பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:54, 4 March 2022 by Subhasrees (talk | contribs) (பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை (1886-1958) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

தனிவாழ்க்கை

இசைப்பணி

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • பாபநாசம் சீமான் பிள்ளை
  • வேதாரண்யம் வேணுகோபால் பிள்ளை
  • வேதாரண்யம் பொதுச்சாமி பிள்ளை
  • பாபநாசம் ராமஸ்வாமி பிள்ளை (2 ஆண்டுகள்)
  • கும்பகோணம் சிங்காரம் பிள்ளை (8 ஆண்டுகள்)
  • நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை

மறைவு

பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை 1958ஆம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013