காப்புமாலை
From Tamil Wiki
To read the article in English: Kappumalai.
காப்புமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இறைவன் காக்கவேண்டி மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களால் பாடுவது காப்புமாலை[1][2][3][4].
அடிக்குறிப்புகள்
- ↑ காப்புமூன்று ஐந்துஏழ் காப்பு மாலையாம் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 832
- ↑ மூன்றுஐந்து ஏழ்பாத் தெய்வம் காக்கக் காப்புமாலை - நவநீதப் பாட்டியல் - பாடல் 6
- ↑
அரிய தெய்வம் காத்தலாக மூன்றுஐந்து ஏழின்
அறை செய்யுள் காப்பு மாலை - ↑
கடவுள் காத்த லாக ஒருமூன்று
ஐந்துஏ ழானும் அறைவது காப்பு
மாலை எனப்பெயர் வைக்கப்படுமே
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page