பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Corrected error in line feed character) Tag: Manual revert |
(Corrected Category:வாத்திய இசைக்கலைஞர்கள் to Category:வாத்திய இசைக்கலைஞர்) |
||
(7 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=பந்தணைநல்லூர்|DisambPageTitle=[[பந்தணைநல்லூர் (பெயர் பட்டியல்)]]}} | |||
பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை (1884 - 1962) ஒரு தவில் கலைஞர். | பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை (1884 - 1962) ஒரு தவில் கலைஞர். | ||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == | ||
மரகதம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூர் என்ற ஊரில் 1884 - | மரகதம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூர் என்ற ஊரில் 1884-ம் ஆண்டில் கமலத்தம்மாள் என்பவருக்குப் பிறந்தார். பாபநாசம் பெரிய பாச்சாத் தவில்காரரிடம் தவில் கலையைக் கற்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
மரகதம் பிள்ளைக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. | மரகதம் பிள்ளைக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது. | ||
தன் குருவான பாச்சாத் தவில்காரரின் மகள் பங்கஜவல்லியம்மாளை மணந்தார். இவர்களுக்கு [[பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (தவில்)]], கோவிந்தராஜ பிள்ளை, செல்லம்மாள் (கணவர்: திருக்கடையூர் சின்னையாத் தவில்காரர்) ஆகியோர் பிறந்தனர். | தன் குருவான பாச்சாத் தவில்காரரின் மகள் பங்கஜவல்லியம்மாளை மணந்தார். இவர்களுக்கு [[பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (தவில்)|பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை]], கோவிந்தராஜ பிள்ளை, செல்லம்மாள் (கணவர்: திருக்கடையூர் சின்னையாத் தவில்காரர்) ஆகியோர் பிறந்தனர். | ||
== இசைப்பணி == | == இசைப்பணி == | ||
மரகதம் பிள்ளை லயக்கணக்குகளுக்குப் புகழ் பெற்றவர். | மரகதம் பிள்ளை லயக்கணக்குகளுக்குப் புகழ் பெற்றவர். | ||
====== உடன் வாசித்த கலைஞர்கள் ====== | ====== உடன் வாசித்த கலைஞர்கள் ====== | ||
பந்தணைநல்லூர் மரகதம் | பந்தணைநல்லூர் மரகதம் பின்வரும் கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்: | ||
* [[பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை]] | * [[பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை]] | ||
* [[மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை]] | * [[மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை]] | ||
Line 16: | Line 17: | ||
*[[திருமருகல் நடேச பிள்ளை]] | *[[திருமருகல் நடேச பிள்ளை]] | ||
== மறைவு == | == மறைவு == | ||
பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை 1962- | பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை 1962-ம் ஆண்டு காலமானார். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | * மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013 | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|27-Oct-2023, 06:18:59 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வாத்திய | [[Category:வாத்திய இசைக்கலைஞர்]] |
Latest revision as of 14:05, 17 November 2024
- பந்தணைநல்லூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பந்தணைநல்லூர் (பெயர் பட்டியல்)
பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை (1884 - 1962) ஒரு தவில் கலைஞர்.
இளமை, கல்வி
மரகதம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூர் என்ற ஊரில் 1884-ம் ஆண்டில் கமலத்தம்மாள் என்பவருக்குப் பிறந்தார். பாபநாசம் பெரிய பாச்சாத் தவில்காரரிடம் தவில் கலையைக் கற்றார்.
தனிவாழ்க்கை
மரகதம் பிள்ளைக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது.
தன் குருவான பாச்சாத் தவில்காரரின் மகள் பங்கஜவல்லியம்மாளை மணந்தார். இவர்களுக்கு பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை, செல்லம்மாள் (கணவர்: திருக்கடையூர் சின்னையாத் தவில்காரர்) ஆகியோர் பிறந்தனர்.
இசைப்பணி
மரகதம் பிள்ளை லயக்கணக்குகளுக்குப் புகழ் பெற்றவர்.
உடன் வாசித்த கலைஞர்கள்
பந்தணைநல்லூர் மரகதம் பின்வரும் கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:
- பந்தணைநல்லூர் குருஸ்வாமி பிள்ளை
- மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை
- மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
- சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
- திருமருகல் நடேச பிள்ளை
மறைவு
பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை 1962-ம் ஆண்டு காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 06:18:59 IST