under review

வையா

From Tamil Wiki

வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.

வாழ்க்கை

இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-1414) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை


✅Finalised Page