under review

உற்பவமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''உற்பவமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய...")
 
No edit summary
 
(27 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
'''உற்பவமாலை''' என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]] என்றும் வழங்கும் [[பாட்டியல்]] வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களால்]] வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவதே உற்பவபாலை சிற்றிலக்கியத்துக்கான இலக்கணம் ஆகும்.<ref>நவநீதப் பாட்டியல், பாடல் 52</ref><ref>இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868</ref>. இச் சிற்றிலக்கிய வகையைத் தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு.
{{Read English|Name of target article=Urpavamalai|Title of target article=Urpavamalai}}


==குறிப்புகள்==
''உற்பவமாலை'' (தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். திருமாலின் பிறப்பை பத்து [[ஆசிரிய விருத்தம்|ஆசிரிய விருத்தங்களால்]] வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவது உற்பவமாலை
<references/>
<poem>பத்தான் வரினே,
==உசாத்துணைகள்==
குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
- நவநீதப் பாட்டியல், பாடல் 50</poem>
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
<poem>
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100716110919/http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm |date=2010-07-16 }}
அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து
உரிதின் புகறல் உற்பவ மாலை
                                  இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868</poem>
மால் பிறப்பு பத்தினையும் கூறும் இலக்கிய வடிவம் உற்பவ மாலை. ஆசிரிய விருத்தத்தால் அமையப் பெறுவது இது . [[திருமங்கையாழ்வார்]] உற்பவமாலை பாடியதாகச் சிலர் கருதுகின்றனர். திருமங்கையாழ்வாரின் [[பெரிய திருமொழி]]யில் திருமாலின் பிறப்புகள் ஒரே பதிகத்தில் பேசப்பட்டாலும் (எட்டாம் பத்து-எட்டாம் திருமொழி<ref>[https://www.dravidaveda.org/?cat=703 பெரிய திருமொழி (8-8) திருக்கண்ணபுரம்]</ref>), அவை தலைவனைக் காக்க வேண்டிப் பாடப்படவில்லை. திருமாலின் பெருமையை கூறுவதோடு நின்றுவிடுகின்றன.


==இவற்றையும் பார்க்கவும்==
==உசாத்துணை==
* [[பாட்டியல்]]
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
 
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]
==இதர இணைப்புகள்==
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
=அடிக்குறிப்புகள்=
<references />
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Spc]]

Latest revision as of 21:19, 30 December 2023

To read the article in English: Urpavamalai. ‎


உற்பவமாலை (தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவது உற்பவமாலை

பத்தான் வரினே,
குறைகிலமால் பவம்கூறின் தசப்பிரா துற்பவமே
- நவநீதப் பாட்டியல், பாடல் 50

அரிபிறப்பு ஒருபதும் அகவல் விருத்தத்து
உரிதின் புகறல் உற்பவ மாலை
                                  இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868

மால் பிறப்பு பத்தினையும் கூறும் இலக்கிய வடிவம் உற்பவ மாலை. ஆசிரிய விருத்தத்தால் அமையப் பெறுவது இது . திருமங்கையாழ்வார் உற்பவமாலை பாடியதாகச் சிலர் கருதுகின்றனர். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் திருமாலின் பிறப்புகள் ஒரே பதிகத்தில் பேசப்பட்டாலும் (எட்டாம் பத்து-எட்டாம் திருமொழி[1]), அவை தலைவனைக் காக்க வேண்டிப் பாடப்படவில்லை. திருமாலின் பெருமையை கூறுவதோடு நின்றுவிடுகின்றன.

உசாத்துணை

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page