ஜெயன் கோபாலகிருஷ்ணன்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 5: | Line 5: | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012- | ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் வெண்ணிலா, மகன் ஆதன். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013- | ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013-ல் [[ஜெயமோகன்]] தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'நின்றெரியும் சுடர்' யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-ல் வந்தது. யாவரும், [[வனம்]], [[கனலி]], [[பதாகை]] ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தன் இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், [[சுந்தர ராமசாமி]] ஆகியோரைக் குறிப்பிடுகிறார். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
===== சிறுகதைத்தொகுப்பு ===== | ===== சிறுகதைத்தொகுப்பு ===== | ||
Line 14: | Line 15: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.jeyamohan.in/40431/ அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்: 2013: jeyamohan.in] | * [https://www.jeyamohan.in/40431/ அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்: 2013: jeyamohan.in] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|30-Dec-2023, 01:24:48 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:08, 13 June 2024
ஜெயன் கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 3, 1984) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளையில் கோபாலகிருஷ்ணன், லெட்சுமி இணையருக்கு ஜூலை 3, 1984-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் தம்பி பெருமாள். நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தெ.தி.இந்துக்கல்லூரியில் கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கணினி பயன்பாட்டியலில் (M.C.A) முதுகலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் வெண்ணிலா, மகன் ஆதன்.
இலக்கிய வாழ்க்கை
ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013-ல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'நின்றெரியும் சுடர்' யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-ல் வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தன் இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
சிறுகதைத்தொகுப்பு
- நின்றெரியும் சுடர் (2023)
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Dec-2023, 01:24:48 IST