under review

108 சிவ தாண்டவ விளக்கம்-விஷ்ணுக்ராந்தம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Spell Check done)
 
Line 6: Line 6:


== சிவனின் ஆடல் ==
== சிவனின் ஆடல் ==
கால்களை முன்னர் வீசியும், ஆகாயத்தை நோக்கி வளைத்தும், கைகளை ரேசிதமாகவும் அமைத்து நின்று ஆடுவது விஷ்ணுக்ராந்தம் .
கால்களை முன்னர் வீசியும், ஆகாயத்தை நோக்கி வளைத்தும், கைகளை ரேசிதமாகவும் அமைத்து நின்று ஆடுவது விஷ்ணுக்ராந்தம்.


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 15: Line 15:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 08:51, 23 November 2023

விஷ்ணுக்ராந்தம் (மாலடி)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - விஷ்ணுக்ராந்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று விஷ்ணுக்ராந்தம். தமிழில் இது 'மாலடி' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூறாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்களை முன்னர் வீசியும், ஆகாயத்தை நோக்கி வளைத்தும், கைகளை ரேசிதமாகவும் அமைத்து நின்று ஆடுவது விஷ்ணுக்ராந்தம்.

உசாத்துணை


✅Finalised Page