being created

வளையாபதி

From Tamil Wiki
Revision as of 14:43, 16 August 2022 by ASN (talk | contribs) (Para Added)

தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று வளையாபதி. இதனை இயற்றியவர் யார் என்பது பற்றிய விவரங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதனைக் கொண்டு இந்த நூலை சமண சமயம் சார்ந்த நூலாகக் கருதுகின்றனர். இதன் ஏட்டுப் பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில் பார்த்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இதனைப் பதிப்பிப்பதற்காகத் தேடியபோது அந்தப் பிரதி கிடைக்கவில்லை என வருத்தத்துடன் உ.வே. சா. பதிவு செய்துள்ளார்.

நூல் வரலாறு

வளையாபதி காப்பியத்தை இயற்றியவர் யார், இதன் காலம் என்ன என்பது போன்ற முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள இயலவில்லை. இக்காப்பியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. அதன் மூலம் இது சமண சமயக் காப்பியம் என்பது உறுதியாகிறது.

காப்பியத்தின் கதை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.