under review

காஞ்சிமாலை (பாட்டியல்)

From Tamil Wiki

To read the article in English: Kanchimaalai (Paatiyal). ‎


காஞ்சிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வஞ்சி மாலை சூடி படை எடுத்து வந்த பகைவரை, காஞ்சிப் பூமாலை சூடி ஊர் எல்லையில் தடுத்து நிறுத்துவதைக் கூறுவது காஞ்சிமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 113

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page