உற்பவமாலை: Difference between revisions
(Created page with "'''உற்பவமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய...") |
No edit summary |
||
(27 intermediate revisions by 6 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Urpavamalai|Title of target article=Urpavamalai}} | |||
''உற்பவமாலை'' (தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். திருமாலின் பிறப்பை பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களால்]] வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவது உற்பவமாலை | |||
<poem>பத்தான் வரினே, | |||
குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே | |||
- நவநீதப் பாட்டியல், பாடல் 50</poem> | |||
<poem> | |||
அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து | |||
உரிதின் புகறல் உற்பவ மாலை | |||
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868</poem> | |||
மால் பிறப்பு பத்தினையும் கூறும் இலக்கிய வடிவம் உற்பவ மாலை. ஆசிரிய விருத்தத்தால் அமையப் பெறுவது இது . [[திருமங்கையாழ்வார்]] உற்பவமாலை பாடியதாகச் சிலர் கருதுகின்றனர். திருமங்கையாழ்வாரின் [[பெரிய திருமொழி]]யில் திருமாலின் பிறப்புகள் ஒரே பதிகத்தில் பேசப்பட்டாலும் (எட்டாம் பத்து-எட்டாம் திருமொழி<ref>[https://www.dravidaveda.org/?cat=703 பெரிய திருமொழி (8-8) திருக்கண்ணபுரம்]</ref>), அவை தலைவனைக் காக்க வேண்டிப் பாடப்படவில்லை. திருமாலின் பெருமையை கூறுவதோடு நின்றுவிடுகின்றன. | |||
== | ==உசாத்துணை== | ||
* [[பாட்டியல்]] | *நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | ||
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | |||
[[ | *சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] | ||
==இதர இணைப்புகள்== | |||
*[[பாட்டியல்]] | |||
*[[சிற்றிலக்கியங்கள்]] | |||
=அடிக்குறிப்புகள்= | |||
<references /> | |||
{{Finalised}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | |||
[[Category:Spc]] |
Latest revision as of 21:19, 30 December 2023
To read the article in English: Urpavamalai.
உற்பவமாலை (தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவது உற்பவமாலை
பத்தான் வரினே,
குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே
- நவநீதப் பாட்டியல், பாடல் 50
அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து
உரிதின் புகறல் உற்பவ மாலை
இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868
மால் பிறப்பு பத்தினையும் கூறும் இலக்கிய வடிவம் உற்பவ மாலை. ஆசிரிய விருத்தத்தால் அமையப் பெறுவது இது . திருமங்கையாழ்வார் உற்பவமாலை பாடியதாகச் சிலர் கருதுகின்றனர். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் திருமாலின் பிறப்புகள் ஒரே பதிகத்தில் பேசப்பட்டாலும் (எட்டாம் பத்து-எட்டாம் திருமொழி[1]), அவை தலைவனைக் காக்க வேண்டிப் பாடப்படவில்லை. திருமாலின் பெருமையை கூறுவதோடு நின்றுவிடுகின்றன.
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page