under review

108 சிவ தாண்டவ விளக்கம்-புஜங்காஞ்சிதகம்

From Tamil Wiki
புஜங்காஞ்சிதகம் (அரவோச்சு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - புஜங்காஞ்சிதகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று புஜங்காஞ்சிதகம். தமிழில் இது 'அரவோச்சு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை பாம்பு ஓடுவது போல அமைத்து வலது கையைத் தொங்கவிட்டு தாண்டவம் ஆடுவது புஜங்காஞ்சிதகம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page