதைகள் ===== | ===== சிறுகதைகள் ===== | ||
*அகல்யை | |||
*செல்லம்மாள் | |||
*கோபாலய்யங்காரின் மனைவி | |||
*இது மிஷின் யுகம் | |||
*கடவுளின் பிரதிநிதி | |||
*கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | |||
*படபடப்பு | |||
*ஒரு நாள் கழிந்தது | |||
*தெரு விளக்கு | |||
*காலனும் கிழவியும் | |||
*பொன்னகரம் | |||
*இரண்டு உலகங்கள் | |||
*மனித யந்திரம் | |||
*ஆண்மை | |||
*ஆற்றங்கரைப் பிள்ளையார் | |||
*அபிநவ் ஸ்நாப் | |||
*அன்று இரவு | |||
*அந்த முட்டாள் வேணு | |||
*அவதாரம் | |||
*பிரம்ம ராக்ஷஸ் | |||
*பயம் | |||
*டாக்டர் சம்பத் | |||
*எப்போதும் முடிவிலே இன்பம் | |||
*ஞானக் குகை | |||
*கோபாலபுரம் | |||
*இலக்கிய மம்ம நாயனார் புராணம் | |||
*'இந்தப் புரவி' | |||
*காளி கோவில் | |||
*கபாடபுரம் | |||
*கடிதம் | |||
*கலியாணி | |||
*கனவுப் பெண் | |||
*காஞ்சனை | |||
*கண்ணன் குழல் | |||
*கருச்சிதைவு | |||
*கட்டிலை விட்டிறங்காக் கதை | |||
*கட்டில் பேசுகிறது | |||
*கவந்தனும் காமனும் | |||
*கயிற்றரவு | |||
*கேள்விக்குறி | |||
*கொடுக்காப்புளி மரம் | |||
*கொலைக்காரன் கை | |||
*கொன்ற சிரிப்பு | |||
*குப்பனின் கனவு | |||
*குற்றவாளி யார்? | |||
*மாயவலை | |||
*மகாமசானம் | |||
*மனக்குகை ஓவியங்கள் | |||
*மன நிழல் | |||
*மோட்சம் | |||
*'நானே கொன்றேன்!' | |||
*நல்ல வேலைக்காரன் | |||
*நம்பிக்கை | |||
*நன்மை பயக்குமெனின் | |||
*நாசகாரக் கும்பல் | |||
*நிகும்பலை | |||
*நினைவுப் பாதை | |||
*நிர்விகற்ப சமாதி | |||
*நிசமும் நினைப்பும் | |||
*நியாயம் | |||
*நியாயந்தான் | |||
*நொண்டி | |||
*ஒப்பந்தம் | |||
*ஒரு கொலை அனுபவம் | |||
*பால்வண்ணம் பிள்ளை | |||
*பறிமுதல் | |||
*பாட்டியின் தீபாவளி | |||
*பித்துக்குளி | |||
*பொய்க் குதிரை | |||
*'பூசனிக்காய்'அம்பி | |||
*புரட்சி மனப்பான்மை | |||
*புதிய கூண்டு | |||
*புதிய கந்த புராணம் | |||
*புதிய நந்தன் | |||
*புதிய ஒளி | |||
*ராமனாதனின் கடிதம் | |||
*சாப விமோசனம் | |||
*சாளரம் | |||
*சாமாவின் தவறு | |||
*சாயங்கால மயக்கம் | |||
*சமாதி | |||
*சாமியாரும் குழந்தையும் சீடையும் | |||
*சணப்பன் கோழி | |||
*சங்குத் தேவனின் மர்மம் | |||
*செல்வம் | |||
*செவ்வாய் தோஷம் | |||
*சிற்பியின் நரகம் | |||
*சித்தம் போக்கு | |||
*சித்தி | |||
*சிவசிதம்பர சேவுகம் | |||
*சொன்ன சொல் | |||
*சுப்பையா பிள்ளையின் காதல்கள் | |||
*தனி ஒருவனுக்கு | |||
*தேக்கங் கன்றுகள் | |||
*திறந்த ஜன்னல் | |||
*திருக்குறள் குமரேச பிள்ளை | |||
*திருக்குறள் செய்த திருகூத்து | |||
*தியாகமூர்த்தி | |||
*துன்பக் கேணி | |||
*உணர்ச்சியின் அடிமைகள் | |||
*உபதேசம் | |||
*வாடாமல்லிகை | |||
*வாழ்க்கை | |||
*வழி | |||
*வெளிப்பூச்சு | |||
*வேதாளம் சொன்ன கதை | |||
*விபரீத ஆசை | |||
*விநாயக சதுர்த்தி | |||
*தமிழ் படித்த பெண்டாட்டி | |||
===== மொழிபெயர்ப்புகள் ===== | ===== மொழிபெயர்ப்புகள் ===== | ||
புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் மொழிபெயர்த்த உலக இலக்கிய சிறுகதைகள் 58 ஆகும். அவற்றின் பட்டியல் பின்வருமாறு. | புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் மொழிபெயர்த்த உலக இலக்கிய சிறுகதைகள் 58 ஆகும். அவற்றின் பட்டியல் பின்வருமாறு. | ||
*ஆஷாட பூதி | |||
*ஆட்டுக் குட்டிதான் | |||
*அம்மா | |||
*அந்தப் பையன் | |||
*அஷ்டமாசித்தி | |||
*ஆசிரியர் ஆராய்ச்சி | |||
*அதிகாலை | |||
*பலி | |||
*சித்திரவதை | |||
*டைமன் கண்ட உண்மை | |||
*இனி | |||
*இந்தப் பல் விவகாரம் | |||
*இஷ்ட சித்தி | |||
*காதல் கதை | |||
*கலப்பு மணம் | |||
*கனவு | |||
*காரையில் கண்ட முகம் | |||
*கிழவி | |||
*லதீபா | |||
*மகளுக்கு மணம் செயது வைத்தார்கள் | |||
*மணிமந்திரத் தீவு | |||
*மணியோசை | |||
*மார்க்ஹீம் | |||
*மிளிஸ் | |||
*முதலும் முடிவும் | |||
*நாடகக்காரி | |||
*நட்சத்திர இளவரசி | |||
*ஓம் சாந்தி! சாந்தி! | |||
*ஒரு கட்டுக்கதை | |||
*ஒருவனும் ஒருத்தியும் | |||
*பைத்தியகாரி | |||
*பளிங்குச் சிலை | |||
*பால்தஸார் | |||
*பொய் | |||
*பூச்சாண்டியின் மகள் | |||
*ராஜ்ய பாதை | |||
*ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு | |||
*சாராயப் பீப்பாய் | |||
*சகோதரர்கள் | |||
*சமத்துவம் | |||
*ஷெஹர்ச்சாதி - கதை சொல்லி | |||
*சிரித்த முகக்காரன் | |||
*சுவரில் வழி | |||
*தாயில்லாத குழந்தைகள் | |||
*தையல் மிஷின் | |||
*தந்தை மகற்காற்றும் உதவி | |||
*தெய்வம் கொடுத்த வரம் | |||
*தேசிய கீதம் | |||
*துன்பத்திற்கு மாற்று | |||
*துறவி | |||
*உயிர் ஆசை | |||
*வீடு திரும்பல் | |||
*ஏ படகுக்காரா! | |||
*யாத்திரை | |||
*எமனை ஏமாற்ற | |||
*யுத்த தேவதையின் திருமுக மண்டலம் | |||
*தர்ம தேவதையின் துரும்பு | |||
இவை தவிர புதுமைப்பித்தன் பிற ஆக்கங்கள், | இவை தவிர புதுமைப்பித்தன் பிற ஆக்கங்கள், | ||
*பிரேத மனிதன் - மேரி ஷெல்லி | *பிரேத மனிதன் - மேரி ஷெல்லி | ||
Line 224: | Line 225: | ||
*நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் (முதல்சுவடு)- ஜெயமோகன்(2003) | *நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் (முதல்சுவடு)- ஜெயமோகன்(2003) | ||
*புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன் | *புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன் | ||
* “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ். | |||
== வெளி இணைப்புகள் == | |||
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/ புதுமைப்பித்தன்-சிறுகதைகள்] | *[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/ புதுமைப்பித்தன்-சிறுகதைகள்] | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Being created}} | {{Being created}} |
Revision as of 08:59, 19 June 2022
To read the article in English: Pudhumaipithan.
புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ் சிறுகதைகளை தொடங்கிவைத்தவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். மணிக்கொடி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் உரைநடையின் அனைத்து சாத்தியமான அழகியல் வடிவங்களையும் தன் புனைவில் முயற்சித்தவர்.
பிறப்பு கல்வி
புதுமைப்பித்தன் ஏப்ரல் 25, 1906 அன்று கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை, நிலப்பதிவு தாசில்தாராக அரசாங்கத்தில் பணியாற்றினார். தாயார் பர்வதத்தம்மாள். புதுமைப்பித்தன் தங்கை ருக்மிணி. புதுமைப்பித்தனின் எட்டு வயதில் தாயார் மரணமடைந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட பின்னர் சித்தியிடம் வளர்ந்தார்.
சொக்கலிங்கம் பிள்ளை தென்னாற்காடு மாவட்டத்தில் பணிபுரிந்தார். சொக்கலிங்கம் பிள்ளையின் பணியிட மாறுதலால் புதுமைப்பித்தன் தனது இளமைக்காலக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் பயின்றார். 1918-ஆம் ஆண்டு அவரது தந்தை ஓய்வு பெற்ற பின் சொந்த ஊரான திருநெல்வேலியில் ஆர்ச் யோவான் ஸ்தாபன பள்ளியில் படிப்பை நிறைவு செய்தார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலை (B.A.) சேர்ந்து 1931-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தை சேர்ந்த கமலாம்பாளை ஜூலை 31,1931 அன்று மணந்தார். புதுமைப்பித்தனுக்கு 1946-ஆம் ஆண்டு தினகரி என்ற மகள் பிறந்தாள்.1933-ஆம் ஆண்டு சென்னை வந்த இதழாளராகப் பணியைத் தொடங்கினார். தினமணி, ஊழியன், தினசரி மற்றும் மணிக்கொடி போன்ற பத்திரிக்கையில் வேலை செய்தார். இக்காலக்கட்டத்தில் தந்தையிடம் ஏற்பட்ட மனவிலக்கத்தால் புதுமைப்பித்தன் சென்னையில் குடிபுகுந்து வசிக்கத் தொடங்கினார். பின்பு தன் வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் திரைப்படத் துறையில் சிறிது காலம் இயங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
இலக்கியத்தின் நோக்கம் சமூகத்தைச் சீர்திருத்துவதோ, உய்விப்பதோ அல்ல. எழுத்தாளன் தன்னுடைய ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொள்கிறான் என்ற கருத்திலிருந்து எழுதவந்தவர் புதுமைப்பித்தன். ஆரம்பகால நாவலாசிரியர்கள், பாரதியார் கொண்டிருந்த கருத்துகளில் இருந்து மாறுபட்ட புதிய பார்வையை முன்வைத்தார் புதுமைப்பித்தன்.
திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்த புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை ’குலோப்ஜான் காதல்’ 1933-ஆம் ஆண்டு காந்தி இதழில் வெளிவந்தது. புதுமைப்பித்தன் மணிக்கொடி எழுத்தாளராகவே அறியப்படுகிறார் (பார்க்க: மணிக்கொடி எழுத்தாளர்கள்). 1934 முதல் புதுமைப்பித்தன் மணிக்கொடியில் எழுதத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் “ஆற்றங்கரைப் பிள்ளையார்” சிறுகதை மணிக்கொடி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை. ஏப்ரல் 1934 மாதம் 22 மற்றும் 29 ஆம் தேதிகளில் தொடர்ந்து வெளிவந்தது.
மார்ச் 1935-ல் மணிக்கொடி இரண்டாம் முறையாக தொடங்கப்பட்ட போது அதன் முதல் இதழில் புதுமைப்பித்தன் ‘துன்பக்கேணி’ சிறுகதை வெளிவந்தது. தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் போன்ற இதழ்களில் வெளிவந்தன. புதுமைப்பித்தன் தன் 14 ஆண்டு இலக்கிய வாழ்க்கை 108 சிறுகதைகள் எழுதினார். அதில் அவர் காலத்தில் 48 மட்டும் பிரசுரமாயின. 1940-ல் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது.
இலக்கிய இடம்
புதுமைப்பித்தன் கதைகளில் புனைவு மொழியை மிகுந்த சுதந்திரத்துடன் கைகொள்ளும் அவரது ஆற்றலும், பொய்மையைப் போட்டுடைக்கும் தீவிரமான பார்வையும் வெளிப்படுகின்றன. "தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு முன்னோடிகளோ, தடங்களோ இல்லை. அப்படி இல்லாததும் அவருக்கு அநுகூலமாக அமைந்தது அவரது இலக்கிய அழகியலை "மாற்றுப்பார்வை" என்பதாக வரையறுக்கலாம்" என்று சு.வேணுகோபால்[1] குறிப்பிடுகிறார்.
புதுமைப்பித்தனின பெரும்பாலான கதைகள் தாவிச் செல்லும் சொற்றொடர்களில் எள்ளலும் விமரிசனமும் ஒலிக்க அமைந்துள்ளன. விதிவிலக்காக ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளில் உருவகக் கவித்துவம் கொண்ட நடையும் ‘செல்லம்மாள்’ போன்ற கதைகளில் கச்சிதமான சித்தரிப்பு நடையும் உள்ளன. சிறுகதை வடிவம் மிகையின்றி அமைந்த புதுமைப்பித்தன் கதைகள் அனேகமாக ஏதுமில்லை. ஆனால், அவ்வடிவம் பற்றிய தெளிவானதொரு பிரக்ஞை அவரிடம் இருந்ததன் தடயமும் எல்லாக் கதைகளிலும் உள்ளது.
புதுமைப்பித்தனின் விமர்சகர்கள், அவர் தன் கதைப்பாணியையும் நடையையும் அடிக்கடி மாற்றிக்கொண்டது வலுவான தேடல் இல்லாமையினால்தான் என்றும் பெரும் படைப்பாளிகள் எவரிடமும் இத்தகைய பதற்றம் இருந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். உத்தி விஷயத்தில் புதுமைப்பித்தன் கொண்ட மிகையான பரபரப்பு அவருடைய மிகப் பெரிய பலவீனம் என்பதில் ஐயமில்லை. எல்லாப் படைப்புகளிலும் ஊடுருவும் தன்முனைப்பு மிக்க படைப்பாளியின் குரல், வடிவம் கோரும் முழுமையைத் தர முயலாத பொறுமையின்மை, கரு முதிரும் முன்பே எழுத நேரும் அவசரம் முதலியவை புதுமைப்பித்தனின் பெரும் குறைபாடுகள். ஆனால் சமரசமின்றி தன் அந்தரங்கத்தை நோக்கிய பாய்ச்சலை மேற்கொண்டவர் அவர். அத்தீவிரத்தைப் பிற ஈடுபாடுகள் திசை திருப்ப அவர் அனுமதித்ததில்லை. அதுவே அவரைப் பெரும் படைப்பாளியாக ஆக்குகிறது.
புதுமைப்பித்தன் இலக்கியத் திறனாய்வுகளையும் எழுதி இருக்கிறார்.
"வ.வே.சு ஐயரால் தொடங்கப் பெற்ற சிறுகதைமரபு, புதுமைப்பித்தனிடத்து தமிழாகி, தமிழ் உரைநடையின் சிகரமாகி, அகில உலகிற்கும் தமிழின் பெருமையைக் காட்டி நிற்கிறது” என கா.சிவத்தம்பி மதிப்பிடுகிறார். “புதுமைப்பித்தன் பரம்பரை எனக்கூறத்தக்க வகையில் தமது வழியில் புதிய சிறுகதை எழுத்தாளர்கள் உருவாவதற்கு பிதாமகராகவும், உந்துசக்தியாக விளங்கியவர்” என்கிறார் தொ.மு.சி. ரகுநாதன். “தமிழ்ச்சிறூகதை வளர்ச்சியில் அளவுக்கு மிஞ்சிய சோதனைகள் செய்து உருவகத்தில், உள்ளடக்கத்தில், கற்பனையில் என்று பல்வேறு சமயங்களில், பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு அவருக்குப் பின் வந்த படைப்பாளர் பலர் அவர் வழியைப் பின்பற்றும் பக்தர்களாக உருவாக்கியது புதுமைப்பித்தனின் சிறுகதை மேதைமை” என சிட்டி-சிவபாதசுந்தரம் இரட்டையர் மதிப்பிடுகின்றனர். ” புதுமைப்பித்தனின் இலக்கியத்தளம் மிக விரிவானது. திகில் கதைகள், வேடிக்கைக் கதைகள், தத்துவக்கதைகள், மிகை யதார்த்தக்கதைகள், உருவகக் கதைகள், இயல்பு சித்தரிப்புக் கதைகள் என்று பல்வேறு வகைகளில் அவர் கதைகளை எழுதியுள்ளார். அக உத்வேகத்தின் சாத்தியங்களை மட்டுமே நம்பி எழுதும் பாணி புதுமைப்பித்தனுடையது. கதைவடிவம், நடைஆகியவை பற்றித் தனி கவனமேதும் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சிறந்த படைப்புகள் எழுதும் கணத்தில் உருவாகும் தன்னிச்சையான வல்லமையுடன் உள்ளன” என்கிறார் ஜெயமோகன்.
புதுமைப்பித்தன் தன் கதைகளைப் பற்றி, “என் கதைகளின் தராதரத்தைப் பற்றி எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுகிறார்கள். அதற்குக் காரணம் பலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம்” என்று ‘என் கதைகளும் நானும்’ கட்டுரையில் கூறுகிறார்.
திரைப்படைத்துறை
ஜெமினி நிறுவனத்தின் ஔவை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்"-ஐத் துவங்கி 'வசந்தவல்லி' என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் 'ராஜமுக்தி' திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கே ஏற்பட்ட தீவிர காசநோயின் காரணமாக தன் மனைவியின் வீடான திருவனந்தபுரத்திற்கு திரும்பினார்.
விவாதங்கள்
- அ. புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ரசமட்டம் கட்டுரைகள்]
- ஆ. மூனாவருணாசலமே மூடா விமரிசன கவிதை.- மு.அருணாசலம், இன்றைய தமிழ் உரைநடை என்ற தன் நூலில் மணிக்கொடி இயக்கத்தை குறிப்பிடாமல் விட்டமைக்காக பாடியது.
இறுதிக்காலம்
காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதுமைப்பித்தன் தன் இறுதி நாட்களை திருவனந்தபுரத்தில் உள்ள தன் மனைவியின் பிறந்த வீட்டிலிருந்து திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். காசநோய் முற்றியதால் ஜூன் 30, 1948 அன்று இயற்கை எய்தினார்.
படைப்புகள்
கவிதைகள்
- திரு ஆங்கில ஆசான் தொண்டரடிப்பொய்யாழ்வார் வைபவம்
- மூனாவருணாசலமே மூடா
- இணையற்ற இந்தியா
- செல்லும் வழி இருட்டு
சிறுகதைகள்
- அகல்யை
- செல்லம்மாள்
- கோபாலய்யங்காரின் மனைவி
- இது மிஷின் யுகம்
- கடவுளின் பிரதிநிதி
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- படபடப்பு
- ஒரு நாள் கழிந்தது
- தெரு விளக்கு
- காலனும் கிழவியும்
- பொன்னகரம்
- இரண்டு உலகங்கள்
- மனித யந்திரம்
- ஆண்மை
- ஆற்றங்கரைப் பிள்ளையார்
- அபிநவ் ஸ்நாப்
- அன்று இரவு
- அந்த முட்டாள் வேணு
- அவதாரம்
- பிரம்ம ராக்ஷஸ்
- பயம்
- டாக்டர் சம்பத்
- எப்போதும் முடிவிலே இன்பம்
- ஞானக் குகை
- கோபாலபுரம்
- இலக்கிய மம்ம நாயனார் புராணம்
- 'இந்தப் புரவி'
- காளி கோவில்
- கபாடபுரம்
- கடிதம்
- கலியாணி
- கனவுப் பெண்
- காஞ்சனை
- கண்ணன் குழல்
- கருச்சிதைவு
- கட்டிலை விட்டிறங்காக் கதை
- கட்டில் பேசுகிறது
- கவந்தனும் காமனும்
- கயிற்றரவு
- கேள்விக்குறி
- கொடுக்காப்புளி மரம்
- கொலைக்காரன் கை
- கொன்ற சிரிப்பு
- குப்பனின் கனவு
- குற்றவாளி யார்?
- மாயவலை
- மகாமசானம்
- மனக்குகை ஓவியங்கள்
- மன நிழல்
- மோட்சம்
- 'நானே கொன்றேன்!'
- நல்ல வேலைக்காரன்
- நம்பிக்கை
- நன்மை பயக்குமெனின்
- நாசகாரக் கும்பல்
- நிகும்பலை
- நினைவுப் பாதை
- நிர்விகற்ப சமாதி
- நிசமும் நினைப்பும்
- நியாயம்
- நியாயந்தான்
- நொண்டி
- ஒப்பந்தம்
- ஒரு கொலை அனுபவம்
- பால்வண்ணம் பிள்ளை
- பறிமுதல்
- பாட்டியின் தீபாவளி
- பித்துக்குளி
- பொய்க் குதிரை
- 'பூசனிக்காய்'அம்பி
- புரட்சி மனப்பான்மை
- புதிய கூண்டு
- புதிய கந்த புராணம்
- புதிய நந்தன்
- புதிய ஒளி
- ராமனாதனின் கடிதம்
- சாப விமோசனம்
- சாளரம்
- சாமாவின் தவறு
- சாயங்கால மயக்கம்
- சமாதி
- சாமியாரும் குழந்தையும் சீடையும்
- சணப்பன் கோழி
- சங்குத் தேவனின் மர்மம்
- செல்வம்
- செவ்வாய் தோஷம்
- சிற்பியின் நரகம்
- சித்தம் போக்கு
- சித்தி
- சிவசிதம்பர சேவுகம்
- சொன்ன சொல்
- சுப்பையா பிள்ளையின் காதல்கள்
- தனி ஒருவனுக்கு
- தேக்கங் கன்றுகள்
- திறந்த ஜன்னல்
- திருக்குறள் குமரேச பிள்ளை
- திருக்குறள் செய்த திருகூத்து
- தியாகமூர்த்தி
- துன்பக் கேணி
- உணர்ச்சியின் அடிமைகள்
- உபதேசம்
- வாடாமல்லிகை
- வாழ்க்கை
- வழி
- வெளிப்பூச்சு
- வேதாளம் சொன்ன கதை
- விபரீத ஆசை
- விநாயக சதுர்த்தி
- தமிழ் படித்த பெண்டாட்டி
மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் மொழிபெயர்த்த உலக இலக்கிய சிறுகதைகள் 58 ஆகும். அவற்றின் பட்டியல் பின்வருமாறு.
- ஆஷாட பூதி
- ஆட்டுக் குட்டிதான்
- அம்மா
- அந்தப் பையன்
- அஷ்டமாசித்தி
- ஆசிரியர் ஆராய்ச்சி
- அதிகாலை
- பலி
- சித்திரவதை
- டைமன் கண்ட உண்மை
- இனி
- இந்தப் பல் விவகாரம்
- இஷ்ட சித்தி
- காதல் கதை
- கலப்பு மணம்
- கனவு
- காரையில் கண்ட முகம்
- கிழவி
- லதீபா
- மகளுக்கு மணம் செயது வைத்தார்கள்
- மணிமந்திரத் தீவு
- மணியோசை
- மார்க்ஹீம்
- மிளிஸ்
- முதலும் முடிவும்
- நாடகக்காரி
- நட்சத்திர இளவரசி
- ஓம் சாந்தி! சாந்தி!
- ஒரு கட்டுக்கதை
- ஒருவனும் ஒருத்தியும்
- பைத்தியகாரி
- பளிங்குச் சிலை
- பால்தஸார்
- பொய்
- பூச்சாண்டியின் மகள்
- ராஜ்ய பாதை
- ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
- சாராயப் பீப்பாய்
- சகோதரர்கள்
- சமத்துவம்
- ஷெஹர்ச்சாதி - கதை சொல்லி
- சிரித்த முகக்காரன்
- சுவரில் வழி
- தாயில்லாத குழந்தைகள்
- தையல் மிஷின்
- தந்தை மகற்காற்றும் உதவி
- தெய்வம் கொடுத்த வரம்
- தேசிய கீதம்
- துன்பத்திற்கு மாற்று
- துறவி
- உயிர் ஆசை
- வீடு திரும்பல்
- ஏ படகுக்காரா!
- யாத்திரை
- எமனை ஏமாற்ற
- யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
- தர்ம தேவதையின் துரும்பு
இவை தவிர புதுமைப்பித்தன் பிற ஆக்கங்கள்,
- பிரேத மனிதன் - மேரி ஷெல்லி
- ஷேக்ஸ்பியர் நாடகங்கள்
பிற படைப்புகள்
- சிற்றன்னை (குறுநாவல்)
- ஆண்மை
- நாரத ராமாயணம்
அரசியல் நூல்கள்
- ஃபாசிஸ்ட் ஜடாமுனி
- கப்சிப் தர்பார்
- ஸ்டாலினுக்குத் தெரியும்
- அதிகாரம்
உசாத்துணைகள்
- நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்(2002)
- நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் (முதல்சுவடு)- ஜெயமோகன்(2003)
- புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி.ரகுநாதன்
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.