under review

108 சிவ தாண்டவ விளக்கம்-அதிக்ராந்தம்

From Tamil Wiki
அதிக்ராந்தம் (விரிவியக்கம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - அதிக்ராந்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அதிக்ராந்தம். தமிழில் இது 'விரிவியக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி ஆறாவது கரணம்.

சிவனின் ஆடல்

தன் உடலுக்கு முன்னாக, அதிக்ராந்த சாரியாக நடந்து, பிரயோகத்திற்குத் தக்கவாறு கைகளை அமைத்து நின்று ஆடுவது அதிக்ராந்தம்.

உசாத்துணை


✅Finalised Page