பெருமங்கலம்
From Tamil Wiki
பெருமங்கலம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அரசன் ஒருவன் தனது பிறந்தநாளில் தன் குடிகளுக்கு அருளுவதைப் பற்றிப் பாடும் இலக்கியம் பெருமங்கலம்.[1]
அடிக்குறிப்புகள்
- ↑ தில்லைநாயகம் வே, குறிப்பேடு, சென்னை, 1962, பக்.334
வெளி இணைப்புகள்
✅Finalised Page