first review completed

வெட்சிக்கரந்தை மஞ்சரி

From Tamil Wiki
Revision as of 11:01, 16 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed bold formatting)

வெட்சிக்கரந்தை மஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மஞ்சரி என்பது பூ மாலையோடு சேர்த்துக் கையில் பிடித்துக்கொள்ளத் தரப்படும் பூச்செண்டு. பாடல்களைச் பூச்செண்டு போல் பாடுவது 'மஞ்சரி’.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆநிரைகளைக் கவர்ந்துவர, ஆநிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆநிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி. [1] [2][3].

இவற்றையும் காண்க

உசாத்துணைகள்


அடிக்குறிப்புகள்

  1. பிரபந்த தீபிகை 15,
  2. பிரபந்த தீபம் 43
  3. முத்துவீரியம், பாடல் 109



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.