தும்பைமாலை (பாட்டியல்)
From Tamil Wiki
தும்பை மாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தும்பைப் பூமாலையைச் சூடிக்கொண்டு பகைவரோடு போர் செய்வதைக் கூறுவது தும்பைமாலை[1].
பகைவர்கள் தன் ஊருக்கு வந்து துன்புறுத்தினார்கள் என்பதற்காக அரசன் தன் படையுடன் பகைவன் ஊருக்கே சென்று அவன் கோட்டையை முற்றுகையிடுவதைப் பாடுவது தும்பை மாலை[2] [3]
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 116
- ↑ பிரபந்த தீபம் நூற்பா 48
- ↑ பிரபந்த தீபிகை நூற்பா 17
✅Finalised Page