under review

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(32 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
[[File:பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் .jpg|thumb|பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ]]
[[File:Pinna.png|thumb|பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்]]
{{ready for review}}
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்(பின்னத்தூரார்) (இலட்சுமி நாராயண அவதானிகள் ) (செப்டெம்பர் 10, 1862 - ஜூலை 30, 1914) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய தமிழறிஞர். இலக்கண நூல்கள் மற்றும் பாடநூல்களின்  ஆசிரியர். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியவர். நினைவாற்றல் கலைஞர், கவிஞர், தமிழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்ட தமிழறிஞர். இவருடைய [[நற்றிணை உரை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்|நற்றிணை  (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை)]] தமிழ் இலக்கியத்திற்கு இன்றியமையாத பங்களிப்பு.
==பிறப்பு, கல்வி==
பின்னத்தூர் நாராயணசாமி  ஐயர் திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த பின்னத்தூர் அப்புசாமி ஐயர் என்னும் வேங்கடகிருஷ்ணனுக்கும் சீதாலட்சுமிக்கும் செப்டெம்பர் 10, 1862-ல் பிறந்தார். அவதானிகள் (நினைவாற்றல் கலை) வரிசையில் வந்தவர் இவருடைய தந்தை. வேதவிற்பன்னர்.  பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள். இவருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும். பிற்காலத்தில் இவர் சொந்த ஊரான பின்னத்தூர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். அப்புசாமி ஐயர் தன் மகனுக்கு இளமையிலேயே சமஸ்கிருதத்தையும் அவதானக் கலையையும் கற்றுக் கொடுத்தார். நாராயணசாமி ஆரம்ப காலத்தில் வேதமும் கற்றார்.


பின்னத்தூர் . நாராயணசாமி ஐயர் (Pinnathur Narayanasamy Ayyar, செப்டம்பர் 10, 1862 - ஜூலை 30, 1914), உரையாசிரியர், நினைவாற்றல் கலைஞர், கவிஞர், தமிழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்ட தமிழறிஞர். இவருடைய நற்றிணை உரை தமிழ் இலக்கியத்திற்கு இன்றியமையாத பங்களிப்பாகும்.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தனது தொடக்கக்கல்வியை கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியாரின் திண்ணைப் பள்ளியில் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் வேதம் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார்.  பின்னத்தூரில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியிடம் நாராயணசாமி சில ஆண்டுகள் தமிழ் பயின்றார். யாழ்ப்பாணம் [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] மருமகன்  [[பொன்னம்பல பிள்ளை|பொன்னம்பலம் பிள்ளை]] வேதாரண்யத்தில் சில ஆண்டுகள் வசித்தபோது அவரிடம் சிலப்பதிகாரத்தை பாடம் கேட்டிருக்கிறார்.  
==தனிவாழ்க்கை==
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தன் 37 வயதில் (செப்டம்பர் 1899) கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சென்றார். இறுதிக் காலம் வரை அங்கேயே பணிபுரிந்தார். [[வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை]], [[தி.வை. சதாசிவ  பண்டாரத்தார்]] ஆகியோர் இவருடன் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.
==இலக்கியவாழ்க்கை==
[[File:TVA BOK 0005957 பின்னத்தூர் அ நாராயணசாமி ஐயர் 0000.jpg|thumb|பின்னத்தூரார் நூல்]]
பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் இலக்கிய வாழ்க்கை இரண்டு முகம் கொண்டது. உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர், பழந்தமிழ்நூல்களுக்கு உரை எழுதியவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக இவர் எழுதிய எளிய பாடநூல்கள் தமிழ் உரைநடையின் இலக்கண அமைப்புக்கு வழிகாட்டியாக அமைந்தவை. பழந்தமிழ் நூல்களுக்கு முறைமைசார்ந்த ஆய்வுரைகளை வழங்குவதில் இவருடைய நற்றிணை உரை முன்னுதாரணமாக கருதப்படுகிறது.
=====நூல்கள்=====
இவர் இயற்றிய இயன்மொழி வாழ்த்து என்ற நூல் புதுக்கோட்டை சமஸ்தானம் இராஜமார்த்தாண்ட தொண்டைமான் என்பவர் பற்றியும் அவரது நாட்டின் ஆட்சிமுறை பற்றியும் வாழ்த்திப் பாடுவது. இந்நூலின் முதல் பகுதி தொண்டைமானின் நாட்டின் ஐந்து திணை நிலங்கள் பற்றியும் இரண்டாம் பகுதி புதுக்கோட்டை நகர மக்கள் பற்றியும் கூறுகிறது. 19-ம் நூற்றாண்டின் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இயல்பான செய்திகளைச் சித்திரிக்கும் பெருமை இந்நூலுக்கு உண்டு.


== தனி வாழ்க்கை ==
புதுக்கோட்டைச் சாலையில் கல்லாலான தெரு தூண்கள் நின்றன. இதில் இருந்த கண்ணாடி விளக்கை ஏற்ற பணியாளர் இருந்தனர். இது போன்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியபோது ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கிணங்க கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் பிடித்துக் கொடுத்தவர் விஜயரகுநாத தொண்டைமான் என்ற செய்தி இந்நூலில் பெருமையாகவே விவரிக்கப் படுகிறது. இது போலவே மருது சகோதரர்களை பிடிக்க புதுக்கோட்டை அரசர்கள் உதவினார்கள் என்ற செய்தி பெருமையாய்க் கூறப்படுகிறது. இப்படி ஒரு கருத்து பாமரர்களிடம் இருந்தது என்பதையும் ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாக ஒரு கூட்டம் இதை நியாயப்படுத்தியது என்பதையும் இயல்பாகவே இந்நூல் விவரிக்கிறது.பின்னத்தூரார் இயற்றிய மாணாக்கராற்றுப் படை என்ற நூல் பழைய ஆற்றுப்படை இலக்கிய மரபின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளி மையப்படுத்தப்படுகிறது. முக்கியமாக ஏழை மாணவர்களை இப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவது இதன் சிறப்பு.
அவதானிகள் (நினைவாற்றல் கலை) வரிசையில் வந்தவரான திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்தவர் பின்னத்தூர் அப்புசாமி ஐயர் என்னும் வேங்கடகிருஷ்ணன். இவர் பரம்பரை வைத்தியர்; வடமொழி அறிந்தவர்; தினமும் வேத பாராயணம் செய்பவர். இவருடைய மனைவி சீதாலட்சுமி. இந்தத் தம்பதிகளுக்கு மூத்த மகனாக செப்டம்பர் 10, 1862ஆம் ஆண்டு அ. நாராயணசாமி ஐயர் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள். இவருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும். பிற்காலத்தில் இவர் சொந்த ஊரான பின்னத்தூர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். அப்புசாமி ஐயர் தன் மகனுக்கு இளமையிலேயே சமஸ்கிருதத்தையும் அவதானக் கலையையும் கற்றுக் கொடுத்தார். நாராயணசாமி ஆரம்ப காலத்தில் வேதாத்தியானமும் செய்தார். ஆனால் நாராயணசாமிக்கு அவதானக்கலை முழுவதுமாய்க் கைவரவில்லை. அதை விட அவருக்குத் தமிழ் படிப்பில்தான் ஈடுபாடு இருந்தது.
=====மொழியாக்கம்=====
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய 'பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.


நாராயணசாமி தனது தொடக்கக்கல்வியை கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியரின் திண்ணைப பள்ளியில் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் வேதம் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார். இவர் 1899 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னத்தூரில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியிடம் நாராயணசாமி சில ஆண்டுகள் பயின்றார். பின் தமிழ் இலக்கணம் படித்தார். தானே முயன்று பல நூல்களைக் கற்றார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருமகன்  பொன்னம்பலம் பிள்ளை வேதாரண்யத்தில் சில ஆண்டுகள் வசித்தபோது அவரிடம் சிலப்பதிகாரத்தைப் பாடம் கேட்டிருக்கிறார்.
பின்னத்தூர் 37 வயதில்தான் (1899) கும்பகோணம் டவுன் பள்ளியில் பணிக்குச் சென்றார். இந்த ஆண்டிலிருந்து இறுதிக் காலம் வரை இங்கேயே பணிபுரிந்தார். இவர் 50 வயதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு 1914ஆம் ஆண்டில் தன் சொந்த ஊரிலேயே மறைந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
சிறந்த தமிழறிஞர், உரையாசிரியர், நினைவாற்றல் கலைஞர், கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் கொண்டிருந்தார். பழையது விடுதூது, நீலகண்டேசுரக் கோவை, மாணாக்கராற்றுப் படை, இயன்மொழி வாழ்த்து, தென்தில்லை உலா, தென்தில்லைக் கலம்பகம், இராமாயண அகவல் ஆகியவை இவருடைய முக்கியமான இலக்கியப் படைப்புகள்.
=== வாசிப்பு ===
மன்னார்குடியில் உள்ள ஆங்கிலப் பள்ளியின் தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை என்பவர் நிகழ்த்திய ராமாயண சொற்பொழிவைக் கேட்ட பிறகு நாராயணசாமிக்கு தமிழின் மீதும், ராமாயணத்தின் மீதும் நாட்டம் பிறந்தது. முதன் முதலில் சுந்தரகாண்டம் படித்தார். தொடர்ந்து நிறைய படித்தார். ஆசான் உதவி இல்லாமல் ஏராளமான தமிழ் நூல்களைத் தானே கற்றுத் தேர்ந்தார். ஆனாலும் சில இடங்களில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள சிறந்த ஆசிரியரைத் தேடினார். திருமறைக்காட்டில் வசித்து வந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலப் பிள்ளை என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் மாணவராகச் சேர்ந்து அவரிடம் தொல்காப்பியம், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், ராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
== இலக்கியப் படைப்புகள் ==
=== இயன்மொழி வாழ்த்து ===
இவர் இயற்றிய இயன்மொழி வாழ்த்து என்ற நூல் புதுக்கோட்டை சமஸ்தானம் இராஜமார்த்தாண்ட தொண்டைமான் என்பவர் பற்றியும் அவரது நாட்டின் பரிபாலன முறை பற்றியும் வாழ்த்திப் பாடுவது. இந்நூலின் முதல் பகுதி தொண்டைமானின் நாட்டின் ஐந்து திணை நிலங்கள் பற்றியும் இரண்டாம் பகுதி புதுக்கோட்டை நகர மக்கள் பற்றியும் கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டின் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இயல்பான செய்திகளைச் சித்திரிப்பது பெருமை இந்நூலுக்கு உண்டு.
புதுக்கோட்டைச் சாலையில் கல்லாலான தெரு தூண்கள் நின்றன. இதில் இருந்த கண்ணாடி விளக்கை ஏற்ற பணியாளர் இருந்தனர். இது போன்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியபோது ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கிணங்க [[வீரபாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனையும்]], [[ஊமைத்துரை|ஊமைத்துரையையும்]] பிடித்துக் கொடுத்தவர் விஜயரகுநாத தொண்டைமான் என்ற செய்தி இந்நூலில் பெருமையாகவே விவரிக்கப் படுகிறது. இது போலவே மருது சகோதரர்களை பிடிக்க புதுக்கோட்டை அரசர்கள் உதவினார்கள் என்ற செய்தி பெருமையாய்க் கூறப்படுகிறது. இப்படி ஒரு கருத்து பாமரர்களிடம் இருந்தது என்பதையும் ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாக ஒரு கூட்டம் இதை நியாயப்படுத்தியது என்பதையும் இயல்பாகவே இந்நூல் விவரிக்கிறது.
=== மாணாக்கராற்றுப் படை ===
பின்னத்தூரார் இயற்றிய மாணாக்கராற்றுப் படை என்ற நூல் பழைய ஆற்றுப்படை இலக்கிய மரபின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் கும்பகோணம் டவுண் உயர்நிலைப்பள்ளி மையப்படுத்தப்படுகிறது. முக்கியமாக ஏழை மாணவர்களை இப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவது இதன் சிறப்பு. இந்நூல் கடின நடையுடையது.
=== மொழிபெயர்ப்பு ===
சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய ‘பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
இது அச்சில் வரவில்லை. இது போன்று இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதிய வேறு நூல்களும் அச்சில் வரவில்லை.
இது அச்சில் வரவில்லை. இது போன்று இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதிய வேறு நூல்களும் அச்சில் வரவில்லை.
 
=====உரைகள்=====
== உரைகள் ==
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இந்நூல்கள் நேரடியான நடைகொண்டவை. திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய முறைமைகொண்டவை. ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.  
குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இவை இனிய நடை, திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி இருப்பதோடு, ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது. திருக்களர் ஸ்ரீ பாரிஜாத வனேஸ்வரசுவாமி தலபுராணத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்திருக்கிறார்.
==மறைவு==
 
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் ஜூலை 30, 1914ல் தன் 52-வது வயதில் காலமானார்.
== நற்றிணை உரை ==
==நூல்கள்==
பின்னத்தூராரின் வாழ்நாள் ஆய்வு நற்றிணை உரைதான். காவல்துறை அதிகாரியாக இருந்த சோமசுந்தரம் பிள்ளை என்பவர் பொருளுதவி செய்தார். சென்னை ராஜதானி கையெழுத்துப் புத்தகசாலையில் உள்ள நற்றிணை ஏடு, [[உ.வே. சாமிநாதய்யர்]] கொடுத்த இரண்டு ஏட்டுப் பிரதிகள், மதுரைத் தமிழ்ச் சங்கப்பிரதிகள், கனகசுந்தரம் பிள்ளை என்பவர் கொடுத்த ஏடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மூலப்பிரதியை உருவாக்கி இதற்கு உரை எழுதினார். சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திரசாலையில் அச்சானது. அப்போது இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். இவர் இறந்த பிறகுதான் நூல் முழுதும் அச்சாகி வெளிவந்தது. இதன் பிறகு சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகம் பெருமழைப்புலவர் சோமசுந்தரனாரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டாலும் சங்க இலக்கிய ஆய்வாளர்கள் பின்னத்தூரார் உரையையே ஆதாரமாகக் கொள்கின்றனர்.
=====படைப்புகள்=====
 
*நீலகண்டேசுரக் கோவை
=== சிறப்புகள் ===
*இடும்பாவன புராணம்
* செய்யுளின் திணை, துறை, துறை விளக்கம், இலக்கண விளக்கம் கூறுதல்
*இறையனாற்றுப்படை
* செய்யுளின் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனிப் பொருள் கூறுதல்; இதற்குத் தெளிவான பொருள் தருதல்
*சிவபுராணம்
* அரிய சொல்லுக்குத் தனியே பொருள் தருதல்; சில சொற்களுக்கு  விரிவான விளக்கம் அளித்தல்
*சிவகீதை
* விளக்க உரையில் மெய்ப்பாடு பயன் போன்ற அகப்பொருள் விளக்கம் தருதல்
*நரிவிருத்தம்
* தன் பொருளுக்கு அரண் சேர்க்கும் வகையில் இலக்கிய மேற்கோள் காட்டுதல்; பாடபேதம் கூறுதல்
*மாணாக்கராற்றுப்படை (1900)
* செய்யுளின் வரிகளைச் செய்யுளின் அமைப்புப்படிக் கூறாமல் கொண்டுகூட்டி பொருள்கோள் வழி தருதல் ஆகியன.
*இயன்மொழி வாழ்த்து
 
*தென்தில்லை உலா
பழைய உரைகாரர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றோரை ஒட்டி வடமொழிச் செல்வாக்கைத் தன் நற்றிணை உரையில் படரவிட்டிருக்கிறார் பின்னத்தூரார். பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்குச் சொல்லியது என்னும் கூற்றில் அமைந்த நற்றிணைப் பாடலில் (எண் 176) பரத்தை, "காதலன் என்றுமோ உரைத்திசின் தோழி" என்பாள். இங்கு வரும் தோழியைப் பரத்தையின் தோழியாகவே கொண்டு உரை வகுக்கிறார் ஐயர். பரத்தையின் தோழி விறலி; விறல் - தத்துவம், இவண் சிருங்காரம் முதலாய ஒன்பான் சுவை என்பர். அத்தலைவன் தன் மெய்க்கண்ணே தோன்றுமாறு அவிநயத்தில் புலப்படுத்திக் காட்டவல்லவன்” என்கிறார். இங்கு வடமொழி பாற்பட்டு விளக்கம் அளிக்கிறார். இதை இவரின் சமகாலத்திலும் பின்னரும் மறுத்திருக்கின்றனர்.
*தென்தில்லைக் கலம்பகம்
ஐயர் நற்றிணைப் பாடல்களுக்கு உள்ளுறை, இறைச்சி (உள்ளே செறிவாக அமைந்துள்ள மறைபொருள்) போன்றவற்றைக் காணும் முயற்சியில் நுட்பமாய் முற்பட்டுள்ளார். பழைய உரையாளர்களான நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் தகுதி ஐயருக்கும் உண்டு என்பதற்கு நற்றிணை சான்று.
*பழையது விடு தூது
 
*மருதப்பாட்டு
== கல்வெட்டியல் ஆய்வாளர் ==
*செருப்பு விடு தூது
ஐயர் கல்வெட்டியலில் ஈடுபாடுடையவர், அவதானம் செய்பவர். அவதானம் அல்லது கவனம் என்ற கலை மனதைக் கட்டுப்படுத்தும் சித்தர்களின் சிந்தனையிலிருந்து தோன்றியது என்பர்.
*தமிழ் நாயக மாலை
கோயில்கள் குறித்த பழைய வரலாறுகளை ஆராய்வதில் நாட்டம் கொண்டிருந்த இவர், கோயில்களிலும் வேறு பல இடங்களிலும் உள்ள கல்வெட்டுகளைப் படித்து அறியும் திறனை வளர்த்துக்கொண்டார். எப்போதும் எதைப் படித்தாலும் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்த இவர், இவற்றைத் தன் படைப்புகளிலும், உரைகளிலும் பொருத்தமான இடங்களில் வெளிப்படுத்தும் திறமை பெற்றிருந்தார்.
*களப்பாழ்ப் புராணம்
*இராமாயண அகவல்
== படைப்புகள் ==
*அரதைக்கோவை
* நீலகண்டேசுரக் கோவை
*வீர காவியம்
* இடும்பாவன புராணம்
=====உரைகள்=====
* இறையனாற்றுப்படை
*குறுந்தொகை
* சிவபுராணம்
*நற்றிணை
* சிவகீதை
*அகநானூறு
* நரிவிருத்தம்
*[[நற்றிணை உரை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்|நற்றிணை]]
* மாணாக்கராற்றுப்படை (1900)
=====மொழிபெயர்ப்பு=====
* இயன்மொழி வாழ்த்து
* காளிதாசனின் "பிரகசன" நாடகம்
* தென்தில்லை உலா
* தென்தில்லைக் கலம்பகம்
* பழையது விடு தூது
* மருதப்பாட்டு
* செருப்பு விடு தூது
* தமிழ் நாயக மாலை
* களப்பாழ்ப் புராணம்
* இராமாயண அகவல்
* அரதைக்கோவை
* வீர காவியம்
 
=== உரை ===
* குறுந்தொகை
* நற்றிணை
* அகநானூறு
* நற்றுணை
 
=== மொழிபெயர்ப்பு ===
காளிதாசனின் “பிரகசன” நாடகம்
 
== இறுதிக்காலம் ==
நாராயணசாமி நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் ஜூலை 30, 1914ல் தன் 52-வது வயதில் காலமானார்.
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[[அ.கா. பெருமாள்]]: ”தமிழறிஞர்கள்” புத்தகம்
* தமிழறிஞர்கள், [[அ.கா. பெருமாள்]], காலச்சுவடு 2019
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZQ6juMy.TVA_BOK_0007670/page/6/mode/2up தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY9kZQy&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85.+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D#book1/13 பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004 - தமிழ் டிஜிட்டல் லைப்ரரி]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtel0t0&tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88#book1/ மாணாக்கராற்றுப்படை, அ. நாராயணசாமி ஐயர், கும்பகோணம் லார்ட் ரிப்பன் அச்சாபீஸ், 1900]
* [https://ia802804.us.archive.org/4/items/natrinai/1915-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88 %E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF %E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%2C._k2opt.pdf நற்றிணை, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை, சைவ வித்தியாநுபாலன அச்சியந்திர சாலை]
* [https://munaivaramani.blogspot.com/2010/12/1915_9153.html நற்றிணை - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915) உரைப்பதிப்பு, முனைவர் ஆ.மணி]
* [https://books.google.com.qa/books?id=ioXIcFeLDNsC&pg=PA36&lpg=PA36&dq=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&source=bl&ots=Kty7u-Uhaf&sig=ACfU3U2aXVo-ye24yM9V97He9hROITVYkg&hl=en&sa=X&ved=2ahUKEwi9mIWGhc32AhWWQ_EDHUBrBHUQ6AF6BAgCEAM#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&f=false சங்க இலக்கிய பதிப்புரைகள், இரா.ஜானகி, பாரதி புத்தகாலயம், 2010]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]

Latest revision as of 10:12, 24 February 2024

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்

பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்(பின்னத்தூரார்) (இலட்சுமி நாராயண அவதானிகள் ) (செப்டெம்பர் 10, 1862 - ஜூலை 30, 1914) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றிய தமிழறிஞர். இலக்கண நூல்கள் மற்றும் பாடநூல்களின் ஆசிரியர். பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியவர். நினைவாற்றல் கலைஞர், கவிஞர், தமிழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கல்வெட்டியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்ட தமிழறிஞர். இவருடைய நற்றிணை (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை) தமிழ் இலக்கியத்திற்கு இன்றியமையாத பங்களிப்பு.

பிறப்பு, கல்வி

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த பின்னத்தூர் அப்புசாமி ஐயர் என்னும் வேங்கடகிருஷ்ணனுக்கும் சீதாலட்சுமிக்கும் செப்டெம்பர் 10, 1862-ல் பிறந்தார். அவதானிகள் (நினைவாற்றல் கலை) வரிசையில் வந்தவர் இவருடைய தந்தை. வேதவிற்பன்னர். பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் இயற்பெயர் இலட்சுமி நாராயண அவதானிகள். இவருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகளும் மூன்று தங்கைகளும். பிற்காலத்தில் இவர் சொந்த ஊரான பின்னத்தூர் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டார். அப்புசாமி ஐயர் தன் மகனுக்கு இளமையிலேயே சமஸ்கிருதத்தையும் அவதானக் கலையையும் கற்றுக் கொடுத்தார். நாராயணசாமி ஆரம்ப காலத்தில் வேதமும் கற்றார்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தனது தொடக்கக்கல்வியை கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியாரின் திண்ணைப் பள்ளியில் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் வேதம் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) தங்கியிருந்த ஈழத்துப் புலவர் பொன்னம்பலம் பிள்ளை என்பவரிடம் கற்றார். பின்னத்தூரில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதியிடம் நாராயணசாமி சில ஆண்டுகள் தமிழ் பயின்றார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் மருமகன் பொன்னம்பலம் பிள்ளை வேதாரண்யத்தில் சில ஆண்டுகள் வசித்தபோது அவரிடம் சிலப்பதிகாரத்தை பாடம் கேட்டிருக்கிறார்.

தனிவாழ்க்கை

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தன் 37 வயதில் (செப்டம்பர் 1899) கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் பணிக்குச் சென்றார். இறுதிக் காலம் வரை அங்கேயே பணிபுரிந்தார். வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை, தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர் இவருடன் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.

இலக்கியவாழ்க்கை

பின்னத்தூரார் நூல்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் இலக்கிய வாழ்க்கை இரண்டு முகம் கொண்டது. உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர், பழந்தமிழ்நூல்களுக்கு உரை எழுதியவர். உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக இவர் எழுதிய எளிய பாடநூல்கள் தமிழ் உரைநடையின் இலக்கண அமைப்புக்கு வழிகாட்டியாக அமைந்தவை. பழந்தமிழ் நூல்களுக்கு முறைமைசார்ந்த ஆய்வுரைகளை வழங்குவதில் இவருடைய நற்றிணை உரை முன்னுதாரணமாக கருதப்படுகிறது.

நூல்கள்

இவர் இயற்றிய இயன்மொழி வாழ்த்து என்ற நூல் புதுக்கோட்டை சமஸ்தானம் இராஜமார்த்தாண்ட தொண்டைமான் என்பவர் பற்றியும் அவரது நாட்டின் ஆட்சிமுறை பற்றியும் வாழ்த்திப் பாடுவது. இந்நூலின் முதல் பகுதி தொண்டைமானின் நாட்டின் ஐந்து திணை நிலங்கள் பற்றியும் இரண்டாம் பகுதி புதுக்கோட்டை நகர மக்கள் பற்றியும் கூறுகிறது. 19-ம் நூற்றாண்டின் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இயல்பான செய்திகளைச் சித்திரிக்கும் பெருமை இந்நூலுக்கு உண்டு.

புதுக்கோட்டைச் சாலையில் கல்லாலான தெரு தூண்கள் நின்றன. இதில் இருந்த கண்ணாடி விளக்கை ஏற்ற பணியாளர் இருந்தனர். இது போன்ற செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியபோது ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கிணங்க கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும் பிடித்துக் கொடுத்தவர் விஜயரகுநாத தொண்டைமான் என்ற செய்தி இந்நூலில் பெருமையாகவே விவரிக்கப் படுகிறது. இது போலவே மருது சகோதரர்களை பிடிக்க புதுக்கோட்டை அரசர்கள் உதவினார்கள் என்ற செய்தி பெருமையாய்க் கூறப்படுகிறது. இப்படி ஒரு கருத்து பாமரர்களிடம் இருந்தது என்பதையும் ஆங்கிலேயர்களின் விசுவாசிகளாக ஒரு கூட்டம் இதை நியாயப்படுத்தியது என்பதையும் இயல்பாகவே இந்நூல் விவரிக்கிறது.பின்னத்தூரார் இயற்றிய மாணாக்கராற்றுப் படை என்ற நூல் பழைய ஆற்றுப்படை இலக்கிய மரபின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளி மையப்படுத்தப்படுகிறது. முக்கியமாக ஏழை மாணவர்களை இப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவது இதன் சிறப்பு.

மொழியாக்கம்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சமஸ்கிருத மொழியில் காளிதாசன் எழுதிய 'பிரகசன’ என்ற நாடக நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இது அச்சில் வரவில்லை. இது போன்று இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதிய வேறு நூல்களும் அச்சில் வரவில்லை.

உரைகள்

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு நூல்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு உரை எழுதினார். இந்நூல்கள் நேரடியான நடைகொண்டவை. திணை, இலக்கண விளக்கம், இலக்கணக் குறிப்பு, பாடல், பாடல் பொருள் விளக்கம், சொல்விளக்கம், எடுத்துக்காட்டு, உள்ளுறை, துறைவிளக்கம், மெய்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய முறைமைகொண்டவை. ஒவ்வொரு பாடலடிக்கும் தெளிவான விளக்கமும் இடம்பெற்றுள்ளது.

மறைவு

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு பின்னத்தூரில் ஜூலை 30, 1914ல் தன் 52-வது வயதில் காலமானார்.

நூல்கள்

படைப்புகள்
  • நீலகண்டேசுரக் கோவை
  • இடும்பாவன புராணம்
  • இறையனாற்றுப்படை
  • சிவபுராணம்
  • சிவகீதை
  • நரிவிருத்தம்
  • மாணாக்கராற்றுப்படை (1900)
  • இயன்மொழி வாழ்த்து
  • தென்தில்லை உலா
  • தென்தில்லைக் கலம்பகம்
  • பழையது விடு தூது
  • மருதப்பாட்டு
  • செருப்பு விடு தூது
  • தமிழ் நாயக மாலை
  • களப்பாழ்ப் புராணம்
  • இராமாயண அகவல்
  • அரதைக்கோவை
  • வீர காவியம்
உரைகள்
மொழிபெயர்ப்பு
  • காளிதாசனின் "பிரகசன" நாடகம்

உசாத்துணை


✅Finalised Page