under review

108 சிவ தாண்டவ விளக்கம்-நிகுஞ்சிதம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text:  )
m (Spell Check done)
 
Line 15: Line 15:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 07:42, 15 October 2023

நிகுஞ்சிதம் (வளைகால்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - நிகுஞ்சிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று நிகுஞ்சிதம். தமிழில் இது 'வளைகால்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தி ஆறாவது கரணம்.

சிவனின் ஆடல்

தேளின் கொடுக்குப் போலக் காலை வளைத்து, கையைப் பக்கத்தில் தொங்க விட்டு, இடது கையை மூக்கின் நேராகப் பிடித்து ஆடுவது நிகுஞ்சிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page