standardised

வெட்சிக்கரந்தை மஞ்சரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 12: Line 12:


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
==குறிப்புகள்==
<references />
<references />



Revision as of 14:48, 22 April 2022

வெட்சிக்கரந்தை மஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மஞ்சரி என்பது பூ மாலையோடு சேர்த்துக் கையில் பிடித்துக்கொள்ளத் தரப்படும் பூச்செண்டு. பாடல்களைச் பூச்செண்டு போல் பாடுவது ‘மஞ்சரி’.

அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆநிரைகளைக் கவர்ந்துவர, ஆநிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆநிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி. [1] [2][3].

இவற்றையும் காண்க

உசாத்துணைகள்

அடிக்குறிப்புகள்

  1. பிரபந்த தீபிகை 15,
  2. பிரபந்த தீபம் 43
  3. முத்துவீரியம், பாடல் 109



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.