under review

குமாரசாமிப் பிள்ளை

From Tamil Wiki

To read the article in English: Kumaraswamy Pillai. ‎


குமாரசாமிப் பிள்ளை (19 - 20-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்

(பார்க்க அ. குமாரசுவாமிப் புலவர்)

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கைத் யாழ்ப்பாணம் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்றான சுன்னாகத்தில் 19 - 20-ம் நூற்றாண்டில் குமாரசாமிப் பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். ஊசல் மற்றும் எச்சரிக்கை ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல், துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை ஆகிய நூல்களைப் பாடினார்.

நூல்கள் பட்டியல்

ஊஞ்சல்
  • துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல்
எச்சரிக்கை
  • துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை

உசாத்துணை


✅Finalised Page