under review

மும்மணிமாலை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''மும்மணிமாலை''' என்பது, பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இதில் 30 பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும். வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும...")
 
No edit summary
 
(21 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
'''மும்மணிமாலை''' என்பது, [[பிரபந்தம்]] எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இதில் 30 பாடல்கள் [[அந்தாதி]]யாக அமைந்திருக்கும். [[வெண்பா]], [[கலித்துறை]], [[ஆசிரிய விருத்தம்]] என்னும் ஒழுங்கில் மூன்று பாவகைகள் மாறி மாறி வரும். [[மும்மணிக்கோவை]] என்னும் சிற்றிலக்கிய வகையும் இதே பாவகைகளைக் கொண்டு 30 பாடல்களால் அந்தாதியாக அமைந்தாலும். பாவகைகளின் ஒழுங்கு மட்டும் வேறுபட்டு அமையும்<ref>நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36 ஆம் பாடல்</ref>.
மும்மணிமாலை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மும்மணிமாலையில் [[வெண்பா]], [[கலித்துறை]], [[ஆசிரிய விருத்தம்]] என்னும் வரிசையில் மூன்று பாவகைகள் மாறி மாறி வரும்
<poem>மும்மணிமாலைசொல்லின், அந்நான்மறைப்பா,
கலித்துறை, ஆசிரியம்
                                    - நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36</poem>
- நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36 [[மும்மணிக்கோவை]] என்னும் சிற்றிலக்கிய வகையும் இதே பாவகைகளைக் கொண்டு 30 பாடல்களால் அந்தாதியாக அமைந்தாலும். பாவகைகளின் ஒழுங்கு மட்டும் வேறுபடும்.


==குறிப்புகள்==
====== சில மும்மணிமாலை நூல்கள் ======
<references/>


==உசாத்துணைகள்==
* திருப்போரூர் கந்தப்ப பிள்ளை மும்மணிமாலை
* கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார் இயற்றியது.
* நசரேய மும்மணிமாலை(ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை)  


==இவற்றையும் பார்க்கவும்==
==உசாத்துணை==
* [[பாட்டியல்]]
*கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார்] இயற்றியது.
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{being created}}
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 16:38, 15 November 2023

மும்மணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மும்மணிமாலையில் வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் வரிசையில் மூன்று பாவகைகள் மாறி மாறி வரும்

மும்மணிமாலைசொல்லின், அந்நான்மறைப்பா,
கலித்துறை, ஆசிரியம்
                                    - நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36

- நவநீதப் பாட்டியல், செய்யுண் மொழியியல் 36 மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையும் இதே பாவகைகளைக் கொண்டு 30 பாடல்களால் அந்தாதியாக அமைந்தாலும். பாவகைகளின் ஒழுங்கு மட்டும் வேறுபடும்.

சில மும்மணிமாலை நூல்கள்
  • திருப்போரூர் கந்தப்ப பிள்ளை மும்மணிமாலை
  • நசரேய மும்மணிமாலை(ஜே.எஸ்.ஆழ்வார் பிள்ளை)

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page