வசந்தமாலை: Difference between revisions
From Tamil Wiki
(Corrected text format issues) |
(Corrected error in line feed character) |
||
Line 3: | Line 3: | ||
- நவநீதப் பாட்டியல் 4</ref><ref>விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே | - நவநீதப் பாட்டியல் 4</ref><ref>விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே | ||
மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13</ref><ref>தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த | மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13</ref><ref>தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த | ||
மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. | மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. | ||
- முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102</ref>. | - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102</ref>. |
Latest revision as of 20:17, 12 July 2023
வசந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தென்றலை வருணித்து அந்தாதியாக பாடுவது வசந்தமாலை[1][2][3][4].
அடிக்குறிப்புகள்
- ↑ வசந்த வருணனை வசந்த மாலை - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836
- ↑ வசந்தனை வருணித்தல் வசந்த மாலை - நவநீதப் பாட்டியல் 4
- ↑ விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13
- ↑ தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | TVU
வெளி இணைப்புகள்
✅Finalised Page