under review

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(13 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இரணியமுட்டமென்பது மதுரையைச் சார்ந்த யானைமலை முதலிய இடங்களைத் தன்பாற் கொண்டதாகிய ஒரு சிறியநாடென்பர். இவர் பெருமையும் பிறவும் மலைபடுகடாத்தின் 145-ஆம் அடியின் விசேடவுரையால் விளங்கும். இவர் சாதியால் அந்தணர்; இதனை `உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணனாரென்பன அந்தணர்க்குரியன' (தொல். மரபு, சூ. 74, பேர்.) என்பதனாலறிக. இந்நூலன்றி நற்றிணையில் இரண்டு (44,139) செய்யுட்களும் இவர் செய்தனவாகத் தெரிகின்றன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களிற் காணப்படுகின்றது; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.
பெருங்கெளசிகனார் என்பது இயற்பெயர். அந்தணர். இரணியமுட்டமென்பது மதுரையைச் சுற்றி அமைந்த ஆனைமலை, நத்தம், அழகர்மலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய சிறியநாடு. மலைபடுகடாத்தின் 145-வது அடியில் இவரைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
இவர் பாடியவற்றுள், ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ், முழவென்னும் இசைக்கருவிகளைப்பற்றிய செய்திகளும், குறிஞ்சி, படுமலை, மருதமென்னும் பண்களைப்பற்றிய செய்திகளும், யாழ்வருணனையும், காட்டுவழியிடையே செல்லுகையில் இசைக் கருவிகளுக்கு நேரும் இடையூறுகளும், அவற்றை நீக்கிக் கொள்ளும் உபாயங்களும் காணப்படுதலின், இவர் இசைக்கருவிகளைப் பற்றியும் பண்புகளைப்பற்றியும் நன்கறிந்தவரென்பது பெறப்படும். "திருமழை தலைஇய விருணிற விசும்பின், விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவு" (மலைபடு.1-3), "மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப" (மலைபடு. 532)என முழவின் ஒலிக்கு மேகத்தின் முழக்கத்தை மலைபடு கடாத்தில் உவமை கூறியதை ஒட்டி "எழிலி ...... முழவின் மண்ணார் கண்ணி னிம்மெனவிமிரூஉ" (நற்.139) என மழை முழக்கத்திற்கு முழவின் ஒலியை இவர் உவமித்திருத்தல் அறியத்தக்கது.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டில் ஒன்றான [[மலைபடுகடாம்]] நூலை இயற்றினார். [[நற்றிணை]]யில் இரண்டு (44,139) பாடல்களும் இவர் பெயரில் உள்ளன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களில் உள்ளது. அவரும் இவரும் ஒருவரா வேறா எனத் தெரியவில்லை.
===== பாடல் வழி அறிய வரும் செய்திகள் =====


மலைபடுகடாம் நவிர மலையின் தலைவனான நன்னன் சேய் நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. 583 அடிகளால் ஆன பாடல். ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை என்னும் வகைமையைச் சேரும்.
== பாடல் நடை ==
== பாடல் நடை ==
*  
* மலைபடுகடாம் (1 – 13)
<poem>
<poem>
திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு, 
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி, 
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்;
</poem>
</poem>
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* பாடினோர் வரலாறு: tamilvu
* [https://www.tamilvu.org/slet/l1100/l1100pd1.jsp?bookid=20&auth_pub_id=68&pno=691 பாடினோர் வரலாறு: tamilvu]
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|11-Nov-2023, 09:04:25 IST}}
 


{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 14:06, 13 June 2024

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாமை இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பெருங்கெளசிகனார் என்பது இயற்பெயர். அந்தணர். இரணியமுட்டமென்பது மதுரையைச் சுற்றி அமைந்த ஆனைமலை, நத்தம், அழகர்மலை, திருப்பத்தூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய சிறியநாடு. மலைபடுகடாத்தின் 145-வது அடியில் இவரைப்பற்றிய தகவல்கள் உள்ளன.

இலக்கிய வாழ்க்கை

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் நூலை இயற்றினார். நற்றிணையில் இரண்டு (44,139) பாடல்களும் இவர் பெயரில் உள்ளன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களில் உள்ளது. அவரும் இவரும் ஒருவரா வேறா எனத் தெரியவில்லை.

மலைபடுகடாம் நவிர மலையின் தலைவனான நன்னன் சேய் நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. 583 அடிகளால் ஆன பாடல். ஒரு கூத்தன் வேறொரு கூத்தனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் கூத்தராற்றுப்படை என்னும் வகைமையைச் சேரும்.

பாடல் நடை

  • மலைபடுகடாம் (1 – 13)

திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்;

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 09:04:25 IST