being created

பாலைத் திணை: Difference between revisions

From Tamil Wiki
(para created)
 
(Para Added)
Line 1: Line 1:
மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை நிலமாகும். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை.
தமிழ்நாட்டு நிலம் [[குறிஞ்சித் திணை|குறிஞ்சி]], [[முல்லைத் திணை|முல்லை]], [[மருதத் திணை|மருதம்]], [[நெய்தல் திணை|நெய்தல்]], பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டதாகும். மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை நிலமாகும். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை.
== பாலைத் திணையின் முதற்பொருள் ==
* குறிஞ்சியும், முல்லையும் வறட்சியால் திரிந்த நிலமே பாலை ஆகிறது. ’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' என்கிறது சிலப்பதிகாரம்.
* பெரும் பொழுது: இளவேனில், முதுவேனில்
* சிறு பொழுது: நண்பகல்.
 
பாலைத் திணையின் கருப்பொருள்கள்
 
பாலைத் திணையின் உரிப்பொருள்


== பாலைத் திணையின் முதற்பொருள் ==
== பாலைத் திணைப் பாடல்கள்editedit source ==
[[குறிஞ்சிப்பாட்டு]], [[ஐங்குறுநூறு]], [[கலித்தொகை#%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF|குறிஞ்சிக்கலி]], [[திணைமொழி ஐம்பது]], [[திணைமாலை நூற்றைம்பது]], [[ஐந்திணை ஐம்பது]], [[ஐந்திணை எழுபது]], [[அகநானூறு|அகநானூறு,]] [[நற்றிணை]], [[குறுந்தொகை]] போன்ற [[சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)|சங்க இலக்கிய]] நூல்களில் நெய்தல் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


* குறிஞ்சியும், முல்லையும் வறட்சியால் திரிந்த நிலமே பாலை ஆகிறது. ’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' என்கிறது சிலப்பதிகாரம்.
== உசாத்துணை ==
* பெரும் பொழுது : இளவேனில், முதுவேனில்
* சிறு பொழுது : நண்பகல்.





Revision as of 11:59, 24 July 2022

தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டதாகும். மணலும் மணல் சார்ந்த பகுதியும் பாலை நிலமாகும். பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை.

பாலைத் திணையின் முதற்பொருள்

  • குறிஞ்சியும், முல்லையும் வறட்சியால் திரிந்த நிலமே பாலை ஆகிறது. ’முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்' என்கிறது சிலப்பதிகாரம்.
  • பெரும் பொழுது: இளவேனில், முதுவேனில்
  • சிறு பொழுது: நண்பகல்.

பாலைத் திணையின் கருப்பொருள்கள்

பாலைத் திணையின் உரிப்பொருள்

பாலைத் திணைப் பாடல்கள்editedit source

குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, குறிஞ்சிக்கலி, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களில் நெய்தல் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.