under review

108 சிவ தாண்டவ விளக்கம்-வைசாகரேசிதம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
m (Spell Check done)
 
Line 15: Line 15:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 08:52, 23 November 2023

வைசாகரேசிதம் (பரிகாலசைவு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - வைசாகரேசிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வைசாகரேசிதம். தமிழில் இது 'பரிகாலசைவு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தி ஏழாவது கரணம்.

சிவனின் ஆடல்

கைகால்களை வளைத்து, இடுப்பு, கழுத்து இவைகளையும் வளைத்துச் சுழன்று ஆடுவது, வைசாகம். மூன்றரையடி இடைவெளி இருக்கும்படியாகக் கால் வைத்துக் கடகாமுக முத்திரைக் கையுடன் ஆடுவது, ரேசிதம். இரண்டும் சேர்ந்தமையால் வைசாகரேசிதம் எனப் பெயர் பெற்றது.

உசாத்துணை


✅Finalised Page