being created

வருக்கக் கோவை: Difference between revisions

From Tamil Wiki
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries)
(வருக்கக் கோவை - முதல் வரைவு)
Line 1: Line 1:
'''வருக்கக் கோவை''' தமிழ் [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கிய]] வகைகளில் ஒன்று. வைத்தியநாத தேசிகள் இயற்றிய [[இலக்கண விளக்கம்]] இதன் இலக்கணத்தைப் பின்வருமாறு கூறுகிறது:
வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை<ref>உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து


<poem>
உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.
</poem>


உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில்  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை எனப்படும். பாடுபொருள் அகத்துறைப் பொருளாக இருக்கும்.  
- வைத்தியநாத தேசிகர் இயற்றிய [https://littamilpedia.org/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D இலக்கண விளக்கம்]</ref>. இதன் பாடுபொருள் அகத்துறைப் பொருள்.


இந்த முறையில் நீதிகளைக் கூறும் நூல் [[வருக்கமாலை]] எனப்படும்.
இந்த முறையில் நீதிகளைக் கூறும் நூல் [[வருக்கமாலை]] எனப்படும்.
Line 18: Line 16:
*கபிலமலை வருக்கக் கோவை
*கபிலமலை வருக்கக் கோவை


==மேற்கோள்கள்==
==உசாத்துணை==
*[http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36sb14.htm இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்]
*[http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36sb14.htm இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்]
== வெளி இணைப்புகள் ==
* [[பாட்டியல்]]
* [[சிற்றிலக்கியங்கள்]]


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
{{being created}}

Revision as of 11:09, 12 February 2022

வருக்கக் கோவை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை[1]. இதன் பாடுபொருள் அகத்துறைப் பொருள்.

இந்த முறையில் நீதிகளைக் கூறும் நூல் வருக்கமாலை எனப்படும்.

வருக்கக் கோவை நூல்கள்

  • மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
  • மாறன் வருக்கக் கோவை
  • நெல்லை வருக்கக் கோவை
  • மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை
  • உயிர் வருக்கக் கோவை
  • கபிலமலை வருக்கக் கோவை

உசாத்துணை

வெளி இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை. - வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம்