under review

தம்பையா உபாத்தியாயர்

From Tamil Wiki

தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்க் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தம்பையா உபாத்தியார் கவிதைகள் எழுதினார். 1896-ல் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் ’பிரலாப கவிதை’ நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • பிரலாப கவிதை (1896)

உசாத்துணை


✅Finalised Page