செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை: Difference between revisions
Subhasrees (talk | contribs) (செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை) |
Subhasrees (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (செப்டம்பர் 9, 1904 - டிசம்பர் 12, 1976) ஒரு நாதஸ்வரக் கலைஞர். | [[File:Sembonnaar.jpg|alt=செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்|thumb|செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்]] | ||
செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (செப்டம்பர் 9, 1904 - டிசம்பர் 12, 1976) ஒரு நாதஸ்வரக் கலைஞர். ’செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ என்ற பெயரில் அறியப்பட்ட சகோதரர்களில் இளையவர். | |||
== இளமை, கல்வி == | == இளமை, கல்வி == |
Revision as of 12:46, 7 March 2022
செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (செப்டம்பர் 9, 1904 - டிசம்பர் 12, 1976) ஒரு நாதஸ்வரக் கலைஞர். ’செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ என்ற பெயரில் அறியப்பட்ட சகோதரர்களில் இளையவர்.
இளமை, கல்வி
தக்ஷிணாமூர்த்தி பிள்ளை செப்டம்பர் 9, 1904 அன்று செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை - குட்டியம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
தன் அண்ணன் செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளையுடன் சேர்ந்து முதலில் மாயூரம் காசிபண்டாரத் தெரு சாம்பமூர்த்தி ஐயரிடம் வாய்ப்பாட்டு கற்றார். பின்னர் மாயூரம் வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார்.
தனிவாழ்க்கை
தக்ஷிணாமூர்த்தி பிள்ளைக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மூவர் - செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளை, விஸ்வநாத பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி பிள்ளை; சகோதரிகள் இருவர்- தனபாக்கியம் (கணவர்: தவில்காரர் பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை), சேதுஅம்மாள் (கணவர்: திருவீழிமிழலை சகோதரர்களில் மூத்தவரான சுப்பிரமணிய பிள்ளை)
தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, காட்டூரைச் சேர்ந்த சட்டத்தம்மாளை மணந்தார். இவர்களுக்கு கோபாலஸ்வாமி, முத்துக்குமாரஸ்வாமி, வைத்தியநாதன், செல்வரத்தினம் என நான்கு மகன்கள், ராஜலக்ஷ்மி என்ற ஒரு மகள்.
மரணம்
செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை டிசம்பர் 12, 1976 அன்று மயிலாடுதுறையில் தனது இல்லத்தில் மறைந்தார்.