சீத்தலையார்
From Tamil Wiki
சீத்தலையார் தமிழ்ப்புலவர். பாட்டியல் நூல் செய்த புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சீத்தலையார் திருச்சியிலுள்ள சீத்தலையில் பிறந்ததால் இப்பெயர் பெற்றார். சிலர் சீத்தலைச் சாத்தனாரும் சீத்தலையாரும் ஒருவரே என்பர். பெரும்பான்மையான அறிஞர்கள் இவர்கள் வேறுவேறு புலவர்கள் என்றே கருதினர்.
இலக்கிய வாழ்க்கை
சீத்தலையார் பாடிய பாடல்கள் பன்னிரு பாட்டியல் நூலில் தொகுப்பட்டன.
உசாத்துணை
- பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்
- பன்னிரு பாட்டியல்: முன்னுரை: tamilvu
✅Finalised Page