அபிராமி அந்தாதி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 2: | Line 2: | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
அபிராமி அந்தாதியை இயற்றியவர் [[அபிராமிபட்டர்|அபிராமி பட்டர்]]. மன்னர் மூன்றாம் சரபோஜியின் காலத்தில் வாழ்ந்தவர். | அபிராமி அந்தாதியை இயற்றியவர் [[அபிராமிபட்டர்|அபிராமி பட்டர்]]. மன்னர் மூன்றாம் சரபோஜியின் காலத்தில் வாழ்ந்தவர். மனமுருகி சாகத வழிபாட்டில் மூழ்கியிருப்பதால் பித்தனைப் போல் தோற்றமளித்தவர். சரபோஜி மன்னரிடம் அமாவாசை தினத்தன்று அன்றைய திதி பௌர்ணமி எனக் கூறினா. அவரது சொல்லை மெய்ப்பிக்க அபிராமியம்மை தன் காதணியை வானில் வீசீ முழு நிலவு தோன்றச் செய்தாள் எனத் தொன்மக்கதை கூறுகிறது. நூறு கயிறுகளால் கட்டப்பட்ட அரிகண்டம் ஏறி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டே வர 78-ஆவது பாடலில் அன்னை நிலவைத் தோன்றச் செய்ததாகவும் கூறப்படுகிறது. | ||
பார்க்க: [[அபிராமிபட்டர்|அபிராமி பட்டர்]]. | |||
== நூல் அமைப்பு == | == நூல் அமைப்பு == | ||
அபிராமி அந்தாதி 100 பாடல்களில் [[அந்தாதித் தொடை]]யில் அமைந்தது. திரிபுரசுந்தரியாய், பராசக்தியாய் அபிராமி அம்மையை வழிபட்ட தன்மை பாடல்களின் மூலம் அறிய வருகிறது. மேல் இரண்டு கைகளில் வலது இடமாய் பாசம் அங்குசம் தரித்து, கீழ் இரண்டு கைகளில் வலது இடமாய் கரும்பு வில்லையும் மலர் கணையையும் தரித்து, சிவபெருமானுடன் திகழ்பவளாக அன்னை | |||
Revision as of 06:14, 5 August 2023
அபிராமி அந்தாதி திருக்கடையூர் அபிராமி அம்மையின்மேல் பாடப்பட்ட அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைntha நூல். பக்திச்சுவையும் கருத்தாழமும் கொண்டது. இதன் பாடல்கள் தமிழ்நாட்டில் பரவலாக பாடப்பட்டும் படிக்கப்பட்டும் வருபவை.
ஆசிரியர்
அபிராமி அந்தாதியை இயற்றியவர் அபிராமி பட்டர். மன்னர் மூன்றாம் சரபோஜியின் காலத்தில் வாழ்ந்தவர். மனமுருகி சாகத வழிபாட்டில் மூழ்கியிருப்பதால் பித்தனைப் போல் தோற்றமளித்தவர். சரபோஜி மன்னரிடம் அமாவாசை தினத்தன்று அன்றைய திதி பௌர்ணமி எனக் கூறினா. அவரது சொல்லை மெய்ப்பிக்க அபிராமியம்மை தன் காதணியை வானில் வீசீ முழு நிலவு தோன்றச் செய்தாள் எனத் தொன்மக்கதை கூறுகிறது. நூறு கயிறுகளால் கட்டப்பட்ட அரிகண்டம் ஏறி, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு கயிறாக அறுத்துக்கொண்டே வர 78-ஆவது பாடலில் அன்னை நிலவைத் தோன்றச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
பார்க்க: அபிராமி பட்டர்.
நூல் அமைப்பு
அபிராமி அந்தாதி 100 பாடல்களில் அந்தாதித் தொடையில் அமைந்தது. திரிபுரசுந்தரியாய், பராசக்தியாய் அபிராமி அம்மையை வழிபட்ட தன்மை பாடல்களின் மூலம் அறிய வருகிறது. மேல் இரண்டு கைகளில் வலது இடமாய் பாசம் அங்குசம் தரித்து, கீழ் இரண்டு கைகளில் வலது இடமாய் கரும்பு வில்லையும் மலர் கணையையும் தரித்து, சிவபெருமானுடன் திகழ்பவளாக அன்னை
சிறப்புகள்
பாடல் நடை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.