under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கருடப்லுதகம்

From Tamil Wiki
கருடப்லுதகம் (கழுகியக்கம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கருடப்லுதகம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கருடப்லுதகம். தமிழில் இது 'கழுகியக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபதாவது கரணம்.

சிவனின் ஆடல்

முன்னாக வைத்து கைகளைத் தல விருச்சிக பாதமாக நின்று, லதாரேசிதகரகமாக நின்று ஆடுவது கருடப்லுதகம்.

உசாத்துணை


✅Finalised Page