under review

தண்டகமாலை

From Tamil Wiki

தண்டகமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை[1].

வெண்பா வான்முந் நூறு விரிப்பது
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்)

தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது.

தண்டகமாலை - வெண்பாவான்‌ முந்நூறு செய்யுட்‌ கூறுவது இதுவே புணர்ச்சிமாலை யெனவும்‌ படும்‌ - தொ.வி. உரை - 203.

அடிக்குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page