under review

அ. வெண்ணிலா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(62 intermediate revisions by 11 users not shown)
Line 1: Line 1:
{{being created}}
{{Read English|Name of target article=A. Vennila|Title of target article=A. Vennila}}
[[File:Padamvennila.png|center|thumb|அ. வெண்ணிலா]]
[[File:Padamvennila.png|thumb|அ. வெண்ணிலா]]
[[File:அ வெண்ணிலா, முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது.png|thumb|அ வெண்ணிலா, முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது]]
[[File:அ வெண்ணிலா, மு முருகேஷுடன்.png|thumb|அ வெண்ணிலா, மு.முருகேஷுடன்]]
[[File:அ வெண்ணிலா,மாணவியருடன்.png|thumb|அ வெண்ணிலா,மாணவியருடன்]]
அ. வெண்ணிலா (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1971) கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர். வரலாற்றுத் தொகுப்பு நூல்களையும் உருவாக்கியுள்ளார். வரலாற்று நூல்களை பதிப்பித்திருக்கிறார். இடதுசாரிப்பார்வையும் பெண்ணியநோக்கும் கொண்டவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
==பிறப்பு, கல்வி==
அ. வெண்ணிலா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அம்மையப்பட்டு ஊரில் சி.அம்பலவாணன், வசந்தா இணையருக்கு ஒரே மகளாக ஆகஸ்ட் 10, 1971 அன்று பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப்படிப்பு வரை வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். முதுகலை உளவியல், கணிதம் படித்தார். "தேவதாசிகளின் கலைத்திறனும் ஆளுமையும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
[[File:Nalla.jpg|thumb|நல்லாசிரியர் விருது]]
==தனி வாழ்க்கை==
அ.வெண்ணிலா குழந்தை இலக்கியப் படைப்பாளியான [[மு. முருகேஷ்|மு. முருகேஷை]] ஏப்ரல் 05, 1998-ல் மணந்தார். மு.வெ.கவின்மொழி, மு.வெ.அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என மூன்று குழந்தைகள். அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது கல்விப் பணிக்காக, தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதை 2017-ம் ஆண்டு பெற்றார்.
==இலக்கிய வாழ்க்கை==
அ.வெண்ணிலா கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.


== This page is being created by [[User:Siva_Angammal|கா சிவா]]  ==
====== கவிதை ======
அ. வெண்ணிலா  கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். அரிய தொகுப்பு நூல்களையும் உருவாக்கியுள்ளார். ஒரு பக்கம் சாயாத பெண்ணிய நோக்கு இவரின் படைப்புகளின் சிறப்பாகும். அ. வெண்ணிலா அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்
1997-ல் முதல் கவிதை “அடுத்த ஆண்டும் வசந்தம்” ஆனந்தவிகடனில் வெளியானது.


== பிறப்பு, கல்வி ==
====== சிறுகதை ======
அ.வெண்ணிலா . சி.அம்பலவாணன் -வசந்தா தம்பதியருக்கு ஒரே மகளாக 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்
2007-ல் ”பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்” சிறுகதைத்தொகுதி மதிநிலையம் பதிப்பகம் வழியாக வெளியானது.  


ஐந்தாம் வகுப்பு வரை அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வரை வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். முதுகலை உளவியல், கணிதம் படித்துள்ளார். "தேவதாசிகளின் கலைத்திறனும் ஆளுமையும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  
====== நாவல்கள் ======
அ. வெண்ணிலா ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு "[[கங்காபுரம்]]" என்ற நாவலை எழுதினார். திராவிடக் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டும் "[[சாலாம்புரி (நாவல்)|சாலாம்புரி]]" என்ற நாவலை எழுதினார்.  


== தனிவாழ்க்கை ==
====== தொகுப்புப்பணி ======
அ.வெண்ணிலாவின் கணவர் [[மு. முருகேஷ்]] தமிழின்  குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஹைக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் இயங்கி வருகிறார்.  இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி மற்றும் அன்புபாரதி.  அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது கல்விப் பணிக்காக,  தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதை 2017- ஆம் ஆண்டு பெற்றார்.
அ.வெண்ணிலா 2014-ல் 1930 முதல் 2014 வரை எழுதிய பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத்தொகுப்பைக் கொணர்ந்தார். தன் இலக்கிய ஆதர்சங்களாக [[தி.ஜானகிராமன்]], கந்தர்வன், [[பிரபஞ்சன்]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.  


இவர் சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்க உடையவராக வளர்ந்தார்.  ஆனால் எழுதத் துவங்கியது 27 வது வயதில் தான்
====== பொதுவாசிப்பு வரலாறு ======
அ.வெண்ணிலா பென்னி குக் முல்லைப்பெரியார் அணையைக் கட்டியதன் வரலாற்றை ஆய்வுசெய்து புனைவு வடிவில் எழுதிய [[நீரதிகாரம்]] தமிழின் பொதுவாசிப்பு வரலாற்று நூல்களில் முக்கியமானது.  [[எஸ்.மோகன்குமார்]] அதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தார்.


== படைப்புலகம் ==
== இதழியல் ==
குழந்தைகள், கைவிடப்பட்ட முதியோர்கள், நவீன வாழ்வியல், உணவு முறைகள், பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் போன்ற சமகாலச் சிக்கல்கள் குறித்த சிந்தனைகள் இவரது அனைத்து வகை இலக்கியங்களிலும் இடம்பெறுகின்றன. வரலாற்றை மறுவாசிப்பிற்குத் தூண்டும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி பதிப்பித்துள்ளார்
அ.வெண்ணிலா கதை சொல்லி, புத்தகம் பேசுது இதழ்களின் ஆசிரியர் குழுவில் பங்காற்றினார்.
==வரலாற்று ஆய்வு==
டாக்டர் மு. ராஜேந்திரன் உடன் இணைந்து இவர் 'வந்தவாசிப் போர் - 250’ என்னும் நூலை எழுதினார். இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, (8 தொகுதிகள்) ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதி) ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர்.
== திரைப்படம்==
சகுந்தலாவின் காதலன் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் துணை இயக்குனராகவும் அ. வெண்ணிலா பணியாற்றினார். இரண்டு திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.
==விருதுகள்==
* 2022-ல் கலைஞர் பொற்கிழி விருது 
* சிற்பி அறக்கட்டளை விருது
* கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
* ஏலாதி அறக்கட்டளை விருது
* 2005-ல் திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கிய சக்தி விருது
* 2005-ல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது 
* தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த புதுக்கவிதை நூலிற்கான பரிசினை "கனவைப் போல மரணம்" எனும் நூல் பெற்றது
* 2010-ல் செயந்தன் நினைவு கவிதை விருது
* 2013-ல் பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க 'புதுமைப்பித்தன் நினைவு விருது
* கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 'ரங்கம்மாள் நினைவு விருது
* சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் 'படைப்பூக்கத் தமிழ் விருது
* அவள் விகடனின் இலக்கிய விருது
* 2021-ல் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கிய புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
==இலக்கிய இடம்==
அ.வெண்ணிலா இடதுசாரிப் பார்வை கொண்டவர். பெண்ணிய நோக்கில் புனைவுகளையும் கட்டுரைகளையும் எழுதுகிறார். வரலாற்றை மார்க்ஸிய பெண்ணிய நோக்கில் அணுகுபவை அவருடைய நாவல்கள். கவிதைகளில் பெண்களின் அகவுலகை வெளிப்படுத்துகிறார்.’உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார். தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டிய பல இடங்களை நாசூக்காக சுட்டிக்காட்டியிருக்கிறார். பெண்ணிய கோஷமில்லாமல், முழக்கமில்லாமல், நடைமுறை வாழ்விலிருந்தே அனைத்து விசயங்களும் பார்க்கப்பட்டுள்ளன, விமர்சிக்கப்பட்டுள்ளன’ என்று எழுத்தாளர் [[இமையம்]] குறிப்பிடுகிறார்<ref>[https://imayamannamalai.blogspot.com/2016/12/blog-post_9.html ததும்பி வழியும் மௌனம் (கட்டுரைத் தொகுப்பு)– அ.வெண்ணிலா விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.]</ref> 
==நூல்கள்==
======கவிதை======
* என் மனசை உன் தூரிகை தொட்டு
* நீரில் அலையும் முகம்
* ஆதியில் சொற்கள் இருந்தன
* இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
* கனவைப் போலொரு மரணம்
* இரவு வரைந்த ஓவியம்
* துரோகத்தின் நிழல்
* எரியத் துவங்கும் கடல்
* அ.வெண்ணிலா கவிதைகள்(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)
* கனவும் விடிவும்
======கடிதம்======
* கனவிருந்த கூடு
====== நேர்காணல் ======
* நிகழ்முகம்
======கட்டுரை======
* பெண் எழுதும் காலம்
* ததும்பி வழியும் மௌனம்
* பேரன்பு ஒளிரும் சிற்றகல்
* கம்பலை முதல் (டாக்டர் மு. ராஜேந்திரன் உடனிணைந்து)
* தேர்தலின் அரசியல்
* அறுபடும் யாழின் நரம்புகள்
* எங்கிருந்து தொடங்குவது
* மரணம் ஒரு கலை
======சிறுகதை======
* பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்
* பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
* இந்திர நீலம்
======ஆய்வு======
* தேவரடியார்: கலையே வாழ்வாக
======நாவல்======
* கங்காபுரம்
* சாலாம்புரி


அ. வெண்ணிலாவின் "கங்காபுரம்" நாவல் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு எழுதபட்டது. குறிப்பாக தன் தந்தையின் நிழலிலேயே இருக்கும் மகன்  தன் தனித்தன்மையை நிறுவ துடிக்கும் மனப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. பெண்களின் பார்வை வழியாக வரலாற்றைச் சொல்வது இந்நாவலின் தனிச் சிறப்பாகும்.
====== வரலாற்றுப்புனைவு ======


"மீதம் இருக்கும் சொல்’ எனும் கதைத் தொகுப்பில் 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் பெண்கள் ராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரை பல பெண் எழுத்தாளர்களின் கதைகளை          அ. வெண்ணிலா தொகுத்திருக்கிறார்.
* [[நீரதிகாரம்]]


 அ. வெண்ணிலாவின்  "சாலாம்புரி" நாவல் திராவிடக் கட்சியின் அடிமட்ட, தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டுகிறது
======தொகுத்த நூல்கள்======
* வந்தவாசிப் போர் - 250 (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
* நிழல் முகம்
* மீதமிருக்கும் சொற்கள்
* காலத்தின் திரைச்சீலை டிராட்ஸ்கி மருது
* கனவும் விடியும்
======பதிப்பு======
* இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, 8 தொகுதிகள்
* ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
== உசாத்துணை ==
*[https://solvanam.com/2020/08/22/%e0%ae%85-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d/ அ.வெண்ணிலாவின் கங்காபுரம், மதிப்புரை]
*[https://vallinam.com.my/version2/?p=1221 விரலிடுக்கில் சிக்கும் வார்த்தைகள் – அ.வெண்ணிலாவின் கவிதைகள் – வல்லினம்]
*[https://puthu.thinnai.com/%E0%AE%85-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/ அ.வெண்ணிலாவின் கவிதைகள் மதிப்புரை]
*[http://tamilonline.com/thendral/article.aspx?aid=13625 Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - அ. வெண்ணிலா]
*[https://www.hindutamil.in/news/literature/743678-book-review.html நூல் வெளி: அரசியலும் நெசவுமாக ஒரு வாழ்க்கை | Book Review - hindutamil.in]
*[https://arunbalajithebest.blogspot.com/2011/05/blog-post.html Arunbalaji's Blog: கவிஞர் அ.வெண்ணிலா]
*[https://www.jeyamohan.in/136575/ அ.வெண்ணிலாவின் 'கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன் | எழுத்தாளர் ஜெயமோகன்]
*[https://blog.balabharathi.net/?p=304 அவள் + வலி = வாழ்க்கை. -அ.வெண்ணிலா | யெஸ்.பாலபாரதி]
*[http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85/ அ.வெண்ணிலாவுக்கு நல்லாசிரியர் விருது]
*[https://madrasreview.com/art_tag/lifestory-of-poet-a-vennila/ அ.வெண்ணிலா மெட்ராஸ் ரிவியூ]
*[https://www.hindutamil.in/news/opinion/columns/1053304-i-became-a-writer-a-vennila-the-burden-of-the-monthly-cycle.html எழுத்தாளர் ஆனேன் அ.வெண்ணிலா. தி இந்து]
== அடிக்குறிப்புகள் ==
<references />


== மதிப்பீடு ==
{{Finalised}}
"கங்காபுரம்" நாவலை எழுதியதன் மூலம் வரலாற்று நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என கருதப்படுகிறார். பெண்ணியப் பார்வைகளை நடுநிலைத் தன்மையோடு முன்வைப்பது இவரது எழுத்துகளின் தனித்தன்மையாகும். டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடன் இணைந்து இவர் தொகுத்த  வந்தவாசிப் போர் - 250 மற்றும் பதிப்பித்த நூல்கள் (இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, (8 தொகுதிகள்) ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு,(12 தொகுதி)) போன்றவை மிக முக்கியமான அறிவியக்க செயல்பாடுகளாகும்.
 
== விருதுகள் ==
சிற்பி அறக்கட்டளை விருது
 
கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
 
ஏலாதி அறக்கட்டளை விருது
 
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கிய சக்தி – 2005 விருது
 
நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2005 இல் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது
 
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த  புதுக்கவிதை நூலிற்கான  பரிசினை "கனவைப் போல மரணம்" எனும் நூல் பெற்றது
 
செயந்தன் நினைவு கவிதை விருது 2010
 
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது - 2013
 
<u>கங்காபுரம் நாவலுக்காக</u>: கோவை கத்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது , சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது, அவள் விகடனின் ‘இலக்கிய விருது,   எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம்  2021-ஆம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
 
== மொழிபெயர்ப்புகள்/ ஆய்வுகள் ==
இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன.
 
இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளங்கலை முனைவர் (எம்.பில்) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட ஆய்வும் செய்துள்ளனர்.
 
இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.
 
== திரைப்படப் பணி  ==
சகுந்தலாவின் காதலன் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாகவும் துணை இயக்குனராகவும் அ. வெண்ணிலா  பணியாற்றியுள்ளார். இரண்டு திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்
 
== நூல்பட்டியல் ==
'''கவிதை'''
 
1. என் மனசை உன் தூரிகை தொட்டு
 
2. நீரில் அலையும் முகம்
 
3. ஆதியில் சொற்கள் இருந்தன
 
4. இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
 
6. கனவைப் போலொரு மரணம்
 
7. இரவு வரைந்த ஓவியம்
 
8. துரோகத்தின் நிழல்
 
9. எரியத் துவங்கும் கடல்
 
(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)
 
'''கடிதம்'''
 
கனவிருந்த கூடு
 
'''கட்டுரை'''
 
1. பெண் எழுதும் காலம்
 
2. ததும்பி வழியும் மௌனம்
 
3. கம்பலை முதல் (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
 
4. தேர்தலின் அரசியல்
 
5. அறுபடும் யாழின் நரம்புகள்
 
6. எங்கிருந்து தொடங்குவது
 
7. மரணம் ஒரு கலை
 
'''சிறுகதை'''
 
1. பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்
 
2. பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
 
3. இந்திர நீலம்
 
'''ஆய்வு'''
 
தேவரடியார்: கலையே வாழ்வாக
 
'''நாவல்'''
 
1. கங்காபுரம்
 
2. சாலாம்புரி
 
'''<br />தொகுத்த நூல்கள்'''
 
1. வந்தவாசிப் போர் - 250 (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
 
2. நிழல் முகம்
 
3. மீதமிருக்கும் சொற்கள்
 
4. காலத்தின் திரைச் சீலை டிராட்ஸ்கி மருது
 
5. கனவும் விடியும்
 
'''பதிப்பு'''
 
1. இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, 8 தொகுதிகள்
 
2. ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
 
 
== heading ==
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:பதிப்பாளர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:ஆய்வாளர்கள்]]
[[Category:1971ல் பிறந்தவர்கள்]]
[[Category:பெண்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 07:21, 24 February 2024

To read the article in English: A. Vennila. ‎

அ. வெண்ணிலா
அ வெண்ணிலா, முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
அ வெண்ணிலா, மு.முருகேஷுடன்
அ வெண்ணிலா,மாணவியருடன்

அ. வெண்ணிலா (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1971) கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர். வரலாற்றுத் தொகுப்பு நூல்களையும் உருவாக்கியுள்ளார். வரலாற்று நூல்களை பதிப்பித்திருக்கிறார். இடதுசாரிப்பார்வையும் பெண்ணியநோக்கும் கொண்டவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பிறப்பு, கல்வி

அ. வெண்ணிலா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அம்மையப்பட்டு ஊரில் சி.அம்பலவாணன், வசந்தா இணையருக்கு ஒரே மகளாக ஆகஸ்ட் 10, 1971 அன்று பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப்படிப்பு வரை வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். முதுகலை உளவியல், கணிதம் படித்தார். "தேவதாசிகளின் கலைத்திறனும் ஆளுமையும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

நல்லாசிரியர் விருது

தனி வாழ்க்கை

அ.வெண்ணிலா குழந்தை இலக்கியப் படைப்பாளியான மு. முருகேஷை ஏப்ரல் 05, 1998-ல் மணந்தார். மு.வெ.கவின்மொழி, மு.வெ.அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என மூன்று குழந்தைகள். அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது கல்விப் பணிக்காக, தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதை 2017-ம் ஆண்டு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

அ.வெண்ணிலா கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

கவிதை

1997-ல் முதல் கவிதை “அடுத்த ஆண்டும் வசந்தம்” ஆனந்தவிகடனில் வெளியானது.

சிறுகதை

2007-ல் ”பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்” சிறுகதைத்தொகுதி மதிநிலையம் பதிப்பகம் வழியாக வெளியானது.

நாவல்கள்

அ. வெண்ணிலா ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு "கங்காபுரம்" என்ற நாவலை எழுதினார். திராவிடக் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டும் "சாலாம்புரி" என்ற நாவலை எழுதினார்.

தொகுப்புப்பணி

அ.வெண்ணிலா 2014-ல் 1930 முதல் 2014 வரை எழுதிய பெண் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத்தொகுப்பைக் கொணர்ந்தார். தன் இலக்கிய ஆதர்சங்களாக தி.ஜானகிராமன், கந்தர்வன், பிரபஞ்சன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

பொதுவாசிப்பு வரலாறு

அ.வெண்ணிலா பென்னி குக் முல்லைப்பெரியார் அணையைக் கட்டியதன் வரலாற்றை ஆய்வுசெய்து புனைவு வடிவில் எழுதிய நீரதிகாரம் தமிழின் பொதுவாசிப்பு வரலாற்று நூல்களில் முக்கியமானது. எஸ்.மோகன்குமார் அதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தார்.

இதழியல்

அ.வெண்ணிலா கதை சொல்லி, புத்தகம் பேசுது இதழ்களின் ஆசிரியர் குழுவில் பங்காற்றினார்.

வரலாற்று ஆய்வு

டாக்டர் மு. ராஜேந்திரன் உடன் இணைந்து இவர் 'வந்தவாசிப் போர் - 250’ என்னும் நூலை எழுதினார். இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, (8 தொகுதிகள்) ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதி) ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர்.

திரைப்படம்

சகுந்தலாவின் காதலன் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் துணை இயக்குனராகவும் அ. வெண்ணிலா பணியாற்றினார். இரண்டு திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார்.

விருதுகள்

  • 2022-ல் கலைஞர் பொற்கிழி விருது
  • சிற்பி அறக்கட்டளை விருது
  • கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
  • ஏலாதி அறக்கட்டளை விருது
  • 2005-ல் திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கிய சக்தி விருது
  • 2005-ல் நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த புதுக்கவிதை நூலிற்கான பரிசினை "கனவைப் போல மரணம்" எனும் நூல் பெற்றது
  • 2010-ல் செயந்தன் நினைவு கவிதை விருது
  • 2013-ல் பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க 'புதுமைப்பித்தன் நினைவு விருது
  • கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 'ரங்கம்மாள் நினைவு விருது
  • சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் 'படைப்பூக்கத் தமிழ் விருது
  • அவள் விகடனின் இலக்கிய விருது
  • 2021-ல் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கிய புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது

இலக்கிய இடம்

அ.வெண்ணிலா இடதுசாரிப் பார்வை கொண்டவர். பெண்ணிய நோக்கில் புனைவுகளையும் கட்டுரைகளையும் எழுதுகிறார். வரலாற்றை மார்க்ஸிய பெண்ணிய நோக்கில் அணுகுபவை அவருடைய நாவல்கள். கவிதைகளில் பெண்களின் அகவுலகை வெளிப்படுத்துகிறார்.’உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார். தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டிய பல இடங்களை நாசூக்காக சுட்டிக்காட்டியிருக்கிறார். பெண்ணிய கோஷமில்லாமல், முழக்கமில்லாமல், நடைமுறை வாழ்விலிருந்தே அனைத்து விசயங்களும் பார்க்கப்பட்டுள்ளன, விமர்சிக்கப்பட்டுள்ளன’ என்று எழுத்தாளர் இமையம் குறிப்பிடுகிறார்[1]

நூல்கள்

கவிதை
  • என் மனசை உன் தூரிகை தொட்டு
  • நீரில் அலையும் முகம்
  • ஆதியில் சொற்கள் இருந்தன
  • இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
  • கனவைப் போலொரு மரணம்
  • இரவு வரைந்த ஓவியம்
  • துரோகத்தின் நிழல்
  • எரியத் துவங்கும் கடல்
  • அ.வெண்ணிலா கவிதைகள்(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)
  • கனவும் விடிவும்
கடிதம்
  • கனவிருந்த கூடு
நேர்காணல்
  • நிகழ்முகம்
கட்டுரை
  • பெண் எழுதும் காலம்
  • ததும்பி வழியும் மௌனம்
  • பேரன்பு ஒளிரும் சிற்றகல்
  • கம்பலை முதல் (டாக்டர் மு. ராஜேந்திரன் உடனிணைந்து)
  • தேர்தலின் அரசியல்
  • அறுபடும் யாழின் நரம்புகள்
  • எங்கிருந்து தொடங்குவது
  • மரணம் ஒரு கலை
சிறுகதை
  • பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்
  • பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
  • இந்திர நீலம்
ஆய்வு
  • தேவரடியார்: கலையே வாழ்வாக
நாவல்
  • கங்காபுரம்
  • சாலாம்புரி
வரலாற்றுப்புனைவு
தொகுத்த நூல்கள்
  • வந்தவாசிப் போர் - 250 (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
  • நிழல் முகம்
  • மீதமிருக்கும் சொற்கள்
  • காலத்தின் திரைச்சீலை டிராட்ஸ்கி மருது
  • கனவும் விடியும்
பதிப்பு
  • இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, 8 தொகுதிகள்
  • ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page