வையா
From Tamil Wiki
வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.
வாழ்க்கை
இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-14) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- வையாபாடல்
- பரராசசேகரன் உலா
- பரராசசேகரன் இராசமுறை
உசாத்துணை
மயில்வாகனப்புலவர் வரலாறு இணையநூலகம் [1]
✅Finalised Page