under review

தொகைநிலைச் செய்யுள்: Difference between revisions

From Tamil Wiki
(category updated)
(Added First published date)
 
(14 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
'''தொகைநிலைச் செய்யுள்''' என்பது ஒருவராலோ அல்லது பலராலோ உரைக்கப்பட்டு பல பாட்டாய் வருவனவும், பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு   ஒன்றாகத்  தொகுக்கப்பட்டு தொகை எனப்பெயர் பெற்றனவும்  ஆகிய [[செய்யுள்|செய்யுள்கள்]] ஆகும். இவற்றுள் ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது  தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இவை தவிர பிறவற்றால் தொகை எனப் பெயர் பெறுவனவும் உள்ளன.  
''தொகைநிலைச் செய்யுள்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருவராலோ அல்லது பலராலோ பல பாடல்களாக இயற்றப்பட்டு, பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத்  தொகுக்கப்பட்டவை தொகை எனப்பெயர் பெற்ற [[செய்யுள்|செய்யுள்கள்]].  
==சான்று==
 
* [[திருக்குறள்]] - ஒருவரால் இயற்றப்பட்டது
ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது  தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இது தவிர பிறவற்றால்(எகா: சினை) தொகுக்கப்பட்டு தொகை எனப் பெயர் பெறும் நூல்களும் இருக்கின்றன.  
==எடுத்துக்காட்டு==
* திருக்குறள் - ஒருவரால் இயற்றப்பட்டது
* [[நெடுந்தொகை]] - பலரால் இயற்றப்பட்டது
* [[நெடுந்தொகை]] - பலரால் இயற்றப்பட்டது
* [[புறநானூறு]] - (புறம் என்ற பொருள் பற்றி) பொருளால் தொகுக்கப்பட்டது.
* [[புறநானூறு]] - (புறம் என்ற பொருள் பற்றி) பொருளால் தொகுக்கப்பட்டது.
Line 12: Line 14:
* [[திரு அங்க மாலை]] - சினையால்  தொகுக்கப்பட்டது.
* [[திரு அங்க மாலை]] - சினையால்  தொகுக்கப்பட்டது.
இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.
இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.
== உசாத்துணை ==
தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968.
{{Finalised}}


==உசாத்துணை==
{{Fndt|15-Nov-2022, 13:35:33 IST}}
தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968


[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 16:07, 13 June 2024

தொகைநிலைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருவராலோ அல்லது பலராலோ பல பாடல்களாக இயற்றப்பட்டு, பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டவை தொகை எனப்பெயர் பெற்ற செய்யுள்கள்.

ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இது தவிர பிறவற்றால்(எகா: சினை) தொகுக்கப்பட்டு தொகை எனப் பெயர் பெறும் நூல்களும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டு

இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.

உசாத்துணை

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:33 IST