under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சன்னதம்

From Tamil Wiki
Revision as of 07:39, 15 October 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சன்னதம் (துள்ளல் கொட்டு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, சன்னதம். தமிழில் இது 'துள்ளல் கொட்டு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

சூசிஹஸ்தமான கைகளைக் கட்டிக் கொண்டு, கால்களை வளைத்து, விரல் நுனியைப் பூமியில் ஊன்றச் செய்து ஆடுவது, சன்னதம்.

உசாத்துணை


✅Finalised Page