under review

வையா

From Tamil Wiki
Revision as of 18:05, 12 December 2022 by Madhusaml (talk | contribs) (Stage updated)

வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.

வாழ்க்கை

இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-14) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை

மயில்வாகனப்புலவர் வரலாறு இணையநூலகம் [1]



✅Finalised Page