ஜெயன் கோபாலகிருஷ்ணன்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 5: | Line 5: | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012- | ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் வெண்ணிலா, மகன் ஆதன். மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013- | ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013-ல் [[ஜெயமோகன்]] தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'நின்றெரியும் சுடர்' யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-ல் வந்தது. யாவரும், [[வனம்]], [[கனலி]], [[பதாகை]] ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தன் இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், [[சுந்தர ராமசாமி]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
===== சிறுகதைத்தொகுப்பு ===== | ===== சிறுகதைத்தொகுப்பு ===== |
Revision as of 11:16, 24 February 2024
ஜெயன் கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 3, 1984) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளையில் கோபாலகிருஷ்ணன், லெட்சுமி இணையருக்கு ஜூலை 3, 1984-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் தம்பி பெருமாள். நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தெ.தி.இந்துக்கல்லூரியில் கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கணினி பயன்பாட்டியலில் (M.C.A) முதுகலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் வெண்ணிலா, மகன் ஆதன். மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013-ல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'நின்றெரியும் சுடர்' யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-ல் வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தன் இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
சிறுகதைத்தொகுப்பு
- நின்றெரியும் சுடர் (2023)
இணைப்புகள்
✅Finalised Page